Inai Thedum Ithaiyangal
நீராகாரத்தை ஊற்றிக்குடித்தவளுக்கு காந்திய வயிற்றில் ஒரு ஜில்லென்ற உணர்வு.. பாலை அடுப்பில் வைத்தவள் எட்டி ஹாலை பார்க்க தங்கை மட்டும் புத்தகத்தை விரித்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.. சித்தியையும் இன்னொரு தங்கையையும் காணவில்லை.. தந்தைக்கு பாலை ஆற்றி கொண்டு போய் கொடுக்க தன் அருகில் அமரச் சொன்னவர்,
அவள் கையை பிடித்து தன் கண்ணில் ஒற்றியபடி,” என்னை...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 26
ரமலி சக்தியின் கையை பிடித்தபடி உறங்கியவள் சற்று நேரத்தில் அவன் மார்பில் முகம் புதைத்து உறங்க முயல அவள் அடிப்பட்ட கன்னம் அவன் சட்டை பட்டனில் பட்டு உறுத்தவும் வலியில் ஸ்ஸ்ஸ் என சத்தம் எழுப்ப அதுவரை அவளை அணைத்து படுத்துகிடந்தவன் மெதுவாக அவள் உறக்கம் கலையாதவாறு...
குளித்து வந்தவன் தன் போனை எடுத்து தன் தந்தைக்கு பேச பாலை கொண்டு வந்து கொடுத்தவள் சற்று நேரம் அவனை பார்த்தபடி நிற்க ம்கூம் பேச்சில்தான் கவனமாக இருந்தான்.. அவனருகில் அந்த கயிற்று கட்டிலில் அமர்ந்தவள் அவனையே பார்த்தபடி தன் சேலை தலைப்போடு விளையாடிக் கொண்டிருக்க அவனும் அவளை ரசித்தபடிதான் பேசிக் கொண்டிருந்தான்.. போனை...
அன்று இரவு அனைவரும் சாப்பிட்டு முடித்து முற்றத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க மலர் அடுப்படியில் இருந்தாள்.. ராமலிங்கம் தன் தாயிடம் ,”ஆத்தா இன்னைக்கு நம்ம இருளப்பன்னண்ண டவுனுல பார்த்தேன்..”
“நல்லாயிருக்கானா பொண்டாட்டி புள்ளைக எல்லாம் எப்புடி இருக்காங்களாம்..?”
“நல்லாயிருக்காங்களாம் ஆத்தா .. அவரு ஒரு விசயம் சொன்னாரு நம்ம வெற்றிக்கே கல்யாணம் முடிஞ்சிருச்சு.. சக்திக்கும் சட்டுபுட்டுன்னு ஒரு பொண்ணப்பார்த்து...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 21
ராமலிங்கம் தன் மகன்களின் வரவேற்பை பெரிதாகவே வைக்க எண்ணினார்.. ஊருக்கே பத்திரிக்கை கொடுத்து விருந்தை பலமாக வைக்க வேண்டும்... நிறைய வருடங்களுக்கு பிறகு தங்கள் வீட்டில் நடக்கும் ஒரு நல்ல காரியம்.. அதை சிறப்பாக செய்ய எண்ணினார்..
மறுநாள் அதிகாலையில் தன் வண்டியில் அவர் ஹோட்டலை திறக்க செல்ல மலர்...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 1
“ கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி “
தன் மூச்சை விடாமல் கபடி பாடிக்கொண்டிருக்க பார்வையாளர்கள் மத்தியில் அப்படி ஒரு நிசப்தம்.. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சக்திவேலையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் மேல் மூவர் அழுத்தி பிடித்து அவனை அந்த நடுக்கோட்டை...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 9
வெற்றி இரவு தான் ஊருக்கு போவதற்காக துணிகளை பேக் செய்தவன் தன் தந்தையிடம் சென்று ஊருக்கு கிளம்ப போவதாக சொல்ல தன் மனைவி நினைவிலும் மூத்த மகன் நினைவிலும் தன்னுள்ளே உழண்டு கொண்டிருந்தவர் இப்போது வெற்றியும் ஊருக்கு போவதாக சொல்லவும் சற்று மனம் தளர்ந்து போனார்..
