Thursday, May 1, 2025

    Ennai Saaiththaalae

    அத்தியாயம் 8 “ஜீ பூம் பா ஹேய் ஹேய் ஜீ பூம் பா எந்தன் தேவதையை நீ காட்டு.... காட்டினாள் காதல் கூட்டினால் அவளை கும்பிடுவேன் பூ போட்டு . . .” இன்னிசை தென்றல் காற்றின் வழி. .  செவியில் நுழைந்து மனதை அழகாய் வருடி சென்றது. . . ! “இது என்ன மாயம் . ? ! அந்நிய ஆடவன் தொடுகை...
    கண்ணாமூச்சி ஆடி கனவை விதைக்கிறாய் என்னுள்... கேட்டால் காதல் பாஷை பேசுகிறாய்.. இது என்ன விளையாட்டு கண்ணா...! "ஒளியின் வேகத்தில் பயணிக்கும் பொழுது நம்மால் காலத்தின் ஓட்டத்தை மாற்ற முடியும். எல்லா பொருள்களை காட்டிலும் ஒளியின் வேகம் தான் அதிகம். அப்படியெனில் ஒளியை விட வேகமாக செல்லும் ஒரு பொருள் கிடைத்தால் நம்மால் அதை விட வேகமாக பயணிக்க முடியும் தானே..? காலபயணம்...
    அத்தியாயம் 9 “எத்தனை முகமூடி அணிந்தாலும் மனதிடம் மாறுவேடம் போட முடியுமா...?” தன் எதிரே அத்துணை ஆளுமையாய் அமர்ந்திருந்தவனை பிரமிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆராதனா. “அட... இவள் எங்கே இங்கே...?” கொஞ்சம் யோசித்ததில் அவனுக்கு இதுவாக தான் இருக்கும் என்று தோன்றியது.. கடைக்கண் கொண்டு பாட்டியை பார்த்தான். முகம் தெளிவாக இருந்தது. அவனுக்கு கொஞ்சம் குழப்பமாகி விட்டது. “இது என்ன கூத்து....
    "இதழ் தீண்டாமல்... விரல் தொடாமல்... பார்வை வீழ்த்தியது! கதை பேசாமல்.. லயம் தேடாமல்... இதயம் சரிந்தது..! உன்னால்.. எல்லாம் உன்னால்.. !" தன் காதருகே கேட்ட அந்த வரிகளின் வீரியத்தில் ஆருவின் உடல் சிலிர்த்தது. உண்மையில் இவன் யார்.? என்னை ஏன் பாடாய் படுத்துகிறான்...?? இவனை சந்தித்து வாரங்கள் கூட ஆகி இருக்காது.. அதற்குள் என் உணர்வுகள் அடங்காமல் ஆர்ப்பரிப்பது ஏனோ...?! நிழலை தேடவா.....
    காலங்கள் மாறினாலும் தேகங்கள் மறைந்தாலும் நினைவுகளை அழிக்க முடியுமா..??! பரமபதம் (ஏணியும் பாம்பும்) ஒரு பாரம்பரிய பலகை விளையாட்டு. இரண்டுக்கு மேற்பட்டோர் விளையாடும் இவ்விளையாட்டில் பலகை சதுரக் கட்டங்களைக் கொண்டதாக இருக்கும்.(செஸ் போர்ட் மாதிரி இருக்கும்) இதற்கு தாயக்கட்டையும், வழி நடத்தும் 'கல்'லும் தேவை. ஏணி, பாம்பு என இரண்டு படங்கள் வைத்து, 100 எண்ணிக்கை கொண்ட கட்டங்கள் இருக்கும். தாயக்...
    அத்தியாயம் 3 தனித்துவமுண்டு வெள்ளை நிறத்திற்கென்று..?! அதில் கூட்டு சேரும் எதுவும் வெளிச்சம் போட்டு தெரியும்... இரவு வானில் நட்சத்திரம் போல மனதை கொள்ளை கொள்ளுமே...?!! வெள்ளை நிறத்திலான அந்த சாதத்தையும்... அதில் மின்னிய மாதுளை  மணிகளையும்.. பசுமை நிறத்திலான குண்டு குண்டு திராட்சை மாணிக்கங்களையும்... மயக்கும் மஞ்சள் நிறத்திலான அந்த அன்னாசி பழ துண்டுகளையும்.... பக்குவமாய் தாளித்து பொரித்திருந்த அந்த கருஞ்சிவப்பு நிற...
