Thursday, June 18, 2026

    Tamil Novels

    “இந்த மரியாதையும், உபசரிப்பும் எனக்கானதா மட்டும் இருக்கக்கூடாது, நம்ம கஸ்டமர்ஸ் எல்லாருக்கும் இதே மரியாதையும் உபசரிப்பும் உங்ககிட்ட இருந்து கிடைக்கணும்.” நாசூக்காக ஒரு அறிவுரையையும் பணியாளர்களுக்கு ரஞ்சன் கடத்த, எல்லோருக்கும் அந்த ரஞ்சன் சுவாரஸ்யமான நபராகித்தான் போனான்.  உணவு நேரம் கலகலப்பாக முடிய, “என்னோட அம்மாவும், அப்பாவும் உங்களைப் பார்த்து பேசணும்னு வெயிட் பண்ணுறாங்க, அவங்களை...
    அத்தியாயம் 22 அலைபேசியின் மெல்லிய அழைப்பில் கண்விழித்தாள் நந்தினி. இடம் கோவை மாநகரில் உள்ள ஒரு பெரிய ஹோட்டல். நேரம் அதிகாலை நான்கு மணி. அழைத்தது தங்கை இந்துஜா. “வந்துட்டீங்களா இந்து?” அருகே தூங்கிக் கொண்டிருப்பவர்கள் விழித்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு மெதுவாக பேசினாள் நந்தினி. ஆனால் அதற்கு அவசியமே இல்லை என்பது போல அவளோடு தங்கியிருந்த...
    இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண், அதுவும் ஒரு காவல் அதிகாரி, தங்களோடு சகஜமாக அமர்ந்து எந்தவித அலட்டலும் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பதை பிரம்மிப்போடு பார்த்துக்கொண்டிருந்த தீபாவின் மாமியார்,  “ம்ஹூம்… இவ்வளவு அருமையான பிள்ளைகள் கூட வாழுற குடுப்பினை இல்லாம போச்சே அந்த மனுஷனுக்கு.” என்று அங்கலாய்த்தார். அவருக்கும் மருமகள் மூலமாக திலகத்தின் வாழ்க்கை கதை தெரியவந்திருந்தது. அந்த பெண்மணி...
    இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண், அதுவும் ஒரு காவல் அதிகாரி, தங்களோடு சகஜமாக அமர்ந்து எந்தவித அலட்டலும் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பதை பிரம்மிப்போடு பார்த்துக்கொண்டிருந்த தீபாவின் மாமியார்,  “ம்ஹூம்… இவ்வளவு அருமையான பிள்ளைகள் கூட வாழுற குடுப்பினை இல்லாம போச்சே அந்த மனுஷனுக்கு.” என்று அங்கலாய்த்தார். அவருக்கும் மருமகள் மூலமாக திலகத்தின் வாழ்க்கை கதை தெரியவந்திருந்தது. அந்த பெண்மணி...
    அத்தியாயம் 21 “ம்மா… கிளம்பியாச்சா?” சத்தமாக கேட்டபடியே தங்களுடைய வீட்டுக்குள் நுழைந்த நந்தினி புடவை அணிந்திருந்தாள். கைகளில் பழங்களும் இனிப்புகளும் அடங்கிய பைகள் இருந்தன. “நான் கிளம்பியாச்சு, கண்ணன் வரலையா?” பதில் சொல்லியபடியே வீட்டுக்குள்ளிருந்து வந்த திலகம் மகளுக்கு பின்னால் எட்டிப் பார்த்தார். “இந்த அம்மாக்களுக்கு எப்பவுமே மகள்களைவிட மருமகன்கள் தான் முக்கியம், இல்லம்மா?” நந்தினி முகத்தைச் சுருக்க, “எங்க...
    “உங்களை சமாதான பேச்சுவார்த்தைக்கா அனுப்பி வைச்சேன். சீக்கிரம் அந்த கூட்டத்தை கலைச்சு வேலையை முடிக்கிற வழியைப் பாருங்க மேடம்.” கட்டளை பறந்து வந்தது நந்தினிக்கு. “சர், இங்க பிரச்சினை வேற மாதிரி இருக்குது…” களநிலவரத்தை நந்தினி சொல்ல முயற்சிக்க, “எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை, நான் சொன்னதை மட்டும் செய்யுங்க.” விஷயம் தெரியாமல் இருந்தால் தானே தெரிந்து...
    அத்தியாயம் 20 ஒரு மாதம் கடந்திருந்தது. வாழ்க்கை இருவருக்கும் இனிமையாக நகர்ந்திருந்தது. அன்று காலையில் இருவரும் அலுவலகத்திற்கு கிளம்பும் போதே முக்கியமான வேலை இருப்பதால் தாமதமாகவே வீட்டுக்கு வருவேன் என்று மனைவியிடம் சொல்லிவிட்டே சென்றிருந்தான் கண்ணன். வழக்கமான காலைநேர ரோந்துப் பணியை முடித்து விட்டு அலுவலகத்திற்கு வந்திருந்த நந்தினிக்கு, உயரதிகாரியிடமிருந்து அலுவலக தொலைபேசியில் அழைப்பு வந்தது. “குட் மார்னிங் சர்.”...
