Un vizhichiraiyinil
35
“இப்ப சொல்ல போறிங்களா இல்லையா?” என்ற சுந்தரியின் அதட்டலில்.
“நானே சொல்றேன்“ என்று முன் வந்தான் ஜெகன்.
“அம்மா! எங்களுக்கு கல்யாணம் ஆன மூணு மாசத்துல, நான் என் புது ப்ராஜெக்ட் ஆரம்பிக்கிற விஷயமா பெங்களூர் போக வேண்டியதாயிடுச்சு. கடைசியில் அங்கேயே புது ஆபிஸ் ஆரம்பிச்சு செட்டில் ஆக வேண்டியதா போச்சு. ஆறு மாசம் எங்களுக்குள்ள எந்த...
14
"நல்லா சிரிடா! அங்கங்க லவ் பண்ற பொண்ணுக்காக... அவுங்களே...!!! எவ்ளோ ரிஸ்க் வேணா எடுப்பாங்கன்னு கேள்வி பட்டுருக்கேன்..!!!. ஆனா, நீ இருக்க பாரு... என்னைய ரிஸ்க் எடுக்க வச்சிட்டு நீ ஜாலியா இங்க நின்னு பார்த்துட்டு இருக்க." என்று தனக்கு பின்னால் இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டிருக்கும் தன் தங்கையை பார்த்து மெல்ல...
Episode 26
“அண்ணா! அதை கொடுங்க” என்று வினோத்தை பார்த்து கேட்க, அவளின் மொபைலை கொடுத்தான் வினோத்.
“மேடம்! இதுல இருக்க விடியோவை பாருங்க. அப்ப யாரு சொல்றது உண்மை? யாரு சொல்றது பொய்ன்னு உங்களுக்கே தெரியும்.” என்று தன் மொபைலை கொடுத்தாள்.
அந்த மன்றத்தில் வைக்கபட்டிருந்த டி.வியில் கண்நெக்ட் செய்து அந்த விடியோ பரப்பபட்டது. அதில் அன்று...
34
இருவரின் பார்வையும் ஒருவரை விட்டு ஒருவர் விலகாமல் இருக்க பக்கத்தில் இருந்து கிண்டலும் கேலியும் அவர்களை கலைத்தது.
வீட்டிற்கு வர மணி இரண்டை தாண்டியிருந்தது.
வீட்டிற்கு வந்த அனைத்து விருந்தாளிகளும் கலைந்து விட, “மீரா!” என்று கையில் தண்ணீர் பாட்டிலுடன் வந்தார் சுந்தரி.
“என்னம்மா?” என்று அவரை நோக்கி கேட்டாள்.
“இந்தாடா தண்ணீர் கேட்டியே! குடிச்சிட்டு போய் க்ருஷ்வந்த் ரூம்ல...
24
பெரியவர்கள் செய்த சீண்டலில் தன் அறைக்கு வந்தவள், தன்னவனின் வார்த்தைகளும் தன் மேனியில் அவன் விரல்களின் நர்த்தனங்களும் அவளை மேலும் வெட்கமடைய செய்தது.
மீண்டும் எப்பொழுது கிட்டும் அவனின் திருமேனி தரிசனம் என்று மனம் ஏங்கி அவனின் ஆண்மை நிறைந்த அழகின் ரகசியங்களை விழிகள் திறந்தபடி நினைவுகளில் அசைபோட்டு கொண்டிருக்க, அவளின் பின்னோடிருந்து பெண்மைக்கே உரிய ...
8
பணிக்கு செல்ல கிளம்பிவிட்டானே தவிர ஏனோ செல்ல மனம் வராமல் அங்கேயே இருந்தான்.
"டேய் என்னடா? மீட்டிங் இருக்குன்னு அந்த குதி குதிச்ச இப்போ இங்கயே இருக்க?" என்று கேட்டார் சுந்தரி.
"இல்லம்மா மீட்டிங்க நாளைக்கு தள்ளி வச்சிடாங்க. அதான் லேட்டா போக போறேன்" என்று சோம்பல் முறித்தபடி சோபாவில் அமர்ந்து செய்தி தாளை புரட்டினான்.
குறிப்பிட்ட பக்கத்தில்...
5
தன் அருகில் உறங்குபவளின் தலைகோத கைநீட்டியவன், திருமணத்தின் இரவு இருவரும் பேசிகொண்டது நினைவுவர வெடுக்கென்று கையை இழுத்துக்கொண்டான்.
“எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னதால அவசர அவசரமா இந்த கல்யாண ஏற்பாடு பண்ணிட்டாங்க. உனக்கும் எனக்கும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க டைம் வேணும். அதனால் கொஞ்சநாளைக்கு நாம ஜஸ்ட் பிரெண்ட்ஸா மட்டும் இருப்போம்” என்றான் மெதுவாக.
“ரொம்ப நன்றி!...
