Thursday, June 18, 2026

    Tamil Novels

    “ம்ஹூம்… இந்த ஊருக்கே உங்களைப் பத்தி தெரியும்போது, உங்களுக்கு பிறந்த எனக்குத் தெரியாமப் போகுமா? இன்னும் கொஞ்ச நேரத்துல சபேசன் மாமாவுக்கு நான் ஃபோன் பண்ணலைன்னா, முழு போலீஸ் படையோட இங்க வந்துருவாரு… யாருகிட்ட?” எத்தனைப் படங்களில் இப்படியொரு காட்சியைப் பார்த்திருப்பான் ஜெகத்ரட்சகன். இப்போதைய சூழ்நிலைக்கு தகுந்தவாறு அதை அடித்துவிட, சற்றே நிதானித்தார் வைரவமூர்த்தி. “என்னடா,...
    அத்தியாயம் 13 “எதுக்காக சீக்கிரம் கிளம்பிவரச் சொன்ன பாலா?” வீட்டுக்குள் நுழைந்தபடியே பெரிய மகனிடம் கேட்ட வைரவமூர்த்தியின் கண்களில் ஹாலில் அமர்ந்திருந்த மொத்த குடும்பமும் விழ, “என்ன ஆச்சுடா?” என்றார் குழப்பமாக. ஏனென்றால் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மொத்தமும் இப்படியெல்லாம் சேர்ந்து உக்காரும் ரகம் கிடையாது. “இந்த ஜெகன் நமக்கு குழிபறிக்க பாக்குறான் ப்பா.” தம்பி தான் இந்த விஷயத்தில்...
    எனவே சிலநாட்களுக்கு அந்த பேச்சை கிடப்பில் போட்டிருந்தவர்கள், இன்று சபேசனையும் பூங்கோதையும் சந்திக்க வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தார்கள். அதற்காகத்தான் இன்று துணிஎடுக்க என்று சொல்லி கிளம்பி சென்று கொண்டிருக்கிறார்கள். இப்படி திடீரென்று தம்பி அழைத்துச் செல்லுவது வழக்கம் தான் என்பதால் பூங்கோதையும் சந்தேகம் எதுவுமின்றி மகளோடு கிளம்பி சென்று கொண்டிருக்கிறாள். போத்தீஸின் குழந்தைகள் பிரிவில்...
    “நீங்க சொன்னதை செய்ய நான் என்ன நீங்க வச்ச ஆளா? நான் கவர்மெண்ட் சர்வெண்ட், நீங்க ஆடச்சொன்ன கூத்துக்கெல்லாம் என்னால ஆட முடியாது.” அழுத்தம் திருத்தமாக பதில் வந்தது நந்தினியிடமிருந்து. “அப்போ அதன் பின்விளைவுகளை சந்திக்க தயாரா இருந்துக்கோ.” “பின்விளைவு, முன்விளைவு எல்லாத்தையும் சந்திக்க தைரியம் இருக்குறதாலத் தான் இந்த போலீஸ் வேலைக்கே வந்தேன். உன்னால என்ன...
    அத்தியாயம் 12 “என்னடா ஆச்சு?” பதறிப்போய் கத்தியபடி மகனிடம் ஓடிவந்தார் கல்பனா. நடைபயிற்சிக்கு சென்றிருந்த மகன் ஆட்டோவில் வந்து இறங்கவுமே யோசனையோடு பார்த்தபடி நின்றிருந்த பெண்மணி, அவன் நடையில் வித்தியாசத்தை காணவும், செடிக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலையை விட்டுவிட்டு கூர்ந்து பார்க்க, மகன் காலில் இருந்த காயம் தவறாமல் அவருடைய பார்வையில் விழுந்துவிட்டது. அவ்வளவு தான், கையிலிருந்த தண்ணீர்...
    ஆனால், அது சந்தோசத்திற்கு பதில் எரிச்சலைத் தான் கொண்டு வந்தது. இதுவே என்னுடைய இடத்தில் ஒரு ஆண் இருந்திருந்தால் இத்தனை கேள்விகளும் அறிவுரைகளும் அவனுக்கு இருந்திருக்குமா என்ற கேள்விவேறு எழ, கணவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. வான வீதியில் சுதந்திரமாக பறக்கும் பட்டத்தை தரையில் இருந்தபடியே அதன் நூலை கையில் வைத்திருக்கும் நபர் கட்டுப்படுத்துவாரே, அப்படியே...
    அத்தியாயம் 11 “நான் ஜெகத்ரட்சகன் பேசுறேன்.” என்ற குரல் கேட்டதுமே, “எதற்காக இப்போது என்னோடு பேசவேண்டும்? ஒருவேளை தங்களுடைய காதலைப் பற்றியோ, இல்லை கல்யாணத்தைப் பற்றியோ பேச்சிருக்குமோ?’ என்ற எண்ணம் தான் வந்தது நந்தினிக்கு. ஆனால் அந்த எண்ணம் அதிருப்தியாக ஒரு உதட்டுச்சுழிப்பையே கொண்டு வந்திருந்தது நந்தினியிடம். வேறென்ன, இத்தனை சின்னவயதில் அக்கா வாழ்க்கையை தொலைத்து விட்டு வீட்டிலிருக்கும்...
    “எப்பிடின்னா? ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சு பத்து வயசு பெண்குழந்தையோட இருக்குற பொண்ணை எப்படி கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு யோசிக்கிறீங்களா? இல்ல, வைரவமூர்த்தியோட பொண்ணை எப்படி கல்யாணம் பண்ணிகிறதுன்னு யோசிக்கிறீங்களா?” எதிரில் இருப்பவனின் மனதை அறிந்து கொள்ள அவனை அதிகப்படியாகவே உரசிப் பார்த்தாள் நந்தினி. “ம்ஹ்ம்… நீங்க சொன்ன எதுவுமே என்னைக் கட்டுப்படுத்த முடியாதுன்னு நிரூபிக்க, என் கோதையோட...
    அத்தியாயம் 10 திருமணத்திற்காக எடுத்திருந்த ஒருவார விடுமுறை முடிந்து தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்வதற்காக கிளம்பிக் கொண்டிருந்தார்கள். இந்த ஒருவார விடுமுறையில் தங்கள் தேன்நிலவு பயணத்தையும் முடித்திருந்தார்கள். ம்ம்… முதல்நாள் இரவில் கண்ணன் தேன்நிலவு செல்லுவதைப் பற்றி மனைவியிடம் ஆவலாக அபிப்பிராயம் கேட்க, இந்த விடுமுறையை விட்டால் தாங்கள் இருவரும் சேர்ந்து கழிக்க கிடைக்கும் பொழுதுகள் சொற்பமாகவே இருக்கும்...