    “அத்தான்…” நந்தினி அழைக்க, “சொல்லு நந்தினி.” அலைபேசியின் திரையிலிருந்து பார்வையை விலக்கிக் கொள்ளாமலேயே பதில் வந்தது. “எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” மெதுவாக சொன்னாள். “எனக்கு கூட உங்கிட்ட பேசணும் நந்தினி, ஆனா இப்போ வேண்டாம்.” “அப்போ நாளைக்கு பேசலாமா? இரண்டு பேரும் லீவ் போடுவோமா?” ஆர்வமாக கேட்டாள். “நாளைக்கு எனக்கு முக்கியமான கேஸ்ல வாய்தா இருக்கு, அதனால என்னால லீவ்...
    அத்தியாயம் 19 தன்னுடைய வார்த்தையை மதிக்காமல் கணவன் சென்றதும் மனமெல்லாம் ஏமாற்றம் சூழ அப்படியே அமர்ந்துவிட்டாள் நந்தினி. எல்லாம் சிறிது நேரம் தான். நடந்ததை நினைத்து அதற்கு மேலும் கழிவிரக்கத்தில் தன்னை கரைத்துக்கொள்ள விரும்பாதவளாக அலுவலக வாகனத்தை அழைத்தவள், புடவையிலிருந்து வெள்ளை டிசர்ட், காக்கி பேண்டுக்கு மாறிக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டாள். அப்படியே நகரைச் சுற்றி ரோந்துப் பணியில்...
    “எப்பிடி மாப்ள? நான் அப்பிடி எதுவும் செய்யலையே?” இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் விடைபெற்று சென்றிருக்க வேலுவின் குரலில் ஜீவன் வற்றிப் போயிருந்தது. “நல்லா யோசிச்சு சொல்லுங்க, நீங்க எப்பவாவது தாமோதரன் மாமா கேட்ட பத்திரத்துல கையெழுத்து போட்டு குடுத்தீங்களா?” தன்னுடைய முந்தைய கேள்வியையே மறுபடியும் கேட்டான் கண்ணன். மருமகனின் கேள்வியில் ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தார் ராஜவேலு. “ஹாங்… இரண்டு...
    அத்தியாயம் 18 “நான் வேலு மாமா பேசுறேன்.” இந்தக் குரல் தெளிவாக காதில் வந்து விழுந்ததும், “யாரு? யாரு பேசுறது? அந்த ஆளா?” தன்னையறியாமல் குரலில் ஒரு அதட்டல்தொனி வந்து ஒட்டியிருக்க, கணவனிடம் வேகமாக கேட்டாள் நந்தினி. அந்ததொனி பிடிக்காமல் போகவே, மனதில் வீம்பு வந்து உட்கார்ந்து கொள்ள, “ஆமா” என்று அழுத்தமான குரலில் பதில் சொல்லியவன்,...
    அத்தியாயம் – 51 ஸ்வாமிநாதனுக்கு புதிதாய் அவனுள்ளே தோன்றும் உணர்வுகளை, ஒரு கட்டுக்குள் வைக்க முடியவில்லை. முத்தம் என்றுதான் ஆரம்பித்தான், ஆனால் அதுவோ அடுத்தடுத்த தேடலை தொடங்கும் வேலையே செய்யச் தூண்டியது. கன்னம் பற்றி இதழணைத்தவனோ, மிதுனாவிடம் மறுப்போ எதிர்ப்போ இல்லை என்றதும் இன்னும் இன்னும் நெருங்கினான். மொத்தமாய் ஒரு புதுநிலை... அவனை அவனே மறக்கும் நிலையாகவும்...
    “ம்ம்… கோர்ட்டுக்கு தான். அந்த பையன் மேல அங்கதானே தப்புதப்பா வழக்கை ஃபைல் பண்ணியிருக்குற, அது பொய்னு நீ சொல்ல வேண்டாமா?” நக்கலாகச் சொன்னவள், அலைபேசியை எடுத்து கணவனுக்கு அழைத்து அவனுடைய சட்ட அலுவலகத்திற்கு வருவதாக சொன்னாள். நிலைமை தன் கையை மீறிச்செல்வதை கண்டுகொண்ட அந்த யுவா, “என்னோட அப்பா அம்மாகிட்ட பேசணும், அவங்க இல்லாம...
    அத்தியாயம் 17 “கிளம்பலாமா ம்மா?” கண்ணன் கேட்க, “சாப்பிட்ட உடனே கிளம்ப இது ஒன்னும் அடுத்த வீட்டு கல்யாணம் இல்லடா, உன் தங்கச்சியோட புகுந்த வீட்டு கல்யாணம். கொஞ்சநேரம் உக்கார்ந்துட்டே போவியாம்.” என்றார் லீலாவதி. “வேலையிருக்கு நீங்க மட்டும் போயிட்டு வாங்கன்னு சொன்னவனை தலையை மட்டும் காட்டிட்டு வந்துடுன்னீங்க, அடுத்து சாப்பிடாம போனா நல்லாயிருக்காது. இப்போ சாப்பிட்ட உடனே...