    அத்தியாயம் 7 யாரும் உடன்வராத நேரத்திலும் சூழலிலும் . . யாரோ போல நம்முடனே ஒட்டிக் கொண்டிருக்கும்... சுயநம்பிக்கை..!!! ஓடி ஓடி களைத்து. .  கடைசியில் அந்த புலிக்கு இரையாகும் மானை போல. . . தோய்ந்து சரிகையில் கதவு தானாக திறந்தது. இவளை ரட்சிக்க வந்தான் அந்த தேவதூதன். கண்ணை கசக்கி உருவத்தை தரிசிக்க முனைந்தாள். ஒன்றும் தெளிவாக புலப்படவில்லை. அப்போது....
    "இதோ இங்க பாருங்க" என்றபடி மேலே பறந்து கொண்டிருந்த அந்த வெள்ளை ஆவியை சுட்டி காட்டினார்கள். "ஹைய்யோ.. உண்மையிலே இது பூதம் தானா..?!" சந்தேகமாய் கேட்டார் கீர்த்தனா. "பார்க்க அப்படி தான் தெரியுது". மலாதியும் ராஜேஸும் சேர்ந்தபடி சொன்னனர். "நம்ம டீக்கடை கணபதி காலையில வரும் போ அவரை இந்த பூதம் என்ன பண்ணிச்சோ.. ஆள் இன்னும் எழுந்த...
    மந்திர புன்னகையோ மயக்கும் மான்விழியோ... வேண்டாம் பெண்ணே...! நாணமேந்திய வதனம் போதும் நான் ஆயுள் முழுதும்  உனக்கு அடிமைசாசனம் எழுதிதர...! காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது. அது மாறிக் கொண்டே இருக்கும் அம்மாற்றம் நன்மையும் கொண்டு வரலாம். தீமையையும் கொண்டு வரலாம். காலத்தின் மாற்றத்தில் நாம் எல்லோரும் விளையாட்டு பொம்மைகள். கணத்த மனதோடு அமைதியாய் அமர்ந்திருந்தார் பார்கவி. மித்ரன் கூட இரண்டு முறை...
    அத்தியாயம் 5 “என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு . . .   உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன். . . செல்லறிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு. . .  ! ஓ ஓ ஓ ஓ . . . என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும் உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை. . காதல்...
    "காதலிச்ச பொண்ணு கிடைக்கலன்னா அந்த காதல் அதோட முடிஞ்சிடுமா என்ன..?! உங்களோட நெஞ்சுல சாவுற வரைக்கும் பிரெஸ்ஸா இருக்குமா இருக்காதா...? இதே இது அந்த காதல் கல்யாணத்துல முடிஞ்சிருந்தா அதோட முடிஞ்சிருக்கும். ஆனால் காதல் சேராமல் போகும்போது தான் இ..ன்னும் இ..ன்னும் ஆழமா மனசுக்குள்ள வேர் விட்டு நீக்கும். அதுக்கு தான் பவர் அதிகம். அந்த...
    அத்தியாயம் 6 மலர்கள் கூட வெட்க படும் தருணம். . . சந்திரன் கூட மேகமென்னும் ஆடைக்குள் ஒளிந்து கண்ணாமூச்சி விளையாடுகிற வேளை... சில்லென்ற காற்றில் மேனி சிலிர்த்து மெல்லிய நடுக்கம் உண்டாகும் நேரம்... மின்மினி பூச்சிகள் தங்கள் இணைக்காக விளக்கு பிடிக்கும் அந்த இரவுக்கு முந்திய ஏகாந்த மாலை மயங்கிய வேளையில் காலார நடந்தபடி....
    அட இது என்ன கூத்து... அட அது என்ன பாரு... அட இது எப்படி ஆச்சி.. அட அது எங்க போச்சி... அவ்ளோ தான் வாழ்க்கை... யாருடைய நினைப்பே வேண்டாம் என்று நினைக்கிறோமோ அவர்களை பற்றி தான் இருபத்தி நான்கு மணி நேரமும் உள்ளம் கூப்பாடு போடுமாம். அது போல யாரை தன் வாழ்நாளில் இனி சந்திக்க கூடாது என்று நினைத்திருந்தாரோ...
