Wednesday, May 15, 2024

    Un vizhichiraiyinil

    18 இப்பொழுது ஸ்ருஷ்டிமீராவிற்கு ஐந்து முடிந்து ஆறாவது மாதம் தொடங்கியிருக்க, அவளின் கண்ணங்கள் செழுமையையும் சிசுவின் வளர்ச்சியால் அவளின் வயிறும் சிறிது மேடிட்டு இருக்க, அவளின் கருவிழிகள் மட்டும் உயிர்ப்பில்லாமல் ஒரு மெல்லிய சோகத்தை தத்தெடுத்திருந்தது. அதற்கான காரணம் நிச்சயமாய் சுதன் மேல் இருந்த அன்பாய் இருக்க வாய்ப்பே இல்லையெனும் பொழுது வேறு எதுவாக இருக்கும் என்பது...
    19 ஐந்து நாள் வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தான் க்ருஷ்வந்த். அவன் விசாரித்து கொண்டிருக்கும் முக்கியமான கேசின் முக்கிய கட்டம் போயே ஆகவேண்டும் என்ற நிலை. ஸ்ருச்டிமீராவை விட்டு செல்ல மனம் வரவில்லை அவனுக்கு. இப்பொழுது அவளுக்கு எட்டு மாதம் நடந்து கொண்டிருக்க அவனுக்குள் ஒரு பயம் தொற்றி கொண்டிருந்தது. அதையும்...

    Un Vizhichiraiyinil 23

    23 ‘பத்ரகாளியாய் மாறுவான்னு பார்த்தா எதுவும் பேசாம அமைதியா இருக்கா. என்ன சைலென்ட்டா இருக்கா பாம் பெருசா இருக்குமோ?’ என்று க்ருஷ்வந்த் உள்ளுக்குள் யோசிக்க. எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்த ஸ்ருஷ்டிமீரா திடிரென்று குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். தான் அடித்ததால் தான் அவள் அழுவதாக நினைத்து பதறி அவள் அருகில் போனான் க்ருஷ்வந்த். “ப்ளீஸ்!! சாரி! மீரா...

    Un Vizhichiraiyinil 31

    31 “ஒழுங்கா வண்டியை எடுங்க. இல்லை, அத்தைக்கு போன் பண்ணி சொல்லிடுவேன்” என்றாள் ஸ்ருஷ்டிமீரா. “அத்தைகாவது சொல்லு இல்ல சொத்தைகாவது சொல்லு. ஆமா உங்க அத்தைக்கு போன் பண்ணி என்ன சொல்லுவ?” என்றான். “ஹ்ம்ம் நீங்க ....” என்று அமைதியானாள். “சொல்லு?” என்றான் சிரித்தபடி அவளை பார்த்துக்கொண்டே. “இல்ல நீங்க முதல்ல வண்டிய எடுங்க” என்றாள் விடாபிடியாக. “முடியாது” என்றான் அவனும். இருவரும் கைகளை...

    Un Vizhichiraiyinil 36

    36 அவனின் கேள்வியில் சற்று நெகிழ்ந்தாலும், “என் உயிரும் உயிரின் இறுதி துளி செங்குருதியும் உமதெனும்பொழுது என் மேனியும் உமதல்லவோ? இத்துணை யுகங்கள் கடந்தும் உம்மை வந்து சேரும் நாளுக்காக தவம் கிடந்த என்னிடம் இக்கேள்வி எழுப்பலாமோ?” என்றாள் அவனின் மார்பில் சாய்ந்தபடி. அவள் மனதை கவரும் அந்த சிரிப்பினை உதிர்த்தவன் அவளின் செங்கழுத்தினில் தன் முகம்...

    Un Vizhichiraiyinil 27

    27 ஆயிரம்தான் அவள் பெற்றெடுத்தாலும் அவளின் குழந்தை அல்ல அது என்பதை உணர்ந்தாலும் பிள்ளையை பெற்றபின் தாய் தானே. சில தருணங்களில் சோகமாக இருப்பாள்.  அவளின் உடல் நிலையை காட்டி தங்கள் வீட்டிலேயே ஸ்ருஷ்டிமீராவை தங்க வைக்க முடிவு செய்து கூறினால் முடியாது என்று மறுத்தாள். “இல்ல அட்லீஸ்ட் ஒரு வாரமாவது உன் உடம்பு கொஞ்சம் தேறுகின்ற வரை...

    Un Vizhichiraiyinil 35

    35 “இப்ப சொல்ல போறிங்களா இல்லையா?” என்ற சுந்தரியின் அதட்டலில். “நானே சொல்றேன்“ என்று முன் வந்தான் ஜெகன். “அம்மா! எங்களுக்கு கல்யாணம் ஆன மூணு மாசத்துல, நான் என் புது ப்ராஜெக்ட் ஆரம்பிக்கிற விஷயமா பெங்களூர் போக வேண்டியதாயிடுச்சு. கடைசியில் அங்கேயே புது ஆபிஸ் ஆரம்பிச்சு செட்டில் ஆக வேண்டியதா போச்சு. ஆறு மாசம் எங்களுக்குள்ள எந்த...

