Friday, May 3, 2024

    Ennai Saaiththaalae

    அத்தியாயம் 6 மலர்கள் கூட வெட்க படும் தருணம். . . சந்திரன் கூட மேகமென்னும் ஆடைக்குள் ஒளிந்து கண்ணாமூச்சி விளையாடுகிற வேளை... சில்லென்ற காற்றில் மேனி சிலிர்த்து மெல்லிய நடுக்கம் உண்டாகும் நேரம்... மின்மினி பூச்சிகள் தங்கள் இணைக்காக விளக்கு பிடிக்கும் அந்த இரவுக்கு முந்திய ஏகாந்த மாலை மயங்கிய வேளையில் காலார நடந்தபடி....
    அத்தியாயம் 11 இக்கட்டில் நானிருக்க இதழணைக்க நீ இலவசமாய் வருகிறாய்... இது காதலின் மாயாஜாலமோ?! காற்று கூட புக முடியாத படி... தன்னை இப்படி இறுக்கி அணைத்தபடி ஆடவன் ஒருவன் இருப்பதை சற்றும் உணராமல் அப்பேதை அழகாய் கண் மூடி காதல் தேவனை தியனித்திருந்தாள். அந்நொடி அந்த ஸ்பரிசம்... அவளுக்கு எதையோ உணர்த்தியது... நெஞ்சில் தலை சாய்த்து இருந்ததால் அவனது இதய கீதம்...
    அத்தியாயம் 9 “எத்தனை முகமூடி அணிந்தாலும் மனதிடம் மாறுவேடம் போட முடியுமா...?” தன் எதிரே அத்துணை ஆளுமையாய் அமர்ந்திருந்தவனை பிரமிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆராதனா. “அட... இவள் எங்கே இங்கே...?” கொஞ்சம் யோசித்ததில் அவனுக்கு இதுவாக தான் இருக்கும் என்று தோன்றியது.. கடைக்கண் கொண்டு பாட்டியை பார்த்தான். முகம் தெளிவாக இருந்தது. அவனுக்கு கொஞ்சம் குழப்பமாகி விட்டது. “இது என்ன கூத்து....
    அத்தியாயம் 12 "என் கனவு தேவதையடி நீ என் கற்பனையின் நகல் நீ என் காதல் தேவி நீ என் ஆதியும் நீயே என் ஆசை நாயகியும் நீயே என் அழகான ராட்சஸியும் நீயே என் வாழ்வில் நீ இருந்தால் எல்லாம் சுகமே என் வாழ்வின் எல்லை வரை நீ வந்தால் எனக்கு பேரானந்தமே!" விழியோடு விழிகள் கலந்து... பெண்ணவள் முகம் தரிசித்து.. ஆண்மகன் தன் காதல் தீர்த்தத்தை தெளிக்க.....
    'காலங்கள் கடந்தாலும் காத்திருப்பது சுகமே... காதல் உலகில்...!' "ஹா..ய் இளங்கோ அங்கிள்...!" புன்னகை முகமாக வரவேற்றான் ரவி. ஏர்போட்டிலிருந்து அழைத்து செல்வதற்காக வந்திருந்தான் அவன். தடுப்பு தாண்டி வந்தவரை கட்டியணைத்து தன் அன்பை பறைசாற்றினான். "ஹாய் லதா ஆன்ட்டி". என்றபடி அவருக்கும் ஒரு அட்டெண்டஸ் போட்டவனை... இளமை பொங்கும் நவயுக குமாரி நேகா ஆசையாய் தன் இருப்பை அவனுக்கு காட்டினாள்...
    என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ! அத்தியாயம் 28 சொல் பேச்சு கேட்கும் தேவதை பெண்ணாய் இருப்பதை விட அடம்பிடிக்கும் வாண்டாய் அட்டூழியம் செய்யும் சுட்டியே மனதில் இடம் பிடிக்கிறது... "பாட்டி ,அப்பா, என்னை விட்டுட்டு போன அம்மா எல்லோர் மேலேயும் உள்ள கோபத்துல யார்கிட்டயும் சொல்லாம பீச்க்கு வந்து உக்காந்துட்டேன். அப்போ தான் ஒரு தேவதை வந்தாள். கூடவே வால் பிடிச்சுக்கிட்டு இன்னொரு...