மீராவின் அதிரடி.
வீட்டிற்கு வந்த சுதனுக்கு ஸ்ருஷ்டிமீரா எல்லா சாமன்களையும் அள்ளி கொண்டு போனது தெரிந்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான்.
‘கழுதை ரெண்டு நாள் கோவிச்சிட்டு உக்கார்ந்துருப்பா. அப்புறம் வந்துருவான்னு பார்த்தா? நெஞ்சழுத்தக்காரி எல்லாத்தையும் எடுத்துகிட்டு போயிருக்கா!! போய் அங்க கச்சேரி வெச்சா தான் அடங்குவா போல’ என்று எண்ணியபடி மீராவின் அலுவலகம்...
12
ஸ்ருஷ்டிமீரா கேட்டபின் அடுத்த இரண்டு நாளில் ஒரு நல்ல வழக்கறிஞ்சராக ஏற்பாடு செய்திருந்தான்.
“மீரா! இவர் என்னோட நண்பர் சந்தோஷ். லாயர். நம்மளுக்கு எல்லாத்தையும் சுமுகமா முடிச்சி தருவார்.
“ஹலோ!“ என்று ஒற்றை வார்த்தையில் அறிமுகத்தை முடித்துக்கொண்டாள்.
“அண்ணன் சொன்ன மாதிரி சீக்கிரம் எனக்கு டிவோர்ஸ் வாங்கி கொடுத்துடுங்க” என்றாள் அவன் முகத்தை பார்க்காமலே.
“அண்ணன் எனக்கு...
16. கிருஷ்வந்தின் அன்னை உள்ளம்...
மறுநாள் வித்யாசமாக ஹைபிஸ்கஸ் அதாங்க செம்பருத்தி பூ டீ ஆசையாய் போட்டு வைத்துவிட்டு அவளின் படுக்கையறையின் ஜன்னலை ஆவலாய் பார்த்து கொண்டிருந்தான்.
‘என்ன மணி ஆறாச்சு இந்த முசகுட்டி இன்னும் எந்திரிக்கலையே ஒருவேளை உடம்பு ஏதும் முடியலையா? எப்படி தெரிஞ்சிகிறது? இந்த குட்டி பிசாசு வேற டீய கொண்டுபோய் வச்சிட்டு, இதுக்கப்புறம்...
4
புதிய தொழில் ஆரம்பித்த ஒரு வருடத்தில் நல்ல முன்னேற்றம் இதுவரை எந்த குறையும் சொல்லாத அளவிற்கு இருந்தது ஸ்ருஷ்டிமீராவின் வேலை.
அப்படி ஒரு கிளையன்ட்டின் வீட்டு க்ரகஹப்ரவேசத்தின் போது அசத்தும் அழகு தேவதையாய் வலம் வந்த ஸ்ருஷ்டிமீராவை இரு ஜோடி கண்கள் நோட்டமிட்டன.
அவளுக்கே தெரியாமல், அவளின் தகவல்களை சேகரித்து அவளின் வீட்டு வாசலை தட்டினர் மெஷ்வசுதனின்...
2.
தன் கணவன் செய்த துரோகத்தை தாள முடியாமல் கண்டபடி பேசிவிட்டு வந்துவிட்டாலும் பதுமையவளும் பெண் தானே?.
அவன் தவறிழைத்தாலும் அவனின் பால் அவள் கொண்டது உண்மையான அன்பல்லவா?
விழியில் மூண்ட கண்ணீரை அடக்கியபடி பாவையவளின் சிந்தனை குதிரை தன் சிறுவயதிலிருந்து ஏற்பட்ட அனுபவங்களை அசைபோட ஆரம்பித்தது.
ஸ்ருஷ்டிமீரா நம்மை பொறுத்தவரை ஒரு பெண், ஆனால் தன்னையே...
17
‘என்னடா இது? இவ இப்படி முழிச்சிகிட்டு இருக்கா? என்ன சண்டை போட வந்துருக்கான்னு தெரியலையே? கேட்டு வைப்போம். எப்படி இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாளைக்கு இவ தான் நமக்கு கொரியர் கேர்ள். அதனால, எதுவா இருந்தாலும் அடக்கி வாசிடா க்ருஷ்வந்த்.’ என்று உள்ளுணர்வு அவனை எச்சரிக்க.
“என்னம்மா? இப்ப எதுக்கு இப்படி சாமி ஆடிட்டு வந்து...
20
“மழலை மொழியாலே சிரித்திருப்போம்.
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே!..
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்...”
என்று இதழ்கள் முனுமுனுக்க ஒரு கனவுலோகத்தில் சஞ்சரித்தபடி பொத்தென்று மெத்தையில் விழுந்தான் க்ருஷ்வந்த்.
எண்ண அலைகள் சிறகை விரித்து வானுலகத்தில் மிதக்க அசதியில் உறங்கி போனான் சிறு பிள்ளையாய்.
