Friday, May 3, 2024

    Ennai Saaiththaalae

    அத்தியாயம் 9 “எத்தனை முகமூடி அணிந்தாலும் மனதிடம் மாறுவேடம் போட முடியுமா...?” தன் எதிரே அத்துணை ஆளுமையாய் அமர்ந்திருந்தவனை பிரமிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆராதனா. “அட... இவள் எங்கே இங்கே...?” கொஞ்சம் யோசித்ததில் அவனுக்கு இதுவாக தான் இருக்கும் என்று தோன்றியது.. கடைக்கண் கொண்டு பாட்டியை பார்த்தான். முகம் தெளிவாக இருந்தது. அவனுக்கு கொஞ்சம் குழப்பமாகி விட்டது. “இது என்ன கூத்து....
    அத்தியாயம் 8 “ஜீ பூம் பா ஹேய் ஹேய் ஜீ பூம் பா எந்தன் தேவதையை நீ காட்டு.... காட்டினாள் காதல் கூட்டினால் அவளை கும்பிடுவேன் பூ போட்டு . . .” இன்னிசை தென்றல் காற்றின் வழி. .  செவியில் நுழைந்து மனதை அழகாய் வருடி சென்றது. . . ! “இது என்ன மாயம் . ? ! அந்நிய ஆடவன் தொடுகை...
    அத்தியாயம் 7 யாரும் உடன்வராத நேரத்திலும் சூழலிலும் . . யாரோ போல நம்முடனே ஒட்டிக் கொண்டிருக்கும்... சுயநம்பிக்கை..!!! ஓடி ஓடி களைத்து. .  கடைசியில் அந்த புலிக்கு இரையாகும் மானை போல. . . தோய்ந்து சரிகையில் கதவு தானாக திறந்தது. இவளை ரட்சிக்க வந்தான் அந்த தேவதூதன். கண்ணை கசக்கி உருவத்தை தரிசிக்க முனைந்தாள். ஒன்றும் தெளிவாக புலப்படவில்லை. அப்போது....
    அத்தியாயம் 6 மலர்கள் கூட வெட்க படும் தருணம். . . சந்திரன் கூட மேகமென்னும் ஆடைக்குள் ஒளிந்து கண்ணாமூச்சி விளையாடுகிற வேளை... சில்லென்ற காற்றில் மேனி சிலிர்த்து மெல்லிய நடுக்கம் உண்டாகும் நேரம்... மின்மினி பூச்சிகள் தங்கள் இணைக்காக விளக்கு பிடிக்கும் அந்த இரவுக்கு முந்திய ஏகாந்த மாலை மயங்கிய வேளையில் காலார நடந்தபடி....
    அத்தியாயம் 5 “என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு . . .   உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன். . . செல்லறிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு. . .  ! ஓ ஓ ஓ ஓ . . . என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும் உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை. . காதல்...
    அத்தியாயம் 3 தனித்துவமுண்டு வெள்ளை நிறத்திற்கென்று..?! அதில் கூட்டு சேரும் எதுவும் வெளிச்சம் போட்டு தெரியும்... இரவு வானில் நட்சத்திரம் போல மனதை கொள்ளை கொள்ளுமே...?!! வெள்ளை நிறத்திலான அந்த சாதத்தையும்... அதில் மின்னிய மாதுளை  மணிகளையும்.. பசுமை நிறத்திலான குண்டு குண்டு திராட்சை மாணிக்கங்களையும்... மயக்கும் மஞ்சள் நிறத்திலான அந்த அன்னாசி பழ துண்டுகளையும்.... பக்குவமாய் தாளித்து பொரித்திருந்த அந்த கருஞ்சிவப்பு நிற...
    " கண்ணின்மணி கண்ணின்மணி நிஜம் கேளம்மா... கங்கை நதி வைகை நதி பெண் தானம்மா... மலை நதி என்பது முள்ளில் கல்லில் மோதி வரும்... பெண் நதி என்பது துன்பம் துயரம் தாண்டி வரும்... வலப்பக்கம் ஒரு கரை.. இடப்பக்கம் ஒரு கரை... நதிகள் நடுவில் ஓடி வரும்..." என்று கைகளை வலதும் இடதும் ஆட்டிய படி உடலசைத்து திரும்பியவள் அப்படியே ஸ்தம்பித்தாள்.... ஆராதனா. "ஹேய்......
    error: Content is protected !!