ஆனால் இவன்...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 15
ரமலி இது போலொரு டென்சனை தன் வாழ்நாளில் எப்போதும் அடைந்ததில்லை.. நேற்று முழுவதும் சாப்பிடாமல், தூங்காமல் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தே கழித்தாள்... இன்று காலை முதல் பிளைட்டில் வந்திறங்கியவள் வக்கீலிடம் விசாரிக்க அவர்கள் வீட்டிலும் இல்லை ,போனையும் எடுக்கவில்லை என்ன செய்வது என்று யோசித்தவள் அந்த பாடிகாட் இருவரையும் நேற்றே...
காலை எட்டுமணியாகவும் லேசாக விழிப்பு வந்த ரமலியின் காதிற்குள் ஏதோ ஒரு இதயத்தின் சத்தம் லப்டப் லப்டப் என ஒலிக்க இந்த சத்தம் எங்கயிருந்து வருது.. இந்த கட்டில் ஏன் இவ்வளவு கல்லுபோல இருக்கு என்று நினைத்தவள் குப்புற படுத்தபடி முகத்தை மறுபக்கமாக திருப்பி வைக்கவும் சக்தியின் மார்பு முடிகள் அவள் முகத்தை கூசச் செய்ய...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 19
“ பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்… “
அந்த இரவு நேரத்து ஏகாந்தத்தில் மலரோடு சென்ற அந்த பைக் பயணம் வெற்றியின் மனதில் உல்லாசத்தை தந்திருந்தது.. மெலிதாக இந்த பாடலை வாய்க்குள் முனுமுனுத்தபடி அவள் கையை தன்னுள் இன்னும் பொதிந்து அவள் அண்மையை ரசித்தபடி...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 23
கபிலனை கட்டி அணைத்தவன்,” நீ வாடா சாப்பிட..??”
கபிலன், “இத்தனை நாளா நாம பக்கத்து பக்கத்து ஊருலதான் இருந்திருக்கோம்.. ஊரே ஒருத்தன நல்லவன், பொறுமையானவன், பொறுப்பானவன் நேர்மையானவன்னு சொல்லுதே.. அத நினைச்சு சந்தோசப்படாம உன்கிட்ட பொறாமை பட்டு என்ன வேலை பார்த்து வைச்சிருக்கேன் பாரு.. அப்ப நான் எவ்வளவு கேவலமானவன்..???”..
“ச்சீ ச்சீ நீயும்...
“கண்ணுக்கு முன்னாடி இப்படி லட்டுமாதிரி பொண்டாட்டிய வைச்சிக்கிட்டு யாராச்சும் ஆறு மணிக்கு வேலைக்கு போவானாடி..??” அவள் பேசும் வாயை தன் வாயால் அடைத்தவன் அவளோடு இரவு விட்டிருந்த வேலையை இப்போது தொடர்ந்தான்.. மலர் விருப்பத்துடனே அவன் மார்பில் ஒண்டினாள்..
ராமலிங்கம் அதிகாலையிலேயே கிளம்பியிருக்க தங்கள் ஹோட்டலை திறந்துவிட்டு மலர் வரவும் வேலையை பிரித்துக் கொண்டு மற்ற ஹோட்டலுக்கு...
தொங்கிப்போய் வெளியில் வந்த பிஏவை சக்தி தன் பங்குக்கு ரெண்டு வைத்தவன்.. ராமலிங்கம் போன் செய்து அங்கு ஹோட்டல் கட்டும் இடத்திற்கு வரச் சொல்ல உள்ளே ரமலி வேலையில் இருக்கவும் அவளை தொந்தரவு செய்யாமல் வந்தபடியே கிளம்பிவிட்டான்.. அங்கு வேலை முடியவே மணி இரண்டாயிற்று பசி வயிற்றை கிள்ள ரமலி சாப்பிட்டாளா. தெரியாமல் அவளுக்கு...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 3
...