    கண்முன்னே காதல் கதகளி நீயாட.. கட்டி இழுக்க தோன்றுதடி உன்னை... கண்ணே கனியமுதே என்னில் சேர வருவாயோ...?! காலம் முழுதும் காத்திருக்கிறேன்.. உன் மூச்சு காற்று என் சுவாசமாகிட... தன் கண்முன்னே கண்டது நிஜம் தானா... பார்கவி எங்கே..? காணோமே... எங்கே போனாள். ஒன்றுமே விளங்கவில்லை மித்ரனுக்கு. இப்போது என்ன செய்வது. கண்டிப்பாக ராஜசேகர் நம்பும்படி சொல்ல வேண்டும். இல்லையெனில் தான்...
    "இதழ் தீண்டாமல்... விரல் தொடாமல்... பார்வை வீழ்த்தியது! கதை பேசாமல்.. லயம் தேடாமல்... இதயம் சரிந்தது..! உன்னால்.. எல்லாம் உன்னால்.. !" தன் காதருகே கேட்ட அந்த வரிகளின் வீரியத்தில் ஆருவின் உடல் சிலிர்த்தது. உண்மையில் இவன் யார்.? என்னை ஏன் பாடாய் படுத்துகிறான்...?? இவனை சந்தித்து வாரங்கள் கூட ஆகி இருக்காது.. அதற்குள் என் உணர்வுகள் அடங்காமல் ஆர்ப்பரிப்பது ஏனோ...?! நிழலை தேடவா.....
    அட இது என்ன கூத்து... அட அது என்ன பாரு... அட இது எப்படி ஆச்சி.. அட அது எங்க போச்சி... அவ்ளோ தான் வாழ்க்கை... யாருடைய நினைப்பே வேண்டாம் என்று நினைக்கிறோமோ அவர்களை பற்றி தான் இருபத்தி நான்கு மணி நேரமும் உள்ளம் கூப்பாடு போடுமாம். அது போல யாரை தன் வாழ்நாளில் இனி சந்திக்க கூடாது என்று நினைத்திருந்தாரோ...
    தகிக்கும் தீ... காதல் திருவிழாவில்... தணிக்கும் தீ.. காதல் திருவிளையாட்டில்... தன் காதில் விழுந்த செய்தி கேட்டதும் ஆராதனாவிற்கு படப்படப்பாய் வந்தது. தேகம் நடுங்கியபடி பெண்ணவள் தரையை அழுத்தமாய் முத்தமிட்டாள் . ஏற்கனவே அதிர்ந்து போய் செய்தி சொல்ல வந்த தூதுவச்சி கீதாவின் நிலையோ அதை விட மோசம். அப்படியே நிலைகுலைந்து பேசா மடைந்தையாய்... அசையாமல் நின்றிருந்தாள். எங்கோ கேட்ட குயிலோசையில் லேசாக...
    கல்லெறிந்து கலைத்து போட்டாலும் கலகலவென சிரிப்பேன் கட்டி கொடுக்க நீ இருந்தால்... தன்னை பின் தொடர்ந்து வருமாறு சொல்லி விட்டு கீர்த்தனா நேராக தனது ரெஸ்டாரண்ட் நோக்கி சென்றார். சென்றவர் தன் தோழியிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு அங்கே வெளியே அந்த ஏரிக்கரை தெரியும்படி போடப்பட்டிருந்த மேசை நோக்கி நகர்ந்தார். தன்னை பின் தொடர்ந்து வந்த அந்த நரைத்த...
    "சந்தோஷமே நம் உறவு  சங்கமிக்கும் இடத்தில் சாமி சிலையாய் நீயிருந்தால்..." எத்தனை வருடங்கள் கடந்தாலும்... எவ்வளவு காலம் வசித்தாலும்.. பூக்களின் தேனை உறிஞ்ச ஓடோடி வரும் தேனீக்கு வாடகை கேட்பதில்லையே பூக்கள். அதன் நிறங்களின் எண்ணிக்கையை அறிய முற்பட்டால் பிரமிக்க வைக்கும் எந்தவொரு அறிஞனையும். ஆளை மயக்கும் மணத்தை எத்தனை பொருத்தமாய் செயற்கை முறையில் மனிதன் தயாரித்தாலும் இயற்கையாய்...
    அத்தியாயம் 13 "காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய் துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும்...
    கண்ணாமூச்சி ஆடி கனவை விதைக்கிறாய் என்னுள்... கேட்டால் காதல் பாஷை பேசுகிறாய்.. இது என்ன விளையாட்டு கண்ணா...! "ஒளியின் வேகத்தில் பயணிக்கும் பொழுது நம்மால் காலத்தின் ஓட்டத்தை மாற்ற முடியும். எல்லா பொருள்களை காட்டிலும் ஒளியின் வேகம் தான் அதிகம். அப்படியெனில் ஒளியை விட வேகமாக செல்லும் ஒரு பொருள் கிடைத்தால் நம்மால் அதை விட வேகமாக பயணிக்க முடியும் தானே..? காலபயணம்...
