Saturday, May 18, 2024

    Naan Ini Nee

    நான் இனி நீ -  5 அனுராகா பேச்சு வாக்கில் தானும் டெல்லி வரும் எண்ணத்தில் இருப்பதாய் தீபனுக்கு உணர்த்திட, அடுத்து அவன் வேறெதுவும் சிந்திக்கவேயில்லை.. அவன் எப்போதும் இப்படியில்லை என்பது அவனுக்கேத் தெரியும். இருந்தும் கூட இவளின் விசயங்களில் தான் மிகவும் இறங்கிப்போகிறோமோ என்றுகூட தோன்றிவிட்டது. காரணம் அவன் யாரிடமும் இறங்கிப் போய் பேசும்...
    ‘எங்க  போனானுங்க...’ என்று யோசித்துக்கொண்டு இருக்க, தீபனைப் பார்த்தான், அவன் குடிபோதையில் இருப்பது தனக்கு பயன்படும் என்றெண்ணி “தீப்ஸ்.. எங்க.. நாகாவும் தர்மாவும்??” என, “அ??!!” என்றான் தீபன்.. “எங்கடா அவனுங்க.. எப்பவும் உன்னோடவே இருப்பானுங்க.. இப்போ எங்க..” என, “யாரு அவனுங்க..”...

    Sarayu’s Naan Ini Nee – 37

                               நான்  இனி நீ – 37 மிதுனுக்கு ஒன்று புரியவில்லை. தான் இப்படி பிடிவாதமாய் இருப்பதன் மூலம், தன் குடும்பத்தினர் மொத்தமாய் தன்னை வெறுக்கத் தொடங்கிவிட்டனர் என்று. இப்படி செய்தால், ஏதாவது ஒரு வழியில் தன்னை அவர்கள் சமாதானம் செய்ய எண்ணுவார்கள், அப்பாவும் தம்பியும் இல்லை என்றாலும் கூட, அம்மா வந்து...
    தீபன் ஏதோ ஒன்று நினைத்து அனுராகவிடம் பேச, அது எதிலோ போய் முடிந்தது. அவளின் மனதிற்குள் இத்தனை இருக்கின்றதா??!! இத்தனை வேதனைகளா, ஏக்கங்களா??!! இப்படியொரு கோணத்தில் அவன் யோசிக்கவில்லை இதுநாள் வரை. ‘பிடிவாதக்காரி.. ஆத்திரக்காரி..’ இதெல்லாம் தான் அவன் எண்ணியிருந்தான். ஆனால் அதன் காரணங்கள் வேறாய் இருக்கும் என்று இப்போது...
                                  நான் இனி நீ – 34 “யாருமில்லா தனியரங்கு... நீயும் நானும் தனியுலகில்...” இது மிக மிக பொருத்தம் தீபனுக்கும், ராகாவுக்கும். அதனை இப்படித்தான் சொல்லிட வேண்டும். சுற்றிலும் இயற்கை.. இயற்கை.. இயற்கை மட்டுமே..  அதனோடு அவர்கள்.. அவர்களின் காதல்.. அவர்களின் ஸ்பரிசம்.. அவர்களின் சிருங்காரம்.. அவர்களின் ஏகாந்தம்.....
    ஆனால் தீபனோ காரணமாய் தான் கேட்டான்.. அம்மாவின் மனதில் இன்னமும் அப்படியேனும் எண்ணம் இருந்தால் கண்டிப்பாய் இது வேண்டாம் என்று சொல்லவேண்டும் என்றே கேட்க, உஷா அதை ஒன்றுமில்லை என்பது போல் சொல்ல, சரியாய் தர்மாவும் அழைக்க, தீபன் கிளம்பியிருந்தான்.. ஷர்மாவிடம் கையெழுத்து வாங்கும் எண்ணமெல்லாம் இல்லை. அவனின் மனைவி இட்ட கையெழுத்து...
                                  நான் இனி நீ – 18 தீபன் சக்ரவர்த்தி, அனுராகா இன்னமும் அந்த கார் செட்டினுள் தான் இருக்க,  நேரம் கடந்துகொண்டே இருந்தது.. பேச்சுக்கள் இருந்தாலும், நேரம் செல்ல செல்ல, தீபனுக்கே அனுவை எப்போதடா அவளின் வீடு சேர்ப்போம் என்று தோன்றியது. தனியாய் இருக்கிறார்கள்,...
         நான்  இனி நீ – 32 அனுராகாவும், தீபனும் ஒரே குடிலில் இருந்தாலும், இரண்டு நாட்களாய் ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை. இருவருக்குமே மனதினில் ஒருவித பிடிவாதம். ‘என்னோட இருக்கிறப்போவே இவ்வளோ பிடிவாதமா??!!’ இந்த எண்ணம் இருவருக்கும் இருந்தது. இங்கிருந்து கிளம்பும் எண்ணமும் இல்லை. ஒன்றாய்...

