Monday, May 13, 2024

    Inai Thedum Ithaiyangal

    இணை தேடும் இதயங்கள்                 அத்தியாயம்  -  9   வெற்றி இரவு தான் ஊருக்கு போவதற்காக துணிகளை பேக் செய்தவன் தன் தந்தையிடம் சென்று ஊருக்கு கிளம்ப போவதாக சொல்ல தன் மனைவி நினைவிலும் மூத்த மகன் நினைவிலும் தன்னுள்ளே உழண்டு கொண்டிருந்தவர் இப்போது வெற்றியும் ஊருக்கு போவதாக சொல்லவும் சற்று மனம் தளர்ந்து போனார்..   ஆனால் இவன்...
    இணை தேடும் இதயங்கள்                          அத்தியாயம்  -  21 ராமலிங்கம் தன் மகன்களின் வரவேற்பை பெரிதாகவே வைக்க எண்ணினார்.. ஊருக்கே  பத்திரிக்கை கொடுத்து விருந்தை பலமாக வைக்க வேண்டும்... நிறைய வருடங்களுக்கு பிறகு தங்கள் வீட்டில் நடக்கும் ஒரு நல்ல காரியம்.. அதை சிறப்பாக செய்ய எண்ணினார்..   மறுநாள் அதிகாலையில் தன் வண்டியில் அவர் ஹோட்டலை திறக்க செல்ல மலர்...
    “நீங்க ஏன்த்தான் ஸாரி சொல்றிங்க..??”   “நீ இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தப்போ நானும் உன்னை வேண்டாம்னு சொல்லி உங்க வீட்டுக்கு போ, வேற கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி என் பங்குக்கு உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..?”     “விடுங்கத்தான் .. இப்பத்தான் அதெல்லாம் சரியாயிருச்சே.. ஆனா இவங்களை நான் ஒருநாள்கூட எதிர்த்து பேசாம அவங்க சொன்ன எல்லா வேலையும் பார்த்துக்கிட்டு ஒரு...
    இணை தேடும் இதயங்கள்                                                அத்தியாயம்  -  24   சக்தியை தனியாக அழைத்த அவன் தந்தை, “தம்பி இப்பத்தான் நீ ரொம்ப சூதானமா இருக்கனும்.. மருமக பொண்ணோட மாமன்காரனுக கொஞ்சம் வில்லங்கம் புடிச்சவனுங்க போல,  சொத்துகாக பிரச்சனை பண்ணுறவனுகளையெல்லாம் இவ்வளவுதூரம் வளர விடவே கூடாதுப்பா.. அதோட ரெண்டு மூனுதரம் உனக்கு குறிவைச்சதா உன் பொண்டாட்டி சொன்னுச்சு..   அந்த பொண்ணோட நிலையும்...
    அன்று இரவு அனைவரும் சாப்பிட்டு முடித்து முற்றத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க மலர் அடுப்படியில் இருந்தாள்.. ராமலிங்கம் தன் தாயிடம் ,”ஆத்தா இன்னைக்கு நம்ம இருளப்பன்னண்ண டவுனுல பார்த்தேன்..”   “நல்லாயிருக்கானா பொண்டாட்டி புள்ளைக எல்லாம் எப்புடி இருக்காங்களாம்..?”   “நல்லாயிருக்காங்களாம் ஆத்தா .. அவரு ஒரு விசயம் சொன்னாரு நம்ம வெற்றிக்கே கல்யாணம் முடிஞ்சிருச்சு.. சக்திக்கும் சட்டுபுட்டுன்னு ஒரு பொண்ணப்பார்த்து...

