Monday, April 29, 2024

    Un vizhichiraiyinil

    4 புதிய தொழில் ஆரம்பித்த ஒரு வருடத்தில் நல்ல முன்னேற்றம் இதுவரை எந்த குறையும் சொல்லாத அளவிற்கு இருந்தது ஸ்ருஷ்டிமீராவின் வேலை. அப்படி ஒரு கிளையன்ட்டின் வீட்டு க்ரகஹப்ரவேசத்தின் போது அசத்தும் அழகு தேவதையாய் வலம் வந்த ஸ்ருஷ்டிமீராவை இரு ஜோடி கண்கள் நோட்டமிட்டன. அவளுக்கே தெரியாமல், அவளின் தகவல்களை சேகரித்து அவளின் வீட்டு வாசலை தட்டினர் மெஷ்வசுதனின்...
    6 அழுது அழுது முகம் வீங்கி தலைவலிக்க அப்படியே உறங்கிப்போனாள் ஸ்ருஷ்டிமீரா. மறுநாள் காலை எழுந்தவள் தன்னுடைய அவல நிலையை எண்ணி வருந்தினாலும், அவனிடம் மட்டும் மீண்டும் செல்லக்கூடாது என்ற வைராக்யத்தோடு தன் வயிற்றில் இருக்கும் ஒரு பாவமும் அறியாத சிசுவிற்காக, ஏதோ ஒன்றை செய்து சாப்பிட்டாள். இரண்டு நாட்கள் இப்படியே கழிய, தன் தோழியை தொடர்பு கொண்டு...
    8 பணிக்கு செல்ல கிளம்பிவிட்டானே தவிர ஏனோ செல்ல மனம் வராமல் அங்கேயே இருந்தான். "டேய் என்னடா? மீட்டிங் இருக்குன்னு அந்த குதி குதிச்ச இப்போ இங்கயே இருக்க?" என்று கேட்டார் சுந்தரி. "இல்லம்மா மீட்டிங்க நாளைக்கு தள்ளி வச்சிடாங்க. அதான் லேட்டா போக போறேன்" என்று சோம்பல் முறித்தபடி சோபாவில் அமர்ந்து செய்தி தாளை புரட்டினான். குறிப்பிட்ட பக்கத்தில்...
    5 தன் அருகில் உறங்குபவளின் தலைகோத கைநீட்டியவன், திருமணத்தின் இரவு இருவரும் பேசிகொண்டது நினைவுவர வெடுக்கென்று கையை இழுத்துக்கொண்டான். “எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னதால அவசர அவசரமா இந்த கல்யாண ஏற்பாடு பண்ணிட்டாங்க. உனக்கும் எனக்கும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க டைம் வேணும். அதனால் கொஞ்சநாளைக்கு நாம ஜஸ்ட் பிரெண்ட்ஸா மட்டும் இருப்போம்” என்றான் மெதுவாக. “ரொம்ப நன்றி!...
    10 ஸ்ருஷ்டிமீராவை விட்டுவிட்டு வர மனம் இல்லாமல் வந்தவன். உண்ண முடியாமல் உறக்கமும் வராமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். விடியும் பொழுதிற்காக இரவு முழுவதும் விழிமூடாமல் காத்திருந்தவன், மணி ஆறை தொட்டவுடன் முதல் ஆளாக மீராவின் விட்டின் முன் நின்றான். தூக்கமாத்திரையின் உதவியால் நன்கு ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்தில் இருந்தவளை எழுப்ப மனம் இல்லாமல்...
    20 “மழலை மொழியாலே சிரித்திருப்போம்.  உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே!.. இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்...”  என்று இதழ்கள் முனுமுனுக்க ஒரு கனவுலோகத்தில் சஞ்சரித்தபடி பொத்தென்று மெத்தையில் விழுந்தான் க்ருஷ்வந்த். எண்ண அலைகள் சிறகை விரித்து வானுலகத்தில் மிதக்க அசதியில் உறங்கி போனான் சிறு பிள்ளையாய். தன் அன்னையின் சொற்களை மதிபதற்காக மட்டும் அல்லாமல் தன் உயிரினில் கலந்த...
    16. கிருஷ்வந்தின் அன்னை உள்ளம்... மறுநாள் வித்யாசமாக ஹைபிஸ்கஸ் அதாங்க செம்பருத்தி பூ டீ ஆசையாய் போட்டு வைத்துவிட்டு அவளின் படுக்கையறையின் ஜன்னலை ஆவலாய் பார்த்து கொண்டிருந்தான். ‘என்ன மணி ஆறாச்சு இந்த முசகுட்டி இன்னும் எந்திரிக்கலையே ஒருவேளை உடம்பு ஏதும் முடியலையா? எப்படி தெரிஞ்சிகிறது? இந்த குட்டி பிசாசு வேற டீய கொண்டுபோய் வச்சிட்டு, இதுக்கப்புறம்...

