Inai Thedum Ithaiyangal
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 22
ரமலி லாப்டாப்பில் வேலைப்பார்க்கும் சாக்கில் சக்தி செய்யும் அலப்பறையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. சோபாவில் அம்மாச்சியின் மடியில் படுத்தபடி ஏதோ போன் பேசிக் கொண்டிருக்க அவர் அவன் தலையை வருடியபடி அவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தார்.. ரேணுகாவோ தட்டில் குழிப்பனியாரத்தை நிரப்பி கொண்டு வந்து,
“ இத மட்டும் சாப்பிடுங்க தம்பி..?”.அவனை கெஞ்சிக்...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 10
சக்தி ரமலியின் கழுத்தில் தாலி கட்டி முடித்து ஐயர் சொன்னபடி குங்குமத்தை எடுத்து நெற்றிவகிட்டிலும் தாலியிலும் வைக்க இருவருக்குமே சிலிர்த்தது.. அடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் மாலையை மாற்றி கொள்ள அடுத்தடுத்து ஒவ்வொரு சடங்காக நடந்தது..
வக்கீலின் மனைவி எல்லா சடங்கையும் முன்னின்று நடத்த கடைசியில் சக்தியை ரமலியின் காலில்...
காலை எட்டுமணியாகவும் லேசாக விழிப்பு வந்த ரமலியின் காதிற்குள் ஏதோ ஒரு இதயத்தின் சத்தம் லப்டப் லப்டப் என ஒலிக்க இந்த சத்தம் எங்கயிருந்து வருது.. இந்த கட்டில் ஏன் இவ்வளவு கல்லுபோல இருக்கு என்று நினைத்தவள் குப்புற படுத்தபடி முகத்தை மறுபக்கமாக திருப்பி வைக்கவும் சக்தியின் மார்பு முடிகள் அவள் முகத்தை கூசச் செய்ய...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 12
வெற்றி தன் தந்தையை பார்க்கவும் அவரிடம் வேகமாக சென்று,” அப்பா அண்ணன பத்தி ஏதாவது தெரிஞ்சுதா..??”
அவனை ஒரு பார்வை பார்த்தவர் எதுவும பேசாமல் தன் போக்கில் ஆர்டர்களை மருமகளிடம் கொண்டுவரச் சொல்லிக்...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 18
மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த ரமலியை இன்றுதான் முதல்முதலாகப் பார்த்த ராமலிங்கத்திற்கு இவ்வளவு அழகான ஒரு பெண்ணா கம்பீரமாக ஒரு மகாராணி தோரணையில் நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை என வந்தவளை பார்க்கவும் இவருக்கு மனதிற்கு திருப்தியாக இருந்தது.. தங்களுக்கு தெரியாமல் நடந்த திருமணம் என்பதால் பெண்ணுக்கு...
இணை தேடும் இதயங்கள்
இறுதி அத்தியாயம் - 27
“என்கிட்ட பேசமாட்டேன்னு சொன்னிங்க..??” அவன் கைகளில் இருந்து இறங்க முயன்றவளை தடுத்தவன்,
“நான் எப்ப சொன்னேன்..??” அவளோடு கட்டிலில் விழுந்து அவளை பேசவிடாமல் செய்யும் வேலைகளை செய்ய,
அவன் இதழில் கைவைத்து மூடியவள்,” ஆமா நைட்டு என்ன மட்டும் தனியா விட்டுட்டு இங்க படுத்திங்க..?அங்க ஊருக்கு போனிங்க..?” அவள் குரலில் ஒரு கலக்கத்தை காணவும்,
அவள்...
தொங்கிப்போய் வெளியில் வந்த பிஏவை சக்தி தன் பங்குக்கு ரெண்டு வைத்தவன்.. ராமலிங்கம் போன் செய்து அங்கு ஹோட்டல் கட்டும் இடத்திற்கு வரச் சொல்ல உள்ளே ரமலி வேலையில் இருக்கவும் அவளை தொந்தரவு செய்யாமல் வந்தபடியே கிளம்பிவிட்டான்.. அங்கு வேலை முடியவே மணி இரண்டாயிற்று பசி வயிற்றை கிள்ள ரமலி சாப்பிட்டாளா. தெரியாமல் அவளுக்கு...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 16
ரமலியின் கார் மறையவுமே அவனது நண்பர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர்..