    Un Vizhichiraiyinil 29

    29 “எனக்கு இந்த கண்ணாடி வளையல்கள் தான் வேணும்” என்றாள் சிறு பிள்ளையாக. அவன் காதுகளையே நம்பமுடியாமல் அவளை பார்த்து கொண்டிருந்தான். ‘என்ன பெண்ணிவள் வெறும் கண்ணாடி வலையலுக்கா இவ்வளவு ஆனந்தம் காட்டுகிறாள்.’ என்று நினைத்தவன். “என்ன இந்த கண்ணாடி வளையலா? முதல்முதலா என்கிட்ட கேக்குற தங்கம் வேண்டாம் வைரம் வேணும்னு கேப்பன்னு நினைச்சா நீ என்னடான்னா வெறும் கண்ணாடி...

    Un Vizhichiraiyinil 30

    30 அவர்களின் இடத்திற்கு சென்றவன். காலியாக இருந்த இடமா என்று சந்தேகப்படும் அளவிற்கு கொள்ளை அழகோடு ஒரு நர்சரியை ஆரம்பித்திருந்தாள்.  “ஸ்ருஷ்டிவந்த்” என்று பெயர் பலகை மாட்ட பட்டிருந்தது. அதை பார்த்தவன் தன் வாயின்மேல் கைகளை வைத்து ஆச்சர்யமாய் பார்த்துகொண்டு நின்றான். ‘இந்த பச்சைமிளகாய் இதெல்லாம் எப்டி பண்ணா? நானும் அவளை இத வாரம் முழுக்க வேலை பிஸில பார்க்கவே...

    Un Vizhichiraiyinil 33

    33 “ஹலோ இன்னும் தூங்கலையா? என்ன பண்ற?” என்றான் க்ருஸ்வந்த். “இல்ல. எனக்கு தூக்கம் வரல. ரொம்ப பயமா இருக்கு” என்றாள். “ஏன்டா! உடம்பெதும் சரி இல்லையா? நான் அங்க வரட்டா?” என்றான் சற்று கவலையாய். “இல்ல இல்ல நல்லா இருக்கேன். க்ரிஷி.....” என்று தயங்கினாள். “என்ன?” என்றான் அவளை வருடும் மெல்லிய குரலில். “எனக்கு உன்னை பார்க்கணும்” என்றாள் மென்மையாய். உள்ளுக்குள் சிரித்து...

    Un Vizhichiraiyinil 32

    32 குளித்துவிட்டு வந்த ஸ்ருஷ்டிமீரா கிருஷ்வந்த் அவளுக்காக வாங்கி கொடுத்த புடவையை கட்டிக்கொண்டிருந்தாலும்  அவளின் இதழ்கள்  புன்னகையை தத்தெடுத்து கொண்டிருந்தது. அவளின் நினைவுகள் க்ருஷிவந்தின் வார்த்தைகளில்  சுழன்று கொண்டிருந்தது. "உனக்காக ஆசையாசையா நாலஞ்சு கடைகளில் தேடிபுடிச்சு வாங்கிட்டு வந்துருக்கேன். இதை கட்டினப்புறம் நா தான் முதல்ல பார்க்கணும்."  என்றான். "ஹ்ம்ம் அப்டியா சொல்ற? அப்போ நீ   தான் கடைசியா பார்க்க போற” என்றாள். தன் மொபைல் அடிப்பதை...

    Un Vizhichiraiyinil 34

    34 இருவரின் பார்வையும் ஒருவரை விட்டு ஒருவர் விலகாமல் இருக்க பக்கத்தில் இருந்து கிண்டலும் கேலியும் அவர்களை கலைத்தது. வீட்டிற்கு வர மணி இரண்டை தாண்டியிருந்தது. வீட்டிற்கு வந்த அனைத்து விருந்தாளிகளும் கலைந்து விட, “மீரா!” என்று கையில் தண்ணீர் பாட்டிலுடன் வந்தார் சுந்தரி. “என்னம்மா?” என்று அவரை நோக்கி கேட்டாள். “இந்தாடா தண்ணீர் கேட்டியே! குடிச்சிட்டு போய் க்ருஷ்வந்த் ரூம்ல...
    10 சந்தனம் வாங்கிய பின்,கடையை விட்டு வெளியே வந்த அரசு,தனியாக நின்றிருந்த வேணியைக் கண்டதும்,சந்தனத்தை தலையில் தடவியபடியே வேகநடையிட்டு அவளிடம் வந்தவன், “அவனெங்க போனான்? நீ ஏன் இப்படி ‘பராக்கு’ பார்த்துட்டு நிற்கற”கோபமாய் திட்ட,அவளது முகம் போன போக்கில் தன் கோபத்தை கைவிட்டவன், “இன்னும் கொஞ்சம் நேரந்தான்..ஹோட்டல்ல சாப்பிட்டு உன்னை கம்பெனில கொண்டு போய் விட்டுடறேன்”எனவும் மௌனமாய் தலையாட்டினாள். அதற்குள்...

    Un Vizhichiraiyinil 29

    29 “எனக்கு இந்த கண்ணாடி வளையல்கள் தான் வேணும்” என்றாள் சிறு பிள்ளையாக. அவன் காதுகளையே நம்பமுடியாமல் அவளை பார்த்து கொண்டிருந்தான். ‘என்ன பெண்ணிவள் வெறும் கண்ணாடி வலையலுக்கா இவ்வளவு ஆனந்தம் காட்டுகிறாள்.’ என்று நினைத்தவன். “என்ன இந்த கண்ணாடி வளையலா? முதல்முதலா என்கிட்ட கேக்குற தங்கம் வேண்டாம் வைரம் வேணும்னு கேப்பன்னு நினைச்சா நீ என்னடான்னா வெறும் கண்ணாடி...
    error: Content is protected !!