    Un Vizhichiraiyinil 28

    28 ‘அப்புறம் அவ மனசு மாறிட்டா நான் என்ன பண்றது?’ என்று நினைத்தவன் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவள் அலுவலகத்தின் வாசலில் இருந்தான். அவன் வந்ததை அறிந்தவள் அலுவலகத்தை பூட்டி விட்டு வெளியே வர, அவளை பார்த்தவன் ‘என்ன டிரஸ் இது? இன்னும் நல்ல புடைவையா கட்டிட்டு வந்துருக்க கூடாது” என்றான். “ஹலோ! டிரஸ் போடறது என்னோட விருப்பம்....
    மீராவின் அதிரடி. வீட்டிற்கு வந்த சுதனுக்கு ஸ்ருஷ்டிமீரா எல்லா சாமன்களையும் அள்ளி கொண்டு போனது தெரிந்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான். ‘கழுதை ரெண்டு நாள் கோவிச்சிட்டு உக்கார்ந்துருப்பா. அப்புறம் வந்துருவான்னு பார்த்தா? நெஞ்சழுத்தக்காரி எல்லாத்தையும் எடுத்துகிட்டு போயிருக்கா!! போய் அங்க கச்சேரி வெச்சா தான் அடங்குவா போல’ என்று எண்ணியபடி மீராவின் அலுவலகம்...
    15 கிழே சென்றவள் மறுபடியும் எதையோ யோசித்த படி மேல வர "இப்ப என்ன?" என்றான் சிரித்தபடி. "அது ஒண்ணுமில்லை அண்ணா! இன்னும் ஒரே ஒரு சந்தேகம் அதை மட்டும் சொல்லிடு" "என்ன கேளு?" என்றான் க்ருஷ்வந்த். "நான் காலேஜ் டூர் போயிட்டு வரதுக்குள்ள அம்மாவையே சமாளிச்சு எப்படி சரின்னு சொல்ல வச்ச அதை சொல்லு?" என்றாள். "நம்ம அம்மா யாரு?அவங்க...
    14 "நல்லா  சிரிடா!  அங்கங்க  லவ் பண்ற பொண்ணுக்காக... அவுங்களே...!!!  எவ்ளோ ரிஸ்க் வேணா எடுப்பாங்கன்னு கேள்வி பட்டுருக்கேன்..!!!. ஆனா, நீ இருக்க பாரு... என்னைய ரிஸ்க் எடுக்க வச்சிட்டு  நீ ஜாலியா இங்க நின்னு பார்த்துட்டு இருக்க."  என்று தனக்கு பின்னால் இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டிருக்கும் தன் தங்கையை பார்த்து மெல்ல...
    13 அவளையும் அறியாமல் கண்காணித்து கொண்டிருந்த க்ருஷ்வந்திற்கு அவளின் நிலை கண்டு இந்த நேரத்தில் அவளுடன் தன்னால் இருக்க முடியவில்லையே என்று மிகவும் வருந்தினான். தினமும் யாருடைய உதவியும் கேட்க கூடாது என்ற வைராக்கியதோடு எழுந்து நடமாடுபவள், அன்று காலையில் எழும்போதே மிகுந்த சோர்வோடும் அளவுக்கதிகமான வாம்மிடிங் சென்சோடும் எழுந்தாள். ‘என்னாச்சு எனக்கு?’ என்று யோசித்து கொண்டிருக்கும்...
    12 ஸ்ருஷ்டிமீரா கேட்டபின் அடுத்த இரண்டு நாளில் ஒரு நல்ல வழக்கறிஞ்சராக ஏற்பாடு செய்திருந்தான். “மீரா! இவர் என்னோட நண்பர் சந்தோஷ். லாயர். நம்மளுக்கு எல்லாத்தையும் சுமுகமா முடிச்சி தருவார். “ஹலோ!“ என்று ஒற்றை வார்த்தையில் அறிமுகத்தை முடித்துக்கொண்டாள். “அண்ணன் சொன்ன மாதிரி சீக்கிரம் எனக்கு டிவோர்ஸ் வாங்கி கொடுத்துடுங்க” என்றாள் அவன் முகத்தை பார்க்காமலே. “அண்ணன் எனக்கு...
    ஸ்ருஷ்டிமீராவின் புது பயணம் நான்கு மாதம் கழித்து தான் க்ரிஷுவந்தை பார்த்து லேசாக ஒரு புன்னகை பூத்திருக்கிறாள். இந்த வீட்டிற்கு வந்த புதிதில் இவள் செய்த அக்கப்போரிற்கு அளவே இல்லை. அன்று க்ருஷ்வந்த் கூப்பிட்டதும் வந்து விட்டாளே ஒழிய...! ஒருவனை பற்றி எதுவும் தெரியாத போது, நீ எப்படி இவனுடன் வரலாம்? ஏற்கனவே உனக்கு தெரிந்த...

