Inai Thedum Ithaiyangal
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 23
கபிலனை கட்டி அணைத்தவன்,” நீ வாடா சாப்பிட..??”
கபிலன், “இத்தனை நாளா நாம பக்கத்து பக்கத்து ஊருலதான் இருந்திருக்கோம்.. ஊரே ஒருத்தன நல்லவன், பொறுமையானவன், பொறுப்பானவன் நேர்மையானவன்னு சொல்லுதே.. அத நினைச்சு சந்தோசப்படாம உன்கிட்ட பொறாமை பட்டு என்ன வேலை பார்த்து வைச்சிருக்கேன் பாரு.. அப்ப நான் எவ்வளவு கேவலமானவன்..???”..
“ச்சீ ச்சீ நீயும்...
“கண்ணுக்கு முன்னாடி இப்படி லட்டுமாதிரி பொண்டாட்டிய வைச்சிக்கிட்டு யாராச்சும் ஆறு மணிக்கு வேலைக்கு போவானாடி..??” அவள் பேசும் வாயை தன் வாயால் அடைத்தவன் அவளோடு இரவு விட்டிருந்த வேலையை இப்போது தொடர்ந்தான்.. மலர் விருப்பத்துடனே அவன் மார்பில் ஒண்டினாள்..
ராமலிங்கம் அதிகாலையிலேயே கிளம்பியிருக்க தங்கள் ஹோட்டலை திறந்துவிட்டு மலர் வரவும் வேலையை பிரித்துக் கொண்டு மற்ற ஹோட்டலுக்கு...
குளித்து வந்தவன் தன் போனை எடுத்து தன் தந்தைக்கு பேச பாலை கொண்டு வந்து கொடுத்தவள் சற்று நேரம் அவனை பார்த்தபடி நிற்க ம்கூம் பேச்சில்தான் கவனமாக இருந்தான்.. அவனருகில் அந்த கயிற்று கட்டிலில் அமர்ந்தவள் அவனையே பார்த்தபடி தன் சேலை தலைப்போடு விளையாடிக் கொண்டிருக்க அவனும் அவளை ரசித்தபடிதான் பேசிக் கொண்டிருந்தான்.. போனை...
அங்கு ஒரு ஐந்து வயது பெண்குழந்தை ஓடிவந்து அவனிடம் கையை தூக்க சொல்லி நீட்ட அந்த குழந்தையை தூக்கியவனின் இரு கன்னத்திலும் முத்தமிட்டு,” தாங்க்ஸ் அங்கிள்” தன் முதுகுக்கு பின்னால் ஒளித்து வைத்திருந்த அவர்கள் பள்ளியில் பூக்கும் அந்த இட்லி பூ கொத்தை எடுத்து நீட்ட,
அந்த பூச்செண்டு போல இருந்த குழந்தையை முத்தமிட்டு அந்த பூவை வாங்கியவன் “எதுக்குடா..??”
“அதுவா......
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 19
“ பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்… “
அந்த இரவு நேரத்து ஏகாந்தத்தில் மலரோடு சென்ற அந்த பைக் பயணம் வெற்றியின் மனதில் உல்லாசத்தை தந்திருந்தது.. மெலிதாக இந்த பாடலை வாய்க்குள் முனுமுனுத்தபடி அவள் கையை தன்னுள் இன்னும் பொதிந்து அவள் அண்மையை ரசித்தபடி...
மீண்டும் இங்கு வெற்றியை பார்த்த போது ஒருநிமிடம் தன்னை விடமுடியாமல்தான் வந்துவிட்டானோ என நினைத்திருக்க அவன் தன் தந்தையின் சம்மதத்திற்கு வந்திருப்பது தெரிய அவளுக்கு தன் மேலேயே பாவமாக இருந்தது இப்படி பாசத்துக்காக ஏங்குறியேடி.. அம்மாச்சியோட அன்பும் மாமாவோட பாசமூமே போதும் தன்னைத்தானே சமாளித்துக் கொள்ள பழகிக்கொண்டாள்.. ஆனால் சக்தி தன்னை யாரென்று தெரியாத...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 7
ரமலியின் அம்மா ரேணுகாவிற்கு காலை எழுந்ததில் இருந்தே நெஞ்சுக்குள் ஒரு மாதிரி படபடப்பாக உணர்ந்தார் .. தன் ஒரே மகளை நினைத்து நினைத்துதான் அவருக்கு கவலை..
