Kalyaana Conditions Apply
அவள் கூறி முடித்ததும் நந்தன் அவளை இழுத்துக் இறுக்கி அணைத்து கொண்டான்... "சாரி டி... ரொம்ப ரொம்ப சாரி டி.... உண்மை என்னனு தெரிஞ்சுக்காமா உன்னை வார்த்தையால ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்...." தன் தவறை உணர்ந்து அவளிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்பை வேண்டியபடியே நின்றான்...
அவனது கன்னம் பற்றி தன்னை பார்க்க செய்தவள், "விடு...
UD:28
நடுங்கும் கைகளால் சாதத்தை எடுக்க கைகளை நீட்டியவளின் கையை இடித்துக் கொண்டு வேறோரு கரம் நீண்டு ஒரு கரண்டி சாதத்தை எடுத்து ஒரு தட்டில் இட்டுக் கொண்டது...
அதில் ரசத்தை ஊற்றி அவசரமாக உண்ண, அனைவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து லேசாக அசடு வழிந்தபடி,
"இல்ல கொஞ்சம் ஹேவி ஆயிருச்சு... அதான் ரசசாதம் சாப்பிட்டா டைஜஷன்க்கு நல்லதுன்னு…...
அவனோ, அவளது விழி அழகில் அழகாய் தொலைந்து போனான் அத்தருணத்தில் கூட. அவன் தடுமாறிய அந்த நொடியை பயன் படுத்தி கையை தட்டி விட்டு படுக்கையை விட்டு வேகமாக எழுந்தவள் அவனை விட்டு விலகி நின்று,
"இந்த தொடுற வேலை எல்லாம் வச்சுக்காத... மரியாதை கெட்டுட்டும்...." கோபத்திலும், இயலாமையிலும், தன் வசம் இழந்தவளின் வார்த்தைகளும் அவள்...
கோபத்தின் பிடியில் இருந்தவன் சாலையில் நின்று இருந்த மஹாவை பார்க்க மேலும் கோபம் அதிகமாக அவளை கண்டு கொள்ளாமல் சென்றான்... அவள் அருகில் வரவும் முகம் பிரகாசமாக ஆனதையும்,அவளை தாண்டி சென்ற போது முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை காரின் சைடு மிரர்(side mirror) வழியாக பார்த்துக் கொண்டே காரை வேகமாக செலுத்தினான்...
அவர்கள் நின்று இருந்த...
UD:12
உறவினர் ஒருவர் திருமணத்திற்க்காக சென்னை வந்து இருந்தார் ராமன். திருமணம் அங்கு உள்ள ஒரு பிரபல முருகன் கோவிலில் நடக்கவிருந்தது.
கோவிலுக்கு சென்று திருமணத்தில் கலந்துக் கொண்ட பின்னர் அப்படியே ஊருக்கு திரும்புவதாக முடிவு செய்திருக்க... திருமணம் முடிந்து கிளம்பும் நேரத்தில் பத்மாநந்தனை காண நேர்ந்தது ராமனுக்கு. ஜெயராமனும், பத்மாநந்தனும் பாலியசிநேகிதர்கள். ஓர் அழகிய ஆழமான...
UD:26
அன்று வரவேற்பு முடிந்து இரவு நந்தனின் அறையில் நடந்த சண்டையை நினைத்து பார்த்தவளுக்கு ஒன்று விளங்கியது அது நந்தனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்றும், அதற்கு காரணம் ஸ்ட்டேடஸ் என்றும் எண்ணினாள்....
அதனால் தான் அன்று தான் செய்யாத தவறுக்கு தன் மேல் வீண்பழி சுமத்தினான், நேற்று தான் கஷ்டத்தில் இருக்கும் போது தன்னை மீட்க அவன்...
Ep:2
தன்னைப் பிரிந்து ஓடியவளின் பின் ஓட துடித்த தன் மனதையும், கால்களையும் அடக்க தெரியாமல் ஓர் அடி எடுத்து வைத்தவனை ," டேய் எங்க போற???" நந்தனின் கைப் பிடித்து நிறுத்திய கிஷோரின் கேள்வியில் தன் மனம் போகும் போக்கை நினைத்து ஒரு நிமிடம் அதிர்ந்தான் நந்தன்...