    Kanal Mozhi Kavithai 9 3

    0
    திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அத்தனை பேரும் விடைபெற்று சென்றிருக்க, சாயங்காலம் மணமக்களை அழைத்துக்கொண்டு, நந்தினி குடும்பத்தினர் தற்போது குடியிருக்கும் வீட்டுக்கு வந்திருந்தார்கள் எல்லோரும். கண்ணனின் வீடும் அப்படி ஒன்றும் பெரிதில்லை. எனவே மணமக்களை இங்கே குடிவைப்பதாக இருவரின் பெற்றோர்களும் ஒருமனதாக முடிவெடுத்திருந்தார்கள். எல்லோரும் ஹாலில் இலகுவாக அமர்ந்திருந்தார்கள். மணமக்கள் இருவரும் குளித்து முடித்து வேறு உடை அணிந்திருந்தார்கள்....

    Kanal Mozhi Kavithai 9 2

    0
    சாப்பாட்டை நல்லதொரு கேட்டரிங் சர்வீஸில் ஒப்படைத்திருந்தான் கண்ணன். சமையலை அவர்கள் இடத்திலேயே முடித்து, பெரிய பெரிய பாத்திரங்களில் கொண்டுவந்து இறக்கியிருந்தார்கள். பந்தி பரிமாறவும் சீருடை அணிந்த பணியாளர்கள். மணமக்களோடு அவர்களுடைய குடும்பத்தார்களும் அமர, இலை போட்டு ஒன்றன் பின் ஒன்றாக பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது. “டேய்… சிவா!” தன்னுடைய இலையில் அவியலை பரிமாறிய இளைஞனைப் பார்த்து உற்சாகமாக நந்தினி...

    Kanal Mozhi Kavithai 9 1

    0
    அத்தியாயம் 09 சார்பதிவாளர் அலுவலகத்தில் குடும்பத்தோடு நின்றிருந்தார்கள் நந்தினியும் கமலகண்ணனும். எல்லாம் அவர்கள் திருமணத்திற்காகத் தான். திருமணத்தைப் பற்றி திட்டமிட ஆரம்பித்த உடனே ஆடம்பர திருமணம் கூடாது என்று நந்தினி சொல்லிவிட்டாள். திருமணம் என்ற பெயரில் வீண்செலவு எதற்காக செய்ய வேண்டும் என்பது அவளுடைய வாதம். எனவே ரெஜிஸ்டர் ஆபீஸில் வைத்து எளிமையாக திருமணத்தை முடித்துக் கொள்ளலாம்...

    Kanal Mozhi Kavithai 8 3

    0
    அந்த பள்ளியில் வேலைப் பார்த்து கொண்டே, பள்ளி நிர்வாகத்தையும் பார்த்துக் கொள்கிறான் ஜெகத்ரட்சகன். உண்மையைச் சொன்னால் பள்ளியின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொள்வதற்காகவே கல்வியியல் படிப்பை தேர்ந்தெடுத்து படித்திருந்தான் அவன். அந்த பள்ளியில் தான் தன்னுடைய பிஎட் படிப்பின் போது பயிற்சிக்கு சென்றது அனிதா. அப்போதே இருவருக்கும் ஒரு விருப்பம் இருந்திருக்கிறது. ஆனால் ஒருவருக்கொருவர் தெரியப்படுத்திக்...