    நீண்ட பிஞ்சு விரல்கள் ஸ்டியரிங் வீலில் நடனம் ஆட.. பெண்ணவள் ஆராதனாவின் இதழ்கள் அதன் வேலையை செவ்வனே செய்ய... சுற்றி இருந்தவர்கள் காதில் குருதி மட்டும் வடியாமல்... மூளை கூட மிச்சம் இன்றி உருகி வடிய தொடங்கி இருந்தது. அவள் பேச்சு கொஞ்சம் ரம்பம் போட்டாலும் மனம் லேசானது போன்ற உணர்வு ஏழாமலும் இல்லை. அமிர்தம்...
    அத்தியாயம் 25 b பால் நிலா அந்த அடர்ந்த கருத்த வானில் தன் தோழியரான நட்சத்திரங்களின் கலட்டா இன்றி தன் ரோமியோவை மும்மூரமாய் தேடிக் கொண்டிருந்தது . அந்த நிலாமகளின் ஒளிக்கதிர்கள் பார்ப்பதற்கே ரம்மியமாய் எங்கும் பரந்திருக்க, வழியில் ஓரிடம் வந்ததும் தன்னையும் அறியாமல் வெட்கம் கொண்டது. தன் வெளிச்சத்தை வாரி சுருட்டிக் கொண்டு வான்மேகத்தின்...
    கண்முன்னே காதல் கதகளி நீயாட.. கட்டி இழுக்க தோன்றுதடி உன்னை... கண்ணே கனியமுதே என்னில் சேர வருவாயோ...?! காலம் முழுதும் காத்திருக்கிறேன்.. உன் மூச்சு காற்று என் சுவாசமாகிட... தன் கண்முன்னே கண்டது நிஜம் தானா... பார்கவி எங்கே..? காணோமே... எங்கே போனாள். ஒன்றுமே விளங்கவில்லை மித்ரனுக்கு. இப்போது என்ன செய்வது. கண்டிப்பாக ராஜசேகர் நம்பும்படி சொல்ல வேண்டும். இல்லையெனில் தான்...
    அத்தியாயம் 11 இக்கட்டில் நானிருக்க இதழணைக்க நீ இலவசமாய் வருகிறாய்... இது காதலின் மாயாஜாலமோ?! காற்று கூட புக முடியாத படி... தன்னை இப்படி இறுக்கி அணைத்தபடி ஆடவன் ஒருவன் இருப்பதை சற்றும் உணராமல் அப்பேதை அழகாய் கண் மூடி காதல் தேவனை தியனித்திருந்தாள். அந்நொடி அந்த ஸ்பரிசம்... அவளுக்கு எதையோ உணர்த்தியது... நெஞ்சில் தலை சாய்த்து இருந்ததால் அவனது இதய கீதம்...
    அத்தியாயம் 13 "காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய் துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும்...
    அத்தியாயம் 29 ஹச் என்ற தும்மலில் துதிக்கையை ஆட்டி கும்மியடிக்க வைத்தாளே பருவப் பெண்ணை தனக்குள்ளே வைத்திருந்த கலை ரகசியத்தால்! "ஏய்.. ரவி சொன்னா கேளுடா. என்னால சத்தியமா முடியாது. அதுவும் இல்லாமல் இன்றைக்கு பார்த்து அதை சொல்லுற. இது உனக்கே அடுக்குமாடா" பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கெஞ்சினாள் ஆராதனா. "ம்ஹும். நான் சொன்னா சொன்னது தான். இப்பவே செய்யுற" விடாப்பிடியாக சண்டித்தனம் செய்தான்...
    அத்தியாயம் 12 "என் கனவு தேவதையடி நீ என் கற்பனையின் நகல் நீ என் காதல் தேவி நீ என் ஆதியும் நீயே என் ஆசை நாயகியும் நீயே என் அழகான ராட்சஸியும் நீயே என் வாழ்வில் நீ இருந்தால் எல்லாம் சுகமே என் வாழ்வின் எல்லை வரை நீ வந்தால் எனக்கு பேரானந்தமே!" விழியோடு விழிகள் கலந்து... பெண்ணவள் முகம் தரிசித்து.. ஆண்மகன் தன் காதல் தீர்த்தத்தை தெளிக்க.....
    error: Content is protected !!