    பணியில் சேர்ந்தது முதல் நந்தினி நேர்மையாக இருந்ததோடல்லாமல், தனக்கு கீழ் அலுவலகத்தில் பணிபுரிந்தவர்களையும் அப்படியே இருக்க அறிவுறுத்தினாள். “நான் இங்க சர்வீஸ்ல இருக்குற வரையிலும் அன்பளிப்பு, கையூட்டு, லஞ்சம் இப்பிடி வாங்குறவங்க, எல்லாத்தையும் மறந்துடுங்க. முடியாதுன்னா, தயவு செய்து ட்ரான்ஃபர் வாங்கிட்டு, இங்கயிருந்து போயிடுங்க.” இப்படி சொன்னதோடல்லாமல் கடுமையாகவும் கண்டிப்பாகவும் அவள் பணியிடத்தில் நடந்துகொள்ள, ஏற்கனவே கையூட்டு...
    அத்தியாயம் 16 “எது சொல்லுறதா இருந்தாலும் புரியும்படியா சொல்லு நந்து,” கண்டிப்பான குரலில் சொன்னான் கண்ணன். “ம்ம், சொல்லிட்டா போச்சு. கொஞ்சநாளைக்கு முன்னாடி எனக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சுதே, அது உங்களுக்கு ஞாபகம் இருக்குதா?” கணவனை ஊடுருவும் பார்வை பார்த்தபடியே நந்தினி கேட்க, திக்கென்றானது கண்ணனுக்கு. என்றாலும், எதுவரைக்கும் மனைவிக்கு விஷயம் தெரியும் என்பது தெரியாமல் வார்த்தைகளை விட தயாராக...
    “நம்மால யாரும் கெட்டுப்போனாங்கன்னு இருக்கக்கூடாது இந்து, புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். வெளியே நிக்குறேன், வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் கூப்பிடுறேன்.” என்று அழைப்பை துண்டித்தவள், “வீட்டுக்கு போனதும் மூட்டை முடிச்சை கட்டிகிட்டு சென்னைக்கு கிளம்புற. இல்ல, என்னால முடியாதுன்னா உன் வாழ்க்கையை யாராலும் காப்பாத்த முடியாது.” விறைப்பாகவே சுரேந்தரிடம் சொன்னாள். “இல்லக்கா, இதோ இப்பவே போய் கிளம்புறேன், ரொம்ப தேங்க்ஸ்...
    அத்தியாயம் 15 “ம்ஹும்… அந்த வைரவமூர்த்தி கண் முன்னாடியே அனிதா கல்யாணத்தை ஜாம்ஜாம்னு எப்படியெல்லாம் நடத்தணும்னு நினைச்சிருந்தேன் தெரியுமா? கடைசியில என் ஆசை எல்லாத்தையும் ஒன்னுமில்லாம செய்துட்டீங்க.” தங்கையின் திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் ஆனபிறகும் மனம் சமாதானம் அடையாமல் கணவனிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் நந்தினி. இருவரும் காலைநேர உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு சமையலறையில் நின்றிருந்தார்கள். நந்தினி இட்லி...
    கண்ணன் சொல்லியது போல, மகனுடைய காதல் விஷயம் கேள்விப்பட்டதும் வானத்துக்கும் பூமிக்குமாகத் தான் குதித்தார் வைரவமூர்த்தி. மூத்த மகன் கைதானதே அதிர்ச்சி என்றால், அவன் வழக்கறிஞர் மூலம் சொல்லிவிட்டிருந்த தகவல் பேரதிர்ச்சியாக இருந்தது அவருக்கு. பாலகிருஷ்ணன் கைதாகும் வரையிலும் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்திருக்கவில்லை. மறுநாள் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்திருக்க, கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வீட்டுக்கு வந்திருந்தார். “பெத்தவங்களுக்கு பிள்ளைங்களோட...
    அத்தியாயம் 14 “நீங்க ரொம்ம்ப அழகா இருக்கீங்க ம்மா...” மணப்பெண் கோலத்தில் அமர்ந்திருந்த தாயின் மடியில் முழங்கைகளை ஊன்றியபடி, கண்களிரண்டும் மின்னச் சொன்னாள் குட்டிப்பெண் ஐஸ்வர்யா. காலையிலிருந்து சலிக்காமல் இந்த வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்த குட்டிப்பெண்ணின் கைகள், ஒவ்வொரு தடவை அந்த வார்த்தைகளை உச்சரிக்கும் போதும், தாயின் நீண்ட ஜடையைத் தடவி, அதில் அளவாக...
    error: Content is protected !!