Saturday, May 18, 2024

    Naan Ini Nee

    நான் இனி நீ – 8 தீபன் யாரினது அழைப்பையும் ஏற்கவில்லை. அலைபேசியை சைலென்ட் மோடில் போட்டுவிட்டான். அம்மா திரும்ப திரும்ப அழைக்கவுமே புரிந்துபோனது என்னவோ சொதப்பல் ஆகியிருக்கிறது என்று. எடுத்துப் பேசினால் பொய் செல்லவேண்டியது தான் வரும்.. வீட்டினரிடம் அவனால் பொய்யாய் இருந்திட முடியவே முடியாது. இதுவரைக்கும் அந்தப் பழக்கமில்லை. இது ஒன்றினாலே தான் அவனை...
         நான் இனி நீ – 25 லோகேஸ்வரனோடு, தாரா பேசுவதையே நிறுத்தியிருக்க, அனுராகா கண் விழித்துப் பார்த்ததோடு சரி, அம்மாவோடும் சரி அப்பாவோடும் சரி யாரினோடும் பேசிடவில்லை. அதிலும் அவள் கண் விழிக்கவே இரண்டு நாட்கள் ஆகிட, தாரா ஆடித்தான் போனார். லோகேஸ்வரனுக்கும் மகள் இப்படி...
                                                              நான் இனி நீ – 27 தீபனுக்கு கண்மண் தெரியாத கோபம்.. சுற்றி இருக்கும் எதுவும் கருத்தினில் பதியவில்லை. காரினில் ஏறி அமர்ந்தவன் தான். எங்கே செல்கிறோம், எங்கே செல்ல வேண்டும் இதெல்லாம் எதுவும் சிந்திக்காது அவன்பாட்டில் காரைக் கிளப்பிவிட்டான். அத்துனை வேகம்.. எதை பிடிக்கவோ??!!...
                               நான் இனி நீ – 21 அன்றைய இரவு மிதுன் சக்ரவர்த்திக்கும் சரி, தீபன் சக்க்ரவர்த்திகும் சரி  உறக்கம் என்பது கிஞ்சித்தும் இல்லை.. இருவரின் சிந்தனைகளும் ஒரே விசயத்தைப் பற்றியது தான். ஆனால் அதற்கான தீர்வு மட்டும் வெவ்வேறு வழியில் இருந்தது.. தீபனின் எண்ணமோ ‘அப்பா இடத்துக்கு...
    இருந்தாலும் தீபனிடம் ஒருவார்த்தை கேட்டிடவேண்டும் என்று உஷா நினைத்திருக்க, அதற்கான சந்தர்பங்களை மிதுன் கொடுத்திடவே இல்லை.. தீபனும் இரண்டு நாட்களாய் வீடு வரவும் இல்லை. மிதுன் ஒரேதாய் சொல்லிவிட்டான் “ம்மா.. தீப்ஸ் இத்தனை நாள் சொல்லாம இப்போ ஏன் அப்படி சொல்லணும்.. ஏன்னா ஆர்த்தி இப்போதானே வந்திருக்கா.. கொஞ்சம் யோசிங்க..” என,
                              நான் இனி நீ – 23 சக்ரவர்த்தியின் இல்லம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அரசியல் வட்டாரத்து பெரிய மனிதர்கள், செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்கள் என்று ஒவ்வொருவராய் வந்து சென்றுகொண்டு இருக்க, சக்ரவர்த்தியும், உஷாவும் தம்பதி...
    நான் இனி நீ – 24 பார்ட்டியில் இருந்தவர்கள் அத்தனை பேரும் வேடிக்கைப் பார்க்க, தீபன் குடித்துவிட்டு வந்து ரகளை செய்ய, அனுராகா செய்வது அறியாது நின்றிருந்தாள். தாரா மகளை “நீ வா நம்ம கிளம்பலாம்..” என்று அழைக்க, “போயிடுவியா நீ??!!”...
