Sunday, April 28, 2024

    Inai Thedum Ithaiyangal

    இணை தேடும் இதயங்கள்                                                   அத்தியாயம்  -  20    மணியை பார்த்தவனுக்கு தன் ஆஸ்திரேலியா கனவு கலைந்தது தெரிந்தது.. தன்னுடைய நெடுநாள் கனவு இது.. மனதிற்குள் ஏமாற்றம் பரவினாலும் காலையில் இந்த நியூஸ் கிடைத்திருந்தால் மிகவும் மனம் உடைந்திருப்பானோ என்னவோ இப்போது மலரின் ரத்தத்தை பார்த்தது, அவளோடு அலைந்தது.. அதிலும் மலர் மயக்கம் வர்றமாதிரி இருக்குன்னு சொல்லி துவண்டுபோய் படுக்கவும்...
    வெற்றி தன் தந்தைக்கு போன் செய்து விசயத்தை சொன்னவனிடம் ரேணுகா தங்கள் காரிலேயே செல்லலாம் என சொல்ல அனைவரும் சக்தியின் ஊருக்கு கிளம்ப தயாராகினர்..  ரேணுகா வெற்றியிடம்,” தம்பி அந்த பொண்ணு உங்களுக்கு என்ன வேணும்..?” மலரை பற்றி கேட்க,   “அவ எங்களோட அத்தை பொண்ணு இப்ப என்னோட மனைவிங்க..”   அவரோட தம்பி இவருக்கே கல்யாணம் ஆயிருச்சுன்னா அப்ப நம்ம...
                            இணை தேடும் இதயங்கள்                            அத்தியாயம்  -  12                                                                                    வெற்றி தன் தந்தையை பார்க்கவும் அவரிடம் வேகமாக சென்று,” அப்பா அண்ணன பத்தி ஏதாவது தெரிஞ்சுதா..??”   அவனை ஒரு பார்வை பார்த்தவர் எதுவும பேசாமல் தன் போக்கில் ஆர்டர்களை மருமகளிடம்  கொண்டுவரச் சொல்லிக்...
    ணை தேடும் இதயங்கள்                             அத்தியாயம்  -  11   சரண் பிள்ளைகளோடு கபடி விளையாடிக் கொண்டிருக்க ரமலியோ அவன் கவனத்தை கலைக்காமல் அங்கிருந்த மரநிழலில் நின்றிருந்தாள்.. தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்தவன் தன்னை யாரோ விடாமல் பார்ப்பது போல தோன்ற அங்கு நின்றிருந்த ரமலியை பார்த்ததும் பசங்களிடம் சொல்லிக் கொண்டு அவளை நோக்கி வந்தான்..   வியர்த்து வழிந்தபடி வந்தவனிடம்...
    “கண்ணுக்கு முன்னாடி இப்படி லட்டுமாதிரி பொண்டாட்டிய வைச்சிக்கிட்டு யாராச்சும் ஆறு மணிக்கு வேலைக்கு போவானாடி..??” அவள் பேசும் வாயை தன் வாயால் அடைத்தவன் அவளோடு இரவு விட்டிருந்த வேலையை இப்போது தொடர்ந்தான்.. மலர் விருப்பத்துடனே அவன் மார்பில் ஒண்டினாள்..   ராமலிங்கம் அதிகாலையிலேயே கிளம்பியிருக்க தங்கள் ஹோட்டலை திறந்துவிட்டு மலர் வரவும் வேலையை பிரித்துக் கொண்டு மற்ற ஹோட்டலுக்கு...
    இணை தேடும் இதயங்கள்                                                  அத்தியாயம்  -  23   கபிலனை கட்டி அணைத்தவன்,” நீ வாடா சாப்பிட..??”   கபிலன், “இத்தனை நாளா நாம பக்கத்து பக்கத்து ஊருலதான் இருந்திருக்கோம்.. ஊரே ஒருத்தன நல்லவன், பொறுமையானவன், பொறுப்பானவன் நேர்மையானவன்னு சொல்லுதே.. அத நினைச்சு சந்தோசப்படாம உன்கிட்ட பொறாமை பட்டு என்ன வேலை பார்த்து வைச்சிருக்கேன் பாரு.. அப்ப நான் எவ்வளவு கேவலமானவன்..???”..   “ச்சீ ச்சீ நீயும்...