‘இந்த கொசுக் குட்டிக்கு எவ்வளவு திமிர் இருந்தா...
Ep: 3
சில மணி நேரங்கள் கழித்து, தன் எதிரில் அமர்ந்து சான்விச்யை பாதி கீழேயும் மீதி பாதியை தன் வாயில் வைத்து உண்ணும் அந்த உருவத்தின் அழகை ரசிக்க தோன்றாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் நந்தன்.
அவன் அருகில் கிஷோர் வந்து அமர்ந்ததையும் உணராது இருந்தவன் தோளில் கை வைத்து, " நந்தா ..........
UD:22
நந்தன் டீயை பருகி விட்டு, கம்பெனி செல்ல தயாராக சென்றவன், திரும்பி ஹாலிற்கு வருகையில் அதிர்ந்து சிலையென நின்றான்.
காரணம், அவனது அன்பு மனையாள் ஆஃபிஸ் செல்ல கிளம்பி தயாராக நின்று இருந்தாள்...
'என்ன ஒரு அதிசயம்... இவ்வளவு சீக்கிரம் ரெடியாகி வெளிய வந்துட்டா... நமக்கு சமைச்சு வைக்க போறாளா...?'என்று யோசிக்க, அவனது மனம் அவனை பார்த்து...
UD:17
நடுநிசியில் லேசாக தூக்கம் கலையை புரண்டு படுத்து கண்களை மெல்லத் திறந்து பார்த்தவனுக்கு, வெளிச்சம் கண்ணை கூசியது....
"இந்த கொசுக்குட்டி லைட்டை கூட அனைக்காம தூங்கி இருக்கு போல... லூசு...." முணுமுணுத்துக் கொண்டே கண்களை கசக்கி திறந்து பார்க்க அதிர்ந்தான் நந்தன்.....
நந்தனுக்கு எதிராக, வாயை கைக்குட்டையால் மறைத்தவாரு கட்டி இருக்க, கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு,...
UD:14(1)
தாம் கனவு தான் கண்டோமா என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தவளுக்கு அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது. அவன் தன்னை முத்தமிடும் முன்பு தன்னுடைய ஷால் இருவருவரது இதழுக்கும் நடுவில் இருந்ததை… அவன் அடுத்தடுத்து செய்து செயலால் இதை முற்றிலும் மறந்து போனாள்.
அவன் பட்டும் படாமல் அளித்த இதழ் முத்தம் அவளை நிலை கொள்ளாமல்...
UD:21
ஆஃபிஸ்ஸில் தன் சுழல் நாற்காலியில் அரை வட்டம் அடித்தப்படி, வலக்கையில் இருவிரலில் பென்(pen)யை சுழற்றிக் கொண்டு, முகத்தில் புன்னகையுடன் யோசனையில் ஆழ்ந்து இருந்தான் நந்தன்.
காலையில் இருந்து நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு,'இவளை எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களான்னு சந்தேகமா இருக்கு... அடுத்த முறை அத்தை மாமாவை பார்க்கும் போது கண்டிப்பா இதை...
UD: 19
காலை 5.30 மணி....
தன் மீது பஞ்சு மூட்டை ஒன்றை வைத்து அழுத்தியது போல் இருக்க.... கண் விழித்து பார்க்காமலே அது என்னவென்று யூகித்தவன் சிறு புன்னகையுடன் லேசாக அணைத்து கொண்டு படுத்திருந்தான்.
'இவளுக்கு தெரிஞ்சு தான் இப்படி தூங்குராளா இல்ல தெரியாமல் பண்ணுறாளா? ம்ம்ம்... ஏதோ ஒன்னு... அவளுக்கு தெரிஞ்சா சும்மா இருக்க மாட்டா...
"ஏன் இப்படி முறைக்குறீங்க.... " கேள்வியாக வினவிய வித்யாவை பார்த்து,
"இல்ல அத்தை... கதவை ஒழுங்கா கிளோஸ் பண்ணுனு பல தடவை சொல்லியும் இப்படி பண்ணிட்டா.... அதான்..." பல்லை கடித்தப்படி ரம்யாவை முறைக்க,
"விடுமா.... அவ இப்படி பண்ணனால தானே உன்னோட இந்த தரிசனம் கிடைச்சுது...." என்று வித்யா சிரிக்க,
மஹா கூச்சத்துடன் நெளிய, நந்தன் சோஃபாவில் அமர்ந்து...