“யார்டா இந்த பொண்ணு..?’
“ சினிமா ஸ்டார் மாதிரி இருக்கு உனக்கு தெரிஞ்ச பொண்ணா..?”
“ இத்தனை நாள் இவங்க வீட்லயா இருந்த..?”
“ அது எப்படிடா இவ்வளவு விலை இருக்கிற இந்த காரையே உன்கிட்ட கொடுத்திட்டு போறாங்க..?”
“ இந்த பொண்ணு உன்னை விரும்புதோடா..? சும்மா லட்டுமாதிரி இருக்கு..?” ஆளாளுக்கு...
திருமணம் முடிந்து ஒரு மாதமாகியிருக்க சரணும் இந்த வாழ்க்கைக்கு மெல்ல பழகியிருந்தான்... ரமலிக்கு சரணின் எளிமை மிகவும் கவர்ந்ததென்றே சொல்லலாம்.. நடை, உடை ,பாவனை அனைத்திலும் எளிமைதான்.. அவர்களின் தோட்டத்தை அப்படியே மாற்றியிருந்தான்.. அவன் அதில் பல மாற்றங்களை செய்த பின்தான் முன்பு தோட்டக்காரன் ஏனோதானோவென்று வேலைப் பார்த்திருக்கிறான் என்பதே தெரிந்தது. அவனது ஓய்வு நேரம்...
“நீங்க ஏன்த்தான் ஸாரி சொல்றிங்க..??”
“நீ இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தப்போ நானும் உன்னை வேண்டாம்னு சொல்லி உங்க வீட்டுக்கு போ, வேற கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி என் பங்குக்கு உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..?”
“விடுங்கத்தான் .. இப்பத்தான் அதெல்லாம் சரியாயிருச்சே.. ஆனா இவங்களை நான் ஒருநாள்கூட எதிர்த்து பேசாம அவங்க சொன்ன எல்லா வேலையும் பார்த்துக்கிட்டு ஒரு...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 13
காலை வெயில் முகத்திலடிக்க தூக்கத்திலிருந்து கண்விழித்த வெற்றி வெளியே வந்து பார்க்க வீடே அமைதியாக இருந்தது.. வீட்டில் யாருமில்லாமல் கதவு மட்டும் லேசாக சாத்தியிருக்க மணி எட்டாகியிருந்தது.. கட்டிலின் அருகில் பிளாஸ்க் இருக்க அதை திறந்து பார்த்தவனுக்கு முகத்தில் புன்னகை.. நம்மகிட்ட ஒரு வார்த்தை பேசாட்டாலும் அவ...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 23
கபிலனை கட்டி அணைத்தவன்,” நீ வாடா சாப்பிட..??”
கபிலன், “இத்தனை நாளா நாம பக்கத்து பக்கத்து ஊருலதான் இருந்திருக்கோம்.. ஊரே ஒருத்தன நல்லவன், பொறுமையானவன், பொறுப்பானவன் நேர்மையானவன்னு சொல்லுதே.. அத நினைச்சு சந்தோசப்படாம உன்கிட்ட பொறாமை பட்டு என்ன வேலை பார்த்து வைச்சிருக்கேன் பாரு.. அப்ப நான் எவ்வளவு கேவலமானவன்..???”..
“ச்சீ ச்சீ நீயும்...