மாமனாரும் மாமியாரும் கஷ்டப்பட்டுத்தான் இந்த அளவுக்கு முன்னேறினார்கள்.. தொழிலை பார்த்த அளவுக்கு மகனை பார்க்காமல் விட்டுவிட அவர்களால் தன் மகனை கட்டுப்படுத்தவும்...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 20
மணியை பார்த்தவனுக்கு தன் ஆஸ்திரேலியா கனவு கலைந்தது தெரிந்தது.. தன்னுடைய நெடுநாள் கனவு இது.. மனதிற்குள் ஏமாற்றம் பரவினாலும் காலையில் இந்த நியூஸ் கிடைத்திருந்தால் மிகவும் மனம் உடைந்திருப்பானோ என்னவோ இப்போது மலரின் ரத்தத்தை பார்த்தது, அவளோடு அலைந்தது.. அதிலும் மலர் மயக்கம் வர்றமாதிரி இருக்குன்னு சொல்லி துவண்டுபோய் படுக்கவும்...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 13
காலை வெயில் முகத்திலடிக்க தூக்கத்திலிருந்து கண்விழித்த வெற்றி வெளியே வந்து பார்க்க வீடே அமைதியாக இருந்தது.. வீட்டில் யாருமில்லாமல் கதவு மட்டும் லேசாக சாத்தியிருக்க மணி எட்டாகியிருந்தது.. கட்டிலின் அருகில் பிளாஸ்க் இருக்க அதை திறந்து பார்த்தவனுக்கு முகத்தில் புன்னகை.. நம்மகிட்ட ஒரு வார்த்தை பேசாட்டாலும் அவ...
தொங்கிப்போய் வெளியில் வந்த பிஏவை சக்தி தன் பங்குக்கு ரெண்டு வைத்தவன்.. ராமலிங்கம் போன் செய்து அங்கு ஹோட்டல் கட்டும் இடத்திற்கு வரச் சொல்ல உள்ளே ரமலி வேலையில் இருக்கவும் அவளை தொந்தரவு செய்யாமல் வந்தபடியே கிளம்பிவிட்டான்.. அங்கு வேலை முடியவே மணி இரண்டாயிற்று பசி வயிற்றை கிள்ள ரமலி சாப்பிட்டாளா. தெரியாமல் அவளுக்கு...
காலை எட்டுமணியாகவும் லேசாக விழிப்பு வந்த ரமலியின் காதிற்குள் ஏதோ ஒரு இதயத்தின் சத்தம் லப்டப் லப்டப் என ஒலிக்க இந்த சத்தம் எங்கயிருந்து வருது.. இந்த கட்டில் ஏன் இவ்வளவு கல்லுபோல இருக்கு என்று நினைத்தவள் குப்புற படுத்தபடி முகத்தை மறுபக்கமாக திருப்பி வைக்கவும் சக்தியின் மார்பு முடிகள் அவள் முகத்தை கூசச் செய்ய...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 5
வாசலில் கார் நிற்கும் சத்தம்.. அப்பத்தாவின் பேச்சுக் குரல் சத்தமாக கேட்டு பின் அழுகையாக மாறியிருக்க , அப்பா உள்ளே ஓடிவரும் சத்தம் கேட்டது.. வெற்றி அப்படியே அமர்ந்திருக்க ராமலிங்கம் தன் மனைவியின் அருகில் வந்தவர்,
கண் மூடிப்படுத்திருந்த தன் மனைவியை பார்க்க அவர் மூச்சுவிடும் சத்தம் அப்படியே கீசுமூசுவென...
“எவனாவது பொண்டாட்டிக்கிட்ட ஜென்டில்மேனா நடந்துக்குவானா அவனுக்கு ஏதாவது பைத்தியமா இருக்கும் ... வா நான் வந்து ரொம்ப நேரமாச்சு எங்க அப்பாவும் அப்பத்தாவும் வீட்டுக்கு வரப்போற மருமகளைப்பார்க்க ரொம்ப ஆசையா இருக்காங்க..வாவா..”