இருவரும் கம்பெனிக்குள் நுழைய எதிர்பட்டவர்கள் அனைவரும் இவர்களுக்கு விஷ்பண்ண தலையை ஆட்டியபடி இவர்களின் அறைக்குள் நுழைந்திருந்தார்கள்.. ரமலியின் பிஏ வந்து மீட்டிங்கிற்கு அனைவரும் வந்துவிட்டதாக சொல்ல சக்தியை பார்த்தவள்,” நீங்க மீட்டிங் வர்றீங்களா..??”
“நோ..நோ அந்த பைலை குடுத்திட்டு போ... காரில வரும்போது அதுக்குள்ளயே தலையை குடுத்திட்டு இருந்தியே நானும் என்னன்னு படிச்சு பார்க்கிறேன்..” அவள் ஒன்றும் சொல்லாமல்...
ணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 11
சரண் பிள்ளைகளோடு கபடி விளையாடிக் கொண்டிருக்க ரமலியோ அவன் கவனத்தை கலைக்காமல் அங்கிருந்த மரநிழலில் நின்றிருந்தாள்.. தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்தவன் தன்னை யாரோ விடாமல் பார்ப்பது போல தோன்ற அங்கு நின்றிருந்த ரமலியை பார்த்ததும் பசங்களிடம் சொல்லிக் கொண்டு அவளை நோக்கி வந்தான்..
வியர்த்து வழிந்தபடி வந்தவனிடம்...
...இரவு ரமலியும் மலரோடு ஒரே அறையில் தங்கி கொள்ள, அப்பத்தாவோடு ரேணுகா தங்கிக் கொண்டார்.. சக்திக்கு எதுவும் தெரியவில்லையோ என்னவோ வெற்றிதான் தவித்து போனான் தன் மனைவியின் அருகாமைக்காக..!! அந்த இதழ் முத்தத்திற்கு பிறகு எதையும் பெற முடியாமல் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்..
வரவேற்புக்கு முதல்நாள் அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்றவர்கள் அங்கு மலரும் ரமலியும்...
மீண்டும் இங்கு வெற்றியை பார்த்த போது ஒருநிமிடம் தன்னை விடமுடியாமல்தான் வந்துவிட்டானோ என நினைத்திருக்க அவன் தன் தந்தையின் சம்மதத்திற்கு வந்திருப்பது தெரிய அவளுக்கு தன் மேலேயே பாவமாக இருந்தது இப்படி பாசத்துக்காக ஏங்குறியேடி.. அம்மாச்சியோட அன்பும் மாமாவோட பாசமூமே போதும் தன்னைத்தானே சமாளித்துக் கொள்ள பழகிக்கொண்டாள்.. ஆனால் சக்தி தன்னை யாரென்று தெரியாத...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 4
“அப்பா என்ன பிரச்சனை “,சக்தி பதற,
“தம்பி இன்னைக்கு ராத்திரியே மலருக்கு யாருக்கும் தெரியாம கோவில்ல வைச்சு கல்யாணம் பண்ண போறாங்களாம்.. அந்த கிரிதரன் கோவில்ல எல்லா ஏற்பாடும் பண்ணிட்டானாம்பா..”
“அவனை.. வந்து வைச்சுக்கிறேன்.. நான் நேரா அத்த ஊருக்கு வந்திரவாப்பா..”
“இல்லப்பா நான் அங்க கிளம்பிட்டேன்.. நீ வீட்டுக்கு வந்திரு.. அம்மா உன்...
வெற்றி தன் தந்தைக்கு போன் செய்து விசயத்தை சொன்னவனிடம் ரேணுகா தங்கள் காரிலேயே செல்லலாம் என சொல்ல அனைவரும் சக்தியின் ஊருக்கு கிளம்ப தயாராகினர்.. ரேணுகா வெற்றியிடம்,” தம்பி அந்த பொண்ணு உங்களுக்கு என்ன வேணும்..?” மலரை பற்றி கேட்க,
“அவ எங்களோட அத்தை பொண்ணு இப்ப என்னோட மனைவிங்க..”
அவரோட தம்பி இவருக்கே கல்யாணம் ஆயிருச்சுன்னா அப்ப நம்ம...