தன் அன்னையின் சொற்களை மதிபதற்காக மட்டும் அல்லாமல் தன் உயிரினில் கலந்த...
21
அவன் மோகனபுன்னகையில் தன்னிலை மறந்தவள் தன்னவனின் முகஅழகை விழிமூடாமல் கூர்ந்து மெய் சிலிர்த்தாள்.
கட்டுகடங்காது திமிறிய கூந்தலை அள்ளி இடப்புறந்தலையில் கட்டியிருக்க, சீரான அடர்ந்த வில் போன்ற புருவரோமங்களின் கீழ் அன்பையும் ஆக்ரோஷத்தையும் அலை கடலாய் உட்கொண்டிருந்த தீட்சண்யமான இருவிழிகள். அளவெடுத்து செதுக்கிய கூரான நாசிக்கு கீழ் அந்த அழகிய மேலுதட்டை மட்டும் மறைத்திருந்த அடர்மீசை...
10
ஸ்ருஷ்டிமீராவை விட்டுவிட்டு வர மனம் இல்லாமல் வந்தவன். உண்ண முடியாமல் உறக்கமும் வராமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். விடியும் பொழுதிற்காக இரவு முழுவதும் விழிமூடாமல் காத்திருந்தவன், மணி ஆறை தொட்டவுடன் முதல் ஆளாக மீராவின் விட்டின் முன் நின்றான்.
தூக்கமாத்திரையின் உதவியால் நன்கு ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்தில் இருந்தவளை எழுப்ப மனம் இல்லாமல்...
29
“எனக்கு இந்த கண்ணாடி வளையல்கள் தான் வேணும்” என்றாள் சிறு பிள்ளையாக.
அவன் காதுகளையே நம்பமுடியாமல் அவளை பார்த்து கொண்டிருந்தான்.
‘என்ன பெண்ணிவள் வெறும் கண்ணாடி வலையலுக்கா இவ்வளவு ஆனந்தம் காட்டுகிறாள்.’ என்று நினைத்தவன்.
“என்ன இந்த கண்ணாடி வளையலா? முதல்முதலா என்கிட்ட கேக்குற தங்கம் வேண்டாம் வைரம் வேணும்னு கேப்பன்னு நினைச்சா நீ என்னடான்னா வெறும் கண்ணாடி...
10
சந்தனம் வாங்கிய பின்,கடையை விட்டு வெளியே வந்த அரசு,தனியாக நின்றிருந்த வேணியைக் கண்டதும்,சந்தனத்தை தலையில் தடவியபடியே வேகநடையிட்டு அவளிடம் வந்தவன்,
“அவனெங்க போனான்? நீ ஏன் இப்படி ‘பராக்கு’ பார்த்துட்டு நிற்கற”கோபமாய் திட்ட,அவளது முகம் போன போக்கில் தன் கோபத்தை கைவிட்டவன்,
“இன்னும் கொஞ்சம் நேரந்தான்..ஹோட்டல்ல சாப்பிட்டு உன்னை கம்பெனில கொண்டு போய் விட்டுடறேன்”எனவும் மௌனமாய் தலையாட்டினாள்.
அதற்குள்...
ஸ்ருஷ்டிமீராவின் புது பயணம்
நான்கு மாதம் கழித்து தான் க்ரிஷுவந்தை பார்த்து லேசாக ஒரு புன்னகை பூத்திருக்கிறாள். இந்த வீட்டிற்கு வந்த புதிதில் இவள் செய்த அக்கப்போரிற்கு அளவே இல்லை.
அன்று க்ருஷ்வந்த் கூப்பிட்டதும் வந்து விட்டாளே ஒழிய...!
ஒருவனை பற்றி எதுவும் தெரியாத போது, நீ எப்படி இவனுடன் வரலாம்? ஏற்கனவே உனக்கு தெரிந்த...
32
குளித்துவிட்டு வந்த ஸ்ருஷ்டிமீரா கிருஷ்வந்த் அவளுக்காக வாங்கி கொடுத்த புடவையை கட்டிக்கொண்டிருந்தாலும் அவளின் இதழ்கள் புன்னகையை தத்தெடுத்து கொண்டிருந்தது.
அவளின் நினைவுகள் க்ருஷிவந்தின் வார்த்தைகளில் சுழன்று கொண்டிருந்தது.
"உனக்காக ஆசையாசையா நாலஞ்சு கடைகளில் தேடிபுடிச்சு வாங்கிட்டு வந்துருக்கேன். இதை கட்டினப்புறம் நா தான் முதல்ல பார்க்கணும்." என்றான்.
"ஹ்ம்ம் அப்டியா சொல்ற? அப்போ நீ தான் கடைசியா பார்க்க போற” என்றாள்.
தன் மொபைல் அடிப்பதை...