பின் அவனது சட்டை பொத்தனை திருகியப்படி ," யாது... ஏன் டா அன்னைக்கு சாய்ந்திரம் ரோட்டுல என்னை பார்த்தும் பார்க்காதது மாறி நிக்காம போனா...?" என்று ஒரு வித ஏக்கத்தோடு அவனது விழிகளை நோக்கி கேட்க,
அவளையே சிறு நொடிகள் பார்த்தவன் இறுகிய முகத்துடன் எழுந்து அவளை விட்டு விலகி அமர்ந்தவன், "நீ தாண்டி காரணம்......
பின் வெளி வந்தவன் அவளது அறையை பார்க்க, இன்னும் அவள் வெளி வரவில்லை என்று தெரிந்துக் கொண்டவன்,"கொசுக்குட்டி இன்னுமா தேடாம இருக்கா... நேத்தும் இப்படி தான் லேட்டா கிளம்புனா அதே மாதிரி இன்னைக்கும் பண்ணுறா... இவள எல்லாம்..." வாய் விட்டு சத்தமாக புலம்பியவன், முன்தினம் செய்த சேமியாவின் மிச்சம் இருக்க, அதை சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.
அப்பொழுது...
UD:7
வெகு நேரம் ஆகியும் நந்தனிடம் இருந்து பதில் வராததால் தன் இருக்கையை விட்டு எழுந்தவன் அவன் அருகில் சென்று தோளில் கை வைத்து," என்ன நந்தா ஆச்சு? உனக்கு பொண்ணைப் பிடிக்கலையா? அப்பா க்காக தான் ஒத்துக்கிட்டியா?" என கேட்ட நண்பனை ஓர் வெற்றுப் பார்வை பார்த்தவன் மீண்டும் திரும்பி வானத்தை வெறித்த படி...
UD:24
வீட்டிற்கு வந்து வாயர்க்கதவை திறந்து பார்த்தவன் அதிர்ந்து போனான்...
தரையில் சோஃபாவின் அருகில் கால்களை மடக்கி கைகளை முட்டியை சுற்றி மடக்கி வைத்திருந்தவளின் கையில் கத்தி இருக்க, தலையை கால் முட்டியில் சாய்த்து அமர்ந்திருந்தாள் மஹா...
அவளை கண்டதும் அதிர்ந்து நின்ற நந்தன் பின் சுதாரித்து, "ஸ்ரீ..." என்று பதற்றமாக அழைக்க,
அந்த குரலும், பெயரும் செவி வழி...
'சே... போட்டது போட்ட மாதிரியே வந்த கழட்டி இருந்தா இப்படி சிக்கி இருக்காது... லூசு மாதிரி பெட்டுல இவ்வளவு நேரம் புரண்டா எப்படி கழட்ட முடியும்...'உள்ளுக்குள் புலம்பிய படி மீண்டும் முயச்சித்தவள்,
"அய்யோ முருகா... "எரிச்சலில் லேசாக வாய் விட்டு புலம்பியே விட்டாள்,
அதுவரை தூங்காமல் விழி மூடி தன் யோசனையில் உழன்று கொண்டு இருந்தவன் அருகில்...
UD:25
அவனது கர்ஜனையில் உடல் சிலிர்க்க, மிரண்டு விழித்தாள் மஹா...
இதுவரை அவனிடம் இப்படியொரு தோற்றத்தை அவள் கண்டதே இல்லை... அவனது இன்னொரு முகத்தை கண்டவளின் சப்தநாடியும் ஒடுங்கியது போல் இருந்தது அவளுக்கு...
அவளை நோக்கி அழுத்தமான காலடியுடன் வந்தவனின் கண்களில் வழிந்த கோபமும், இறுகிய முகமும், கோபத்தை கட்டுப்படுத்த முயற்சித்துக் கொண்டு இருந்த கைமுஷ்டியும் பார்க்க மஹாவிற்கு...