    காலங்கள் மாறினாலும் தேகங்கள் மறைந்தாலும் நினைவுகளை அழிக்க முடியுமா..??! பரமபதம் (ஏணியும் பாம்பும்) ஒரு பாரம்பரிய பலகை விளையாட்டு. இரண்டுக்கு மேற்பட்டோர் விளையாடும் இவ்விளையாட்டில் பலகை சதுரக் கட்டங்களைக் கொண்டதாக இருக்கும்.(செஸ் போர்ட் மாதிரி இருக்கும்) இதற்கு தாயக்கட்டையும், வழி நடத்தும் 'கல்'லும் தேவை. ஏணி, பாம்பு என இரண்டு படங்கள் வைத்து, 100 எண்ணிக்கை கொண்ட கட்டங்கள் இருக்கும். தாயக்...
    "இதோ இங்க பாருங்க" என்றபடி மேலே பறந்து கொண்டிருந்த அந்த வெள்ளை ஆவியை சுட்டி காட்டினார்கள். "ஹைய்யோ.. உண்மையிலே இது பூதம் தானா..?!" சந்தேகமாய் கேட்டார் கீர்த்தனா. "பார்க்க அப்படி தான் தெரியுது". மலாதியும் ராஜேஸும் சேர்ந்தபடி சொன்னனர். "நம்ம டீக்கடை கணபதி காலையில வரும் போ அவரை இந்த பூதம் என்ன பண்ணிச்சோ.. ஆள் இன்னும் எழுந்த...
    காதலித்துப் பார்.. இந்த பூமி அழகாகும்... வானம் அழகாகும்... பூக்கும் பூக்கள் .. இன்னும் என்ன வேடிக்கை.  வெட்டி வீராப்பு, ஈகோ எல்லாம் தூக்கிப்போட்டு , உங்கள் துணையை போய் காதலியுங்கள்...  இதழோடு இதழ் தீண்டி, உடலெங்கும் ஒருவித அவஸ்தை பரவிட, அவனது சுவாசம் அவளது சுவாசத்தில் கலந்திட, காதல் ஹார்மோன் உணர்வுகளை தட்டி எழுப்பியதில், வயிற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் ஊர்வலம்...! செய்வது அறியாது...
    நீண்ட பிஞ்சு விரல்கள் ஸ்டியரிங் வீலில் நடனம் ஆட.. பெண்ணவள் ஆராதனாவின் இதழ்கள் அதன் வேலையை செவ்வனே செய்ய... சுற்றி இருந்தவர்கள் காதில் குருதி மட்டும் வடியாமல்... மூளை கூட மிச்சம் இன்றி உருகி வடிய தொடங்கி இருந்தது. அவள் பேச்சு கொஞ்சம் ரம்பம் போட்டாலும் மனம் லேசானது போன்ற உணர்வு ஏழாமலும் இல்லை. அமிர்தம்...
    அத்தியாயம் 27 அல்லோல பட்ட மனது அந்திமாலையில் உன்னருகே அமைதி கொண்டது! பெண்ணே! நீ என்ன செய்தாய்? மாயம் செய்தாயோ?! தன்னை இத்தனை நாட்களாய் சீராட்டி பாராட்டி ஊக்குவித்து வளர்த்து ஆளாக்கியது தன் சொந்த பாட்டி இல்லை என ரவி சொன்னதும் பெண்ணவள் ஆராதனா ஸ்தம்பித்து போனாள். செய்தி செவி வழி சென்று மூளையில் உரைக்கவே சில நொடிகள் எடுத்தது. "என்ன சொல்றீங்க ரவி?"அதிர்ந்து...
    மந்திர புன்னகையோ மயக்கும் மான்விழியோ... வேண்டாம் பெண்ணே...! நாணமேந்திய வதனம் போதும் நான் ஆயுள் முழுதும்  உனக்கு அடிமைசாசனம் எழுதிதர...! காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது. அது மாறிக் கொண்டே இருக்கும் அம்மாற்றம் நன்மையும் கொண்டு வரலாம். தீமையையும் கொண்டு வரலாம். காலத்தின் மாற்றத்தில் நாம் எல்லோரும் விளையாட்டு பொம்மைகள். கணத்த மனதோடு அமைதியாய் அமர்ந்திருந்தார் பார்கவி. மித்ரன் கூட இரண்டு முறை...
    error: Content is protected !!