    Inai Thedum Ithaiyangal 1

    இணை தேடும் இதயங்கள்                      அத்தியாயம் -  1      “ கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி “       தன் மூச்சை விடாமல் கபடி பாடிக்கொண்டிருக்க பார்வையாளர்கள் மத்தியில் அப்படி ஒரு நிசப்தம்.. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சக்திவேலையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் மேல் மூவர் அழுத்தி பிடித்து அவனை அந்த நடுக்கோட்டை...
    வெற்றி தங்களது வயலின் வரப்பில் அமர்ந்திருந்தான்.. சிந்தனைதான் சிந்திக்கிறான் சிந்திக்கிறான் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.. லீவு முடிந்து மேலும் சிலநாள் விடுப்பு எடுத்திருந்தான்..   நாளைக்கு வேலைக்கு கிளம்ப வேண்டும் மீண்டும் இனி இங்கு வரமனதில்லை .. அப்படியே ஆஸ்திரேலியா செல்லும் முடிவுக்கு வந்திருந்தான்.. இனி தாய்நாடே தேவையில்லை.. பணத்தை மட்டும் அப்பா பேருக்கு அனுப்பினால் போதும்..   அண்ணன்...

    Inai Thedum Ithaiyangal 6

     இணை தேடும் இதயங்கள்                  அத்தியாயம்   -  6   ரமலி காரை ஊட்டிக்கு புயல் போல செலுத்திக் கொண்டிருந்தாள்.. அவ்வப்போது திரும்பி சக்தியை பார்த்தாள்..   சற்று முன் சக்தி மேல் காரை மோதிவிட்டு தவறு அவன் மேல் என்பதால் கோபத்தில் அவனை கண்டு கொள்ளாமல் காரை எடுத்தவள் சற்றுதூரம் சென்றுவிட்டு ஓட்ட மனதில்லாமல் மீண்டும் ரிவர்ஸில் வந்து  அவன் அருகில் நிறுத்தினாள்..    காரைவிட்டு...