குளித்து வந்தவன் தன் போனை எடுத்து தன் தந்தைக்கு பேச பாலை கொண்டு வந்து கொடுத்தவள் சற்று நேரம் அவனை பார்த்தபடி நிற்க ம்கூம் பேச்சில்தான் கவனமாக இருந்தான்.. அவனருகில் அந்த கயிற்று கட்டிலில் அமர்ந்தவள் அவனையே பார்த்தபடி தன் சேலை தலைப்போடு விளையாடிக் கொண்டிருக்க அவனும் அவளை ரசித்தபடிதான் பேசிக் கொண்டிருந்தான்.. போனை...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 9
வெற்றி இரவு தான் ஊருக்கு போவதற்காக துணிகளை பேக் செய்தவன் தன் தந்தையிடம் சென்று ஊருக்கு கிளம்ப போவதாக சொல்ல தன் மனைவி நினைவிலும் மூத்த மகன் நினைவிலும் தன்னுள்ளே உழண்டு கொண்டிருந்தவர் இப்போது வெற்றியும் ஊருக்கு போவதாக சொல்லவும் சற்று மனம் தளர்ந்து போனார்..
ஆனால் இவன்...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 26
ரமலி சக்தியின் கையை பிடித்தபடி உறங்கியவள் சற்று நேரத்தில் அவன் மார்பில் முகம் புதைத்து உறங்க முயல அவள் அடிப்பட்ட கன்னம் அவன் சட்டை பட்டனில் பட்டு உறுத்தவும் வலியில் ஸ்ஸ்ஸ் என சத்தம் எழுப்ப அதுவரை அவளை அணைத்து படுத்துகிடந்தவன் மெதுவாக அவள் உறக்கம் கலையாதவாறு...
மீண்டும் இங்கு வெற்றியை பார்த்த போது ஒருநிமிடம் தன்னை விடமுடியாமல்தான் வந்துவிட்டானோ என நினைத்திருக்க அவன் தன் தந்தையின் சம்மதத்திற்கு வந்திருப்பது தெரிய அவளுக்கு தன் மேலேயே பாவமாக இருந்தது இப்படி பாசத்துக்காக ஏங்குறியேடி.. அம்மாச்சியோட அன்பும் மாமாவோட பாசமூமே போதும் தன்னைத்தானே சமாளித்துக் கொள்ள பழகிக்கொண்டாள்.. ஆனால் சக்தி தன்னை யாரென்று தெரியாத...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 24
சக்தியை தனியாக அழைத்த அவன் தந்தை, “தம்பி இப்பத்தான் நீ ரொம்ப சூதானமா இருக்கனும்.. மருமக பொண்ணோட மாமன்காரனுக கொஞ்சம் வில்லங்கம் புடிச்சவனுங்க போல, சொத்துகாக பிரச்சனை பண்ணுறவனுகளையெல்லாம் இவ்வளவுதூரம் வளர விடவே கூடாதுப்பா.. அதோட ரெண்டு மூனுதரம் உனக்கு குறிவைச்சதா உன் பொண்டாட்டி சொன்னுச்சு..
அந்த பொண்ணோட நிலையும்...
அங்கு ஒரு ஐந்து வயது பெண்குழந்தை ஓடிவந்து அவனிடம் கையை தூக்க சொல்லி நீட்ட அந்த குழந்தையை தூக்கியவனின் இரு கன்னத்திலும் முத்தமிட்டு,” தாங்க்ஸ் அங்கிள்” தன் முதுகுக்கு பின்னால் ஒளித்து வைத்திருந்த அவர்கள் பள்ளியில் பூக்கும் அந்த இட்லி பூ கொத்தை எடுத்து நீட்ட,
அந்த பூச்செண்டு போல இருந்த குழந்தையை முத்தமிட்டு அந்த பூவை வாங்கியவன் “எதுக்குடா..??”
“அதுவா......
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 1
“ கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி “
தன் மூச்சை விடாமல் கபடி பாடிக்கொண்டிருக்க பார்வையாளர்கள் மத்தியில் அப்படி ஒரு நிசப்தம்.. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சக்திவேலையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் மேல் மூவர் அழுத்தி பிடித்து அவனை அந்த நடுக்கோட்டை...
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 19
“ பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்… “
அந்த இரவு நேரத்து ஏகாந்தத்தில் மலரோடு சென்ற அந்த பைக் பயணம் வெற்றியின் மனதில் உல்லாசத்தை தந்திருந்தது.. மெலிதாக இந்த பாடலை வாய்க்குள் முனுமுனுத்தபடி அவள் கையை தன்னுள் இன்னும் பொதிந்து அவள் அண்மையை ரசித்தபடி...