    Sarayu’s Naan Ini Nee -35.1

    நான் இனி நீ – 35 அனுராகாவும் தீபனும் சென்னை சென்று சேர்வதற்குள் ஏகப்பட்ட பரபரப்புச் செய்திகள், அவனுக்கோ அழைப்புகள் வந்தவன்னம் இருக்க, “தீப்ஸ் நான் டிரைவ் பண்றேன்...” என்றவள் காரினை அவளே தான் செலுத்தினாள். தீபனுக்கோ ஏகப்பட்ட டென்சன்.. தேர்தலுக்காக என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து...
    “ராகா...!!!!” என்று தீபன் அதிர்ந்து அழைக்க, அப்போதும் கூட அவனின் அந்த அழைப்பு அவளுக்கு ஒருவித சிலிர்ப்பை கொடுத்தது தான். அடுத்த நொடியே தன்னைத் தானே “ச்சி..” என்று எண்ணிக்கொண்டவள், “உனக்கு கேரக்டர்லெஸ் பொண்ணெல்லாம் வேண்டாம்.. சோ நீ எனக்கு வேண்டாம்..” என்று...
    தீபன் அப்போது அண்ணின் முகம் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் கூட எதுவும் யூகித்து இருப்பானோ என்னவோ. ஆனால் உஷாவின் முகம் பார்த்தவன் “என்னம்மா திடீர்னு..” என, “கேள்வி மேல கேள்வியா கேட்காத தீபன்.. நீங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்துல வீட்ல இருக்கிறதே பெருசு.. சொல்லுங்க என்ன சமைக்க சொல்லட்டும்..”...
    நான் இனி நீ – 6 நீரஜாவிற்கு பயம் கவ்வி விட்டது.. புதிய இடம்.. உடன் வந்திருப்பவர்களும் புதியவர்கள்தான்.. அனுராகா இல்லை என்று தெரிந்ததுமே அவளுக்கு உடலெல்லாம் நடுங்கத் தொடங்கிவிட, பார்வையை சுற்றி ஓட்டியபடி, தங்கள் குழுவிடம் சென்று, “அனு பார்த்தீங்களா??” எனும்போதே அவளின் குரல் நடுங்கியது.. தீபன் போன் பேசிக்கொண்டு இருந்தவன், நீரஜாவின் கேள்வியில் “என்னவென்று..” வர,...
    நாகாவும் தர்மாவும் வந்துவிட்டனர். தீபனுக்குமே அவர்களை காணவும் தான் ஒரு புதிய தெம்பு வந்தது போலிருந்தது. “என்னங்கடா...” என்றபடி அவர்களின் தோளை தட்ட, “இதுக்கு எதுக்கு போக சொல்லணும்..” என்றான் நாகா. தர்மாவும் அதையே சொல்லிப் பார்க்க, “ஆனா இப்பவும் நான் வர...
    நான் இனி நீ – 19 அனுராகவிடம் இப்படியொரு மாற்றம் வரும் என்று பிரஷாந்த் எதிர்பார்க்கவேயில்லை. அடித்திருக்கிறாள்... அதை உணர சில நொடிகள் பிடித்தது அவனுக்கு.. அதிர்ந்து நோக்கினாலும், அவன் மனதினில் அந்த நொடி வன்மம் வந்து அமர்ந்துகொள்ள “அனு...!!!” என்றவனின் முகத்தினில் இப்போது புன்னகை..
    நான் இனி நீ – 36 செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததுமே, சக்ரவர்த்தி செய்த முதல் வேலை, வீட்டினில் மனைவி மக்களோடு தனியே அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியதுதான். இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ அரசியல் பேச்சு வார்த்தைகள் செய்திருப்பார், ஆனால் இன்றோ, தான் அருமை பெருமையாய் நினைத்திருந்த மகன்களில் ஒருவன் தன் குடும்பத்திற்கே எதிராய்...
                               நான் இனி நீ – 22 அனுராகாவிற்கு எப்படி அப்படியொரு கோபம் வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் கோபம் தாண்டி தீபனை அந்த நொடி கொன்றுவிடும் ஆத்திரம் தான் வந்தது அவளுக்கு. அவனைத் தேடி, அதுவும் இந்த நேரத்தில் வந்திருக்கிறாள்  அவன் என்னடாவென்றால் ‘ம்ம்ச்.. ரொம்பத்தான்...
    நான் இனி நீ – 28 அனுராகா மனதில் மிதுன் மீது சந்தேகம் எழுந்ததுமே, அதை தீபனிடம் சொல்லத்தான் எண்ணினாள். ஆனால் அடுத்த நொடியே அது அத்தனை சரிவருமா என்பதும் அவளுக்குப் புரியவில்லை.. அவளுக்குத் தெரியும், மிதுன் மீது தீபனுக்கு எப்படியான அபிப்ராயம் இருக்கிறது என்று. தான்...
    தீபன் சக்ரவர்த்தி.. ஒரே நாளில் அவனின் நிலை அப்படியே மாறிப்போனதாய் இருந்தது. ஒருபுறம் வீட்டினில் அனுராகாவை மிதுனுக்கு உறுதி செய்திட, அதை கண்டும் கூட அவனால் தடுக்க முடியவில்லை. காரணம்.. அனைவரின் முன்னும் அவனின் அம்மாவையும் அப்பாவையும் எதிர்த்தோ, மறுத்தோ பேசிட முடியாத நிலை. வீட்டினில் அத்தனை ஆட்கள். அனைவரும் பெரிய மனிதர்களும்...
    மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு, பொறுப்பா செய்யணும் என்று சொல்லியும்விட்டு, பணம் பரிவர்த்தனைகள் எல்லாம் கலந்தாலோசித்துவிட்டு, காரில் ஏற, சுற்றிலும் கட்சி ஆட்கள்.. கார் கதவினை ஒருவன் திறந்துவிட “அண்ணா.. நான் டிரைவ் பண்ணவா??” என்று ஒருவன் கேட்க, “சொன்ன வேலையை பாருங்கடா...” என்றவன், கிளம்பிவிட, மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்துவிட்டது.
                               நான்  இனி நீ – 26 மிதுன் லோகேஸ்வரனோடு பேசிட எண்ணி, அவருக்கு அழைக்க, முதலில் அழைப்பை ஏற்காதவர், பின் அவரே அழைத்தும்விட, “என்ன அங்கிள் பிசியா??” என்றான் இலகுவாய் கேட்பதுபோல்.. “ஒரு மீட்டிங்.. தட்ஸ் ஆல்... என்ன...
    error: Content is protected !!