    Inai Thedum Ithaiyangal 3 2

    அனைவரும் அப்படியே ஸ்தம்பித்திருக்க ஒவ்வொரு அறைக்கும் அப்படி ஒரு சத்தம் கேட்டது.. தன் ஆத்திரம் தீரும் வரை அடித்தவள்,” யூ ஸ்கௌண்ட்ரல் யார் ஸ்கூலுக்குள்ள வந்து என்ன வேலை பார்க்கிற.. ?” அங்கு ஓரமாக நின்று அழுதுகொண்டிருந்த அந்த பத்தாம் வகுப்பு மாணவியை அருகில் அழைத்தவள் ,   “ம்ம்ம் உனக்கு வர்ற கோபத்துக்கு என்ன செய்ய தோனுதோ செய்.. ?”  அந்த பெண்ணின் தாய்...
    அன்று இரவு அனைவரும் சாப்பிட்டு முடித்து முற்றத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க மலர் அடுப்படியில் இருந்தாள்.. ராமலிங்கம் தன் தாயிடம் ,”ஆத்தா இன்னைக்கு நம்ம இருளப்பன்னண்ண டவுனுல பார்த்தேன்..”   “நல்லாயிருக்கானா பொண்டாட்டி புள்ளைக எல்லாம் எப்புடி இருக்காங்களாம்..?”   “நல்லாயிருக்காங்களாம் ஆத்தா .. அவரு ஒரு விசயம் சொன்னாரு நம்ம வெற்றிக்கே கல்யாணம் முடிஞ்சிருச்சு.. சக்திக்கும் சட்டுபுட்டுன்னு ஒரு பொண்ணப்பார்த்து...
    இணை தேடும் இதயங்கள்                              அத்தியாயம்  -  22   ரமலி லாப்டாப்பில் வேலைப்பார்க்கும் சாக்கில் சக்தி செய்யும் அலப்பறையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. சோபாவில் அம்மாச்சியின் மடியில் படுத்தபடி ஏதோ போன் பேசிக் கொண்டிருக்க அவர் அவன் தலையை வருடியபடி அவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தார்.. ரேணுகாவோ தட்டில் குழிப்பனியாரத்தை நிரப்பி கொண்டு வந்து, “ இத மட்டும் சாப்பிடுங்க தம்பி..?”.அவனை கெஞ்சிக்...
    இணை தேடும் இதயங்கள்                                                   அத்தியாயம்  -  25   சக்தி கொடுத்த அறையில் ரமலி அப்படியே அதிர்ந்து போய் நிற்க அவளை நோக்கி விரலை நீட்டி எச்சரித்தவன், “யார்கிட்ட என்ன பேசுற.. பல்லை பேத்துருவேன் பார்த்துக்க.. ??”தன் வேட்டியை மடித்து கட்டியபடி அப்பத்தாவின் கையை பிடித்து வெளியில் அழைத்து வர,   வாழ்வில் முதல் முதலாக வாங்கும் அறை, கன்னத்தில் ஐந்து விரலும் பதிந்து அப்படியே...
    இணை தேடும் இதயங்கள்                             அத்தியாயம்  -  19                              “ பூங்காற்றே பூங்காற்றே                                             பூப்போல வந்தாள் இவள்                                      போகின்ற வழி எல்லாம்                                             சந்தோஷம் தந்தாள் இவள்… “   அந்த இரவு நேரத்து ஏகாந்தத்தில் மலரோடு சென்ற அந்த பைக் பயணம் வெற்றியின் மனதில் உல்லாசத்தை தந்திருந்தது.. மெலிதாக இந்த பாடலை வாய்க்குள் முனுமுனுத்தபடி அவள் கையை தன்னுள் இன்னும் பொதிந்து அவள் அண்மையை ரசித்தபடி...
    இணை தேடும் இதயங்கள்                        அத்தியாயம்  -  13   காலை வெயில் முகத்திலடிக்க தூக்கத்திலிருந்து கண்விழித்த வெற்றி வெளியே வந்து பார்க்க வீடே அமைதியாக இருந்தது.. வீட்டில் யாருமில்லாமல் கதவு மட்டும் லேசாக சாத்தியிருக்க மணி எட்டாகியிருந்தது.. கட்டிலின் அருகில் பிளாஸ்க் இருக்க அதை திறந்து பார்த்தவனுக்கு முகத்தில் புன்னகை.. நம்மகிட்ட ஒரு வார்த்தை பேசாட்டாலும் அவ...
    ...இரவு ரமலியும் மலரோடு ஒரே அறையில் தங்கி கொள்ள, அப்பத்தாவோடு ரேணுகா தங்கிக் கொண்டார்.. சக்திக்கு எதுவும் தெரியவில்லையோ என்னவோ வெற்றிதான் தவித்து போனான் தன் மனைவியின் அருகாமைக்காக..!! அந்த இதழ் முத்தத்திற்கு பிறகு எதையும் பெற முடியாமல் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்..   வரவேற்புக்கு முதல்நாள் அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்றவர்கள் அங்கு மலரும் ரமலியும்...
    இணை தேடும் இதயங்கள்                    அத்தியாயம்  -  7   ரமலியின் அம்மா ரேணுகாவிற்கு காலை எழுந்ததில் இருந்தே நெஞ்சுக்குள் ஒரு மாதிரி படபடப்பாக உணர்ந்தார் .. தன் ஒரே மகளை நினைத்து நினைத்துதான் அவருக்கு கவலை..   மாமனாரும் மாமியாரும் கஷ்டப்பட்டுத்தான் இந்த அளவுக்கு முன்னேறினார்கள்.. தொழிலை பார்த்த அளவுக்கு மகனை பார்க்காமல் விட்டுவிட அவர்களால் தன் மகனை கட்டுப்படுத்தவும்...
    குளித்து வந்தவன் தன் போனை எடுத்து தன் தந்தைக்கு பேச பாலை கொண்டு வந்து கொடுத்தவள் சற்று நேரம் அவனை பார்த்தபடி நிற்க ம்கூம் பேச்சில்தான் கவனமாக இருந்தான்.. அவனருகில் அந்த கயிற்று கட்டிலில் அமர்ந்தவள் அவனையே பார்த்தபடி தன் சேலை தலைப்போடு விளையாடிக் கொண்டிருக்க அவனும் அவளை ரசித்தபடிதான்  பேசிக் கொண்டிருந்தான்.. போனை...

    Inai Thedum Ithaiyangal 2 2

    நீராகாரத்தை ஊற்றிக்குடித்தவளுக்கு காந்திய வயிற்றில் ஒரு ஜில்லென்ற உணர்வு..  பாலை அடுப்பில் வைத்தவள் எட்டி ஹாலை பார்க்க தங்கை மட்டும் புத்தகத்தை விரித்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.. சித்தியையும் இன்னொரு தங்கையையும் காணவில்லை.. தந்தைக்கு பாலை ஆற்றி கொண்டு போய் கொடுக்க தன் அருகில் அமரச் சொன்னவர்,   அவள் கையை பிடித்து தன் கண்ணில் ஒற்றியபடி,” என்னை...
    இணை தேடும் இதயங்கள்                          அத்தியாயம்  -  21 ராமலிங்கம் தன் மகன்களின் வரவேற்பை பெரிதாகவே வைக்க எண்ணினார்.. ஊருக்கே  பத்திரிக்கை கொடுத்து விருந்தை பலமாக வைக்க வேண்டும்... நிறைய வருடங்களுக்கு பிறகு தங்கள் வீட்டில் நடக்கும் ஒரு நல்ல காரியம்.. அதை சிறப்பாக செய்ய எண்ணினார்..   மறுநாள் அதிகாலையில் தன் வண்டியில் அவர் ஹோட்டலை திறக்க செல்ல மலர்...
    error: Content is protected !!