    Kanal Mozhi Kavithai 8 2

    0
    “ம்மா… அனியோட முடிவுக்கும் என் கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்? எதுக்காக இப்போ என் தலையை உருட்டுறீங்க?” நந்தினி சலித்துக்கொள்ள, “நீ கல்யாணம் பண்ணிக்காம நாங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்னு இன்னைக்கு காலைல உன் தங்கச்சிங்க மூனு பேரும் சொன்னாங்களே? மறந்து போச்சா உனக்கு?” காலையில் நடந்ததை திலகம் மகளுக்கு ஞாபகப்படுத்தினார். “கல்யாணம் பண்ணிக்கமாட்டாங்க, ஆனா காதலிப்பாங்க.” முணுமுணுக்கிறேன்...

    Kanal Mozhi Kavithai 8 1

    0
    அத்தியாயம் 08 அனிதாவுக்கு பளாரென்று விழுந்த அடியில், அறையில் இருந்த அத்தனை பேரும் பதட்டத்தோடு உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழும்பியிருந்தார்கள்.  அடிவிழுந்த கன்னத்தை கையால் பிடித்தபடி பயத்தோடு அக்காவின் முகத்தை பார்த்த அனிதாவின் கண்கள் உடைப்பெடுத்திருந்தது. “ஏய் காட்டுமிராண்டி, இப்பிடித்தான் பேசிட்டு இருக்கும்போதே அடிப்பியா நீ?” நந்தினியை அதட்டியபடியே அக்கா தங்கை இருவருக்குமிடையே பாய்ந்து வந்து நின்றிருந்தான் கண்ணன். எதுவும்...

    Kanal Mozhi Kavithai 7 3

    0
     எப்போதும் அவனிடம் சிடுசிடுக்கும் மாமன் மகள், அவனுக்கு பிடித்த ஐஸ்கிரீமை ஞாபகம் வைத்து கொடுத்தால், மனம் சிறகடித்து பறக்காமல் என்ன செய்யுமாம்? ஏதோ பாற்கடலில் கடைந்தெடுத்த அமிழ்தமே கையில் கிடைத்தது போன்ற பாவனையை அவன் காட்ட, தலையில் அடித்து கொள்ளலாம் போல இருந்தது நந்தினிக்கு. பேச்சு அங்கே சுற்றி இங்கே சுற்றி அவர்கள் குடியிருந்த வீட்டை புதுப்பித்து...

    Kanal Mozhi Kavithai 7 2

    0
    அவன் சுத்தம் செய்யும் அழகை பெண்கள் மூவருமே ஆச்சர்யமாக பார்க்க, “அநியாயமா? என்ன சொல்லுறீங்க கண்ணத்தான்.” என்று பேச்சை வளர்த்தாள் இந்துஜா. “ஹாங்… இந்த அம்மாக்கள் எங்களுக்கு சமையல் வேலை பழக்கி விடாம, நல்லா உக்கார வச்சு வயித்தை வளத்துவிட்டுட்டு, கடைசியில ஒருவாய் சோத்துக்கு அடுத்தவங்க கையை எதிர்பார்க்க வச்சிடுறாங்க. அதுவும் உங்க அக்கா மாதிரி...

    Kanal Mozhi Kavithai 7 1

    0
    அத்தியாயம் 07 “இந்த மட்டன் சூப்பை குடிச்சிட்டு இரண்டு பேரும் பேசாம உக்காந்திருக்கணும். இன்னைக்கு நாங்க தான் மத்தியான சமையல் ரெடி பண்ணப் போறோம், நீங்க சாப்பிடுறீங்க.” திலகம், லீலாவதி கைகளில் சூப் பௌலைக் கொடுத்துவிட்டு கட்டளை இடுவது போலச் சொன்னாள் நந்தினி. “பேசக்கூடாதா? அது அவங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப கஷ்டமான டாஸ்க் ஆச்சேக்கா?” அம்மாக்கள்...
     “மிஸ்டர் வைரவ மூர்த்தி, நீங்க யாரு, எப்படிபட்டர்வன்னு எங்களுக்குத் தெரியும், எங்களுக்கு தெரியும் ங்குறது உங்களுக்கும் தெரியும், அதனால ஓவரா நடிக்காதீங்க.” அழுத்தமான குரலில் அதட்டியவள், “சாட்சியே இல்லாம எல்லா காரியத்தையும் முடிச்சிடுறோம்ங்குற மிதப்புல தானே பேசுறீங்க. நான் உங்களை அப்படியெல்லாம் இனி நிம்மதியா இருக்க விடமாட்டேன், கூடிய சீக்கிரமே உங்க ஆட்டத்துக்கு முடிவு கட்டுறேன்.”...
    ஆனால் அவர்களோ வேறு கதை சொன்னார்கள். ஆள் மாறாட்டம் நடந்து விட்டது, வேறு ஒரு நபருக்கு பதில் தவறுதலாக இந்த இளைஞனைத் தூக்கிவிட்டோம் என்று எளிதாக சொன்னார்கள். இந்த பிரச்சினை நடந்தது அவர்களுடைய ஐயா வைரவமூர்த்தி தோட்டத்தில் என்பதால் அந்த நல்ல மனிதருக்கு தங்களால் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு வந்துவிட்டார்களாம். உண்மையில்,...
    error: Content is protected !!