    Inai Thedum Ithaiyangal 6

     இணை தேடும் இதயங்கள்                  அத்தியாயம்   -  6   ரமலி காரை ஊட்டிக்கு புயல் போல செலுத்திக் கொண்டிருந்தாள்.. அவ்வப்போது திரும்பி சக்தியை பார்த்தாள்..   சற்று முன் சக்தி மேல் காரை மோதிவிட்டு தவறு அவன் மேல் என்பதால் கோபத்தில் அவனை கண்டு கொள்ளாமல் காரை எடுத்தவள் சற்றுதூரம் சென்றுவிட்டு ஓட்ட மனதில்லாமல் மீண்டும் ரிவர்ஸில் வந்து  அவன் அருகில் நிறுத்தினாள்..    காரைவிட்டு...
    இணை தேடும் இதயங்கள்                  அத்தியாயம்  -  10   சக்தி ரமலியின் கழுத்தில் தாலி கட்டி முடித்து ஐயர் சொன்னபடி குங்குமத்தை எடுத்து நெற்றிவகிட்டிலும் தாலியிலும் வைக்க இருவருக்குமே சிலிர்த்தது.. அடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் மாலையை மாற்றி கொள்ள அடுத்தடுத்து ஒவ்வொரு சடங்காக நடந்தது..   வக்கீலின் மனைவி எல்லா சடங்கையும் முன்னின்று நடத்த கடைசியில் சக்தியை ரமலியின் காலில்...
    இணை தேடும் இதயங்கள்                           அத்தியாயம்  -  26   ரமலி சக்தியின் கையை பிடித்தபடி உறங்கியவள் சற்று நேரத்தில் அவன் மார்பில் முகம் புதைத்து உறங்க முயல அவள் அடிப்பட்ட கன்னம் அவன் சட்டை பட்டனில் பட்டு உறுத்தவும் வலியில் ஸ்ஸ்ஸ் என சத்தம் எழுப்ப அதுவரை அவளை அணைத்து படுத்துகிடந்தவன் மெதுவாக அவள் உறக்கம் கலையாதவாறு...
    அங்கு ஒரு ஐந்து வயது பெண்குழந்தை ஓடிவந்து  அவனிடம் கையை தூக்க சொல்லி நீட்ட அந்த குழந்தையை தூக்கியவனின் இரு கன்னத்திலும் முத்தமிட்டு,” தாங்க்ஸ் அங்கிள்”  தன் முதுகுக்கு பின்னால் ஒளித்து வைத்திருந்த அவர்கள் பள்ளியில் பூக்கும் அந்த இட்லி பூ கொத்தை எடுத்து நீட்ட,   அந்த பூச்செண்டு போல இருந்த குழந்தையை முத்தமிட்டு அந்த பூவை வாங்கியவன் “எதுக்குடா..??” “அதுவா......
    “எவனாவது பொண்டாட்டிக்கிட்ட ஜென்டில்மேனா நடந்துக்குவானா அவனுக்கு ஏதாவது பைத்தியமா இருக்கும் ... வா நான் வந்து ரொம்ப நேரமாச்சு எங்க அப்பாவும் அப்பத்தாவும் வீட்டுக்கு வரப்போற மருமகளைப்பார்க்க ரொம்ப ஆசையா இருக்காங்க..வாவா..”   “இவ்வளவு சொல்றேன் மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிச்சா என்ன பண்றது.. வேணும்னா வாங்க ஹாஸ்பிட்டல்ல ஒரு செக்கப் போதும் நான் இன்னும் உங்களோட...
    காலை எட்டுமணியாகவும் லேசாக விழிப்பு வந்த ரமலியின் காதிற்குள் ஏதோ ஒரு இதயத்தின் சத்தம் லப்டப் லப்டப் என ஒலிக்க இந்த சத்தம் எங்கயிருந்து வருது.. இந்த கட்டில் ஏன் இவ்வளவு கல்லுபோல இருக்கு என்று நினைத்தவள் குப்புற படுத்தபடி முகத்தை மறுபக்கமாக திருப்பி வைக்கவும் சக்தியின் மார்பு முடிகள் அவள் முகத்தை கூசச் செய்ய...
    இணை தேடும் இதயங்கள்                             அத்தியாயம்  -  19                              “ பூங்காற்றே பூங்காற்றே                                             பூப்போல வந்தாள் இவள்                                      போகின்ற வழி எல்லாம்                                             சந்தோஷம் தந்தாள் இவள்… “   அந்த இரவு நேரத்து ஏகாந்தத்தில் மலரோடு சென்ற அந்த பைக் பயணம் வெற்றியின் மனதில் உல்லாசத்தை தந்திருந்தது.. மெலிதாக இந்த பாடலை வாய்க்குள் முனுமுனுத்தபடி அவள் கையை தன்னுள் இன்னும் பொதிந்து அவள் அண்மையை ரசித்தபடி...