“இவ்வளவு சொல்றேன் மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிச்சா என்ன பண்றது.. வேணும்னா வாங்க ஹாஸ்பிட்டல்ல ஒரு செக்கப் போதும் நான் இன்னும் உங்களோட...
இருவரும் கம்பெனிக்குள் நுழைய எதிர்பட்டவர்கள் அனைவரும் இவர்களுக்கு விஷ்பண்ண தலையை ஆட்டியபடி இவர்களின் அறைக்குள் நுழைந்திருந்தார்கள்.. ரமலியின் பிஏ வந்து மீட்டிங்கிற்கு அனைவரும் வந்துவிட்டதாக சொல்ல சக்தியை பார்த்தவள்,” நீங்க மீட்டிங் வர்றீங்களா..??”
“நோ..நோ அந்த பைலை குடுத்திட்டு போ... காரில வரும்போது அதுக்குள்ளயே தலையை குடுத்திட்டு இருந்தியே நானும் என்னன்னு படிச்சு பார்க்கிறேன்..” அவள் ஒன்றும் சொல்லாமல்...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 21
ராமலிங்கம் தன் மகன்களின் வரவேற்பை பெரிதாகவே வைக்க எண்ணினார்.. ஊருக்கே பத்திரிக்கை கொடுத்து விருந்தை பலமாக வைக்க வேண்டும்... நிறைய வருடங்களுக்கு பிறகு தங்கள் வீட்டில் நடக்கும் ஒரு நல்ல காரியம்.. அதை சிறப்பாக செய்ய எண்ணினார்..
மறுநாள் அதிகாலையில் தன் வண்டியில் அவர் ஹோட்டலை திறக்க செல்ல மலர்...
ணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 11
சரண் பிள்ளைகளோடு கபடி விளையாடிக் கொண்டிருக்க ரமலியோ அவன் கவனத்தை கலைக்காமல் அங்கிருந்த மரநிழலில் நின்றிருந்தாள்.. தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்தவன் தன்னை யாரோ விடாமல் பார்ப்பது போல தோன்ற அங்கு நின்றிருந்த ரமலியை பார்த்ததும் பசங்களிடம் சொல்லிக் கொண்டு அவளை நோக்கி வந்தான்..
வியர்த்து வழிந்தபடி வந்தவனிடம்...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 6
ரமலி காரை ஊட்டிக்கு புயல் போல செலுத்திக் கொண்டிருந்தாள்.. அவ்வப்போது திரும்பி சக்தியை பார்த்தாள்..
சற்று முன் சக்தி மேல் காரை மோதிவிட்டு தவறு அவன் மேல் என்பதால் கோபத்தில் அவனை கண்டு கொள்ளாமல் காரை எடுத்தவள் சற்றுதூரம் சென்றுவிட்டு ஓட்ட மனதில்லாமல் மீண்டும் ரிவர்ஸில் வந்து அவன் அருகில் நிறுத்தினாள்..
காரைவிட்டு...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 15
ரமலி இது போலொரு டென்சனை தன் வாழ்நாளில் எப்போதும் அடைந்ததில்லை.. நேற்று முழுவதும் சாப்பிடாமல், தூங்காமல் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தே கழித்தாள்... இன்று காலை முதல் பிளைட்டில் வந்திறங்கியவள் வக்கீலிடம் விசாரிக்க அவர்கள் வீட்டிலும் இல்லை ,போனையும் எடுக்கவில்லை என்ன செய்வது என்று யோசித்தவள் அந்த பாடிகாட் இருவரையும் நேற்றே...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 3
...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 4
“அப்பா என்ன பிரச்சனை “,சக்தி பதற,
“தம்பி இன்னைக்கு ராத்திரியே மலருக்கு யாருக்கும் தெரியாம கோவில்ல வைச்சு கல்யாணம் பண்ண போறாங்களாம்.. அந்த கிரிதரன் கோவில்ல எல்லா ஏற்பாடும் பண்ணிட்டானாம்பா..”
“அவனை.. வந்து வைச்சுக்கிறேன்.. நான் நேரா அத்த ஊருக்கு வந்திரவாப்பா..”
“இல்லப்பா நான் அங்க கிளம்பிட்டேன்.. நீ வீட்டுக்கு வந்திரு.. அம்மா உன்...