    Un Vizhichiraiyinil 22

    தெரியாத உண்மை சுந்தரியும்  மருத்துவர் என்பதால்  பிரசவ அறையினுள் அவரை அனுமதித்தனர். நிமிடத்திற்க்கு  நிமிடம்  அவளின் குரல் வலியின் உச்சத்திற்கு  கொண்டு  செல்ல, இங்கே க்ரிஷவந்தின்  நெஞ்சை பிசைந்தது  அவளின் அழுகுரல். அவன் செவியினுள்  வரும் வழியில் அவள் பேசிய வார்த்தைகளே  மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டது. 'எதுக்காக மீரா அப்படி சொன்னா?'  என்று தனக்குள்ளேயே  திரும்பத்திரும்ப குடைந்து...
    Episode 26 “அண்ணா! அதை கொடுங்க” என்று வினோத்தை பார்த்து கேட்க, அவளின் மொபைலை கொடுத்தான் வினோத். “மேடம்! இதுல இருக்க விடியோவை பாருங்க. அப்ப யாரு சொல்றது உண்மை? யாரு சொல்றது பொய்ன்னு உங்களுக்கே தெரியும்.” என்று தன் மொபைலை கொடுத்தாள். அந்த மன்றத்தில் வைக்கபட்டிருந்த டி.வியில் கண்நெக்ட் செய்து அந்த விடியோ பரப்பபட்டது. அதில் அன்று...

    Un Vizhichiraiyinil 24

    24 பெரியவர்கள் செய்த சீண்டலில் தன் அறைக்கு  வந்தவள், தன்னவனின் வார்த்தைகளும் தன் மேனியில் அவன்  விரல்களின் நர்த்தனங்களும்  அவளை மேலும் வெட்கமடைய  செய்தது. மீண்டும் எப்பொழுது கிட்டும்  அவனின் திருமேனி  தரிசனம்  என்று மனம் ஏங்கி  அவனின் ஆண்மை நிறைந்த அழகின் ரகசியங்களை விழிகள் திறந்தபடி   நினைவுகளில் அசைபோட்டு  கொண்டிருக்க, அவளின் பின்னோடிருந்து பெண்மைக்கே   உரிய ...
    Episode 25 இங்கே ஏற்கனவே திட்டமிட்டபடி குழந்தைகள் கடத்தும் கும்பல் இருக்கும் இடத்தை கண்காணித்து கொண்டிருந்த கான்ஸ்டப்ல் முரளி க்ருஷ்வந்திற்கு போன் செய்தார். “ஐயா! நீங்க சொன்ன மாதிரி இப்போ தான் ஒரு குழந்தைய கொண்டு வந்திருக்காங்க. இங்க மொத்தம் ஒரு அறுபது குழந்தைங்க இருக்குற மாதிரி தெரியுது.” என்றார். “ஹம்! நல்ல க்ளோஸ்அப் வாட்ச் பண்ணுங்க அண்ணா!...

    Un Vizhichiraiyinil 21

    21 அவன் மோகனபுன்னகையில் தன்னிலை மறந்தவள் தன்னவனின் முகஅழகை விழிமூடாமல் கூர்ந்து மெய் சிலிர்த்தாள். கட்டுகடங்காது திமிறிய கூந்தலை அள்ளி இடப்புறந்தலையில் கட்டியிருக்க, சீரான அடர்ந்த வில் போன்ற புருவரோமங்களின் கீழ் அன்பையும் ஆக்ரோஷத்தையும் அலை கடலாய் உட்கொண்டிருந்த தீட்சண்யமான இருவிழிகள். அளவெடுத்து செதுக்கிய கூரான நாசிக்கு கீழ் அந்த அழகிய மேலுதட்டை மட்டும் மறைத்திருந்த அடர்மீசை...
    17 ‘என்னடா இது? இவ இப்படி முழிச்சிகிட்டு இருக்கா? என்ன சண்டை போட வந்துருக்கான்னு தெரியலையே? கேட்டு வைப்போம். எப்படி இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாளைக்கு இவ தான் நமக்கு கொரியர் கேர்ள். அதனால, எதுவா இருந்தாலும் அடக்கி வாசிடா க்ருஷ்வந்த்.’ என்று உள்ளுணர்வு அவனை எச்சரிக்க. “என்னம்மா? இப்ப எதுக்கு இப்படி சாமி ஆடிட்டு வந்து...
    error: Content is protected !!