                                                                நான் இனி நீ – 15 தீபனின் பேச்சுக்கள் எல்லாம் அனுராகாவிற்கு புதியதாய் இருக்க, ஒருசில நொடிகள் மௌனமாகவே இருந்தாள். அவனைப்போல் அவளால் பேசிட இயலவில்லை. அதையும் தாண்டி இது மிதுனின் போன். எப்போது வேண்டுமானாலும் வந்து கேட்பான்.. கேட்காவிட்டாலும் கூட அவள் நிறைய நேரம் அதை கையில் கொண்டு இருக்க...
    நான் இனி நீ – 11 தீபனுக்கு தான் இதுவரை கண்டிராத உணர்வு இது என்றும், சூழல் இது என்றும் நன்கு புரிந்தது. அதிலிருந்து அவனால் எளிதாய் வெளிவர் முடியும். ஆனால் அவன் முயற்சிக்கவே இல்லையே. அவனின் மனது மேலும் மேலும் இந்த உணர்வு சுழலில் சிக்கித் தவிக்கவே விரும்பியதோ என்னவோ.. அனுராகாவை பார்த்தபடி தான் இருந்தான்....
    நான் இனி நீ – 10 அனுராகாவிற்கு மனதில் அமைதி என்பது சிறிதும் இல்லை. தீபனுக்குமே கூட அப்படித்தான்.  இருவர் மனதிலும் வெவ்வேறு எண்ணங்கள்.. ஆனால் அந்த அழகான மாலை பொழுது இருவருக்கும் ஒன்றுபோலவே மெதுவாய் நகர்ந்துகொண்டு இருந்தது. அனுவின் மொத்த கவனமும் தான் எப்படி இங்கிருந்து வெளியேறுவது என்பதில் இருக்க, அவளுக்கு ஒருவிசயம் மட்டும் நன்றாய்...
                               நான் இனி நீ – 12 தீபன் சக்கரவர்த்தி, அம்மாவை மட்டும் அழைக்கவில்லை.. தன் நண்பர்களையும் பின் நீரஜாவையும் அழைத்துவிட்டான். அதுவும் உஷா இங்கே வரும் முன்னே அவர்கள் இங்கிருக்கவேண்டும் என்ற கட்டளையோடு.. பொய் சொன்னால் பொருந்தச் சொல்லவேண்டுமே.. அதுதான் இப்படி.. இவர்களோடு தான் ட்ரிப்...
                                                                நான் இனி நீ – 14 அனுராகாவிற்கு மனது ஒருநிலையில் இல்லை. இந்த மூன்று நாட்களில் ஓரளவு அங்கே பழகியும் தான் போயிருக்க  எதுவோ ஒரு ஒட்டாத நிலை. இதற்கும் உஷா அப்படி கவனித்தார். அனுவிற்கு மட்டுமல்ல தாராவிற்குக் கூட ஆச்சர்யம் தான்.
                               நான் இனி நீ – 13 அனுராகா அடுத்து கண்விழித்துப் பார்க்கையில் அவளருகே நீரஜா அமர்ந்திருந்தாள். உஷாவும் மிதுனும் வருவதற்கு முன்னமே இவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். தீபனோடு பேசியதும், அவன் பாதியில் எழுந்து போனதும். அனுராகா பிரஷாந்தோடு பேசியதையும் சேர்த்து யோசித்தபடி இருக்க, செலுத்தப்பட்ட மருந்துக்களின் தாக்கத்தில் மீண்டும் நன்கு உறங்கிப்போய்...
                            நான் இனி நீ – 29 அனுராகாவிற்கு தான் ஏன் இங்கு வந்தோம் என்பதே விளங்கவில்லை. ஆனால் வீட்டிலிருந்து கிளம்பியதுமே அவளின் மனதில் தோன்றியது D- வில்லேஜ் மட்டும்தான். வேறெங்கு செல்லவும் அவள் மனம் இடம்கொடவில்லை..!! அவள் எண்ணியிருந்தால் வெளிநாடுகளுக்கு கூட செல்லலாம். எதையுமே அவளின் மனம் நாடவில்லை. ஒன்று...
    error: Content is protected !!