    Inai Thedum Ithaiyangal 1

    இணை தேடும் இதயங்கள்                      அத்தியாயம் -  1      “ கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி “       தன் மூச்சை விடாமல் கபடி பாடிக்கொண்டிருக்க பார்வையாளர்கள் மத்தியில் அப்படி ஒரு நிசப்தம்.. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சக்திவேலையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் மேல் மூவர் அழுத்தி பிடித்து அவனை அந்த நடுக்கோட்டை...
    இணை தேடும் இதயங்கள்                     அத்தியாயம்  -  8   ரமலி சக்தியின் கையில் தாலியை கொடுக்க அதை வாங்கி பார்த்தவனுக்கு நெஞ்சுக்குள் படபடவென அடித்தது.. இவ்வளவு நேரம் இல்லாத ஒரு உணர்வு நெஞ்சை அடைப்பது போல இருக்க அதை பார்த்தபடியே இருந்தான்..   அதை கையில் வைத்தபடியே ரமலியை பார்க்க மனதிற்கு ஒரு சந்தேகம் இந்த பொண்ண கல்யாணம் பண்ண நாம...
                            இணை தேடும் இதயங்கள்                            அத்தியாயம்  -  12                                                                                    வெற்றி தன் தந்தையை பார்க்கவும் அவரிடம் வேகமாக சென்று,” அப்பா அண்ணன பத்தி ஏதாவது தெரிஞ்சுதா..??”   அவனை ஒரு பார்வை பார்த்தவர் எதுவும பேசாமல் தன் போக்கில் ஆர்டர்களை மருமகளிடம்  கொண்டுவரச் சொல்லிக்...
    ணை தேடும் இதயங்கள்                             அத்தியாயம்  -  11   சரண் பிள்ளைகளோடு கபடி விளையாடிக் கொண்டிருக்க ரமலியோ அவன் கவனத்தை கலைக்காமல் அங்கிருந்த மரநிழலில் நின்றிருந்தாள்.. தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்தவன் தன்னை யாரோ விடாமல் பார்ப்பது போல தோன்ற அங்கு நின்றிருந்த ரமலியை பார்த்ததும் பசங்களிடம் சொல்லிக் கொண்டு அவளை நோக்கி வந்தான்..   வியர்த்து வழிந்தபடி வந்தவனிடம்...
    இணை தேடும் இதயங்கள்                     அத்தியாயம்  -  16   ரமலியின் கார் மறையவுமே அவனது நண்பர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர்.. “யார்டா இந்த பொண்ணு..?’ “ சினிமா ஸ்டார் மாதிரி இருக்கு உனக்கு தெரிஞ்ச பொண்ணா..?” “ இத்தனை நாள் இவங்க வீட்லயா இருந்த..?” “ அது எப்படிடா இவ்வளவு விலை இருக்கிற இந்த காரையே உன்கிட்ட கொடுத்திட்டு போறாங்க..?” “ இந்த பொண்ணு உன்னை விரும்புதோடா..? சும்மா லட்டுமாதிரி இருக்கு..?” ஆளாளுக்கு...
    இருவரும் கம்பெனிக்குள் நுழைய எதிர்பட்டவர்கள் அனைவரும் இவர்களுக்கு விஷ்பண்ண தலையை ஆட்டியபடி இவர்களின் அறைக்குள் நுழைந்திருந்தார்கள்.. ரமலியின் பிஏ வந்து மீட்டிங்கிற்கு அனைவரும் வந்துவிட்டதாக சொல்ல சக்தியை பார்த்தவள்,” நீங்க மீட்டிங் வர்றீங்களா..??”   “நோ..நோ அந்த பைலை குடுத்திட்டு போ... காரில வரும்போது அதுக்குள்ளயே தலையை குடுத்திட்டு இருந்தியே நானும் என்னன்னு படிச்சு பார்க்கிறேன்..” அவள் ஒன்றும் சொல்லாமல்...
    error: Content is protected !!