Sunday, July 19, 2026

    Ennai Saaiththaalae

    "இதோ இங்க பாருங்க" என்றபடி மேலே பறந்து கொண்டிருந்த அந்த வெள்ளை ஆவியை சுட்டி காட்டினார்கள். "ஹைய்யோ.. உண்மையிலே இது பூதம் தானா..?!" சந்தேகமாய் கேட்டார் கீர்த்தனா. "பார்க்க அப்படி தான் தெரியுது". மலாதியும் ராஜேஸும் சேர்ந்தபடி சொன்னனர். "நம்ம டீக்கடை கணபதி காலையில வரும் போ அவரை இந்த பூதம் என்ன பண்ணிச்சோ.. ஆள் இன்னும் எழுந்த...
    தகிக்கும் தீ... காதல் திருவிழாவில்... தணிக்கும் தீ.. காதல் திருவிளையாட்டில்... தன் காதில் விழுந்த செய்தி கேட்டதும் ஆராதனாவிற்கு படப்படப்பாய் வந்தது. தேகம் நடுங்கியபடி பெண்ணவள் தரையை அழுத்தமாய் முத்தமிட்டாள் . ஏற்கனவே அதிர்ந்து போய் செய்தி சொல்ல வந்த தூதுவச்சி கீதாவின் நிலையோ அதை விட மோசம். அப்படியே நிலைகுலைந்து பேசா மடைந்தையாய்... அசையாமல் நின்றிருந்தாள். எங்கோ கேட்ட குயிலோசையில் லேசாக...
    காதலித்துப் பார்.. இந்த பூமி அழகாகும்... வானம் அழகாகும்... பூக்கும் பூக்கள் .. இன்னும் என்ன வேடிக்கை.  வெட்டி வீராப்பு, ஈகோ எல்லாம் தூக்கிப்போட்டு , உங்கள் துணையை போய் காதலியுங்கள்...  இதழோடு இதழ் தீண்டி, உடலெங்கும் ஒருவித அவஸ்தை பரவிட, அவனது சுவாசம் அவளது சுவாசத்தில் கலந்திட, காதல் ஹார்மோன் உணர்வுகளை தட்டி எழுப்பியதில், வயிற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் ஊர்வலம்...! செய்வது அறியாது...
    " கண்ணின்மணி கண்ணின்மணி நிஜம் கேளம்மா... கங்கை நதி வைகை நதி பெண் தானம்மா... மலை நதி என்பது முள்ளில் கல்லில் மோதி வரும்... பெண் நதி என்பது துன்பம் துயரம் தாண்டி வரும்... வலப்பக்கம் ஒரு கரை.. இடப்பக்கம் ஒரு கரை... நதிகள் நடுவில் ஓடி வரும்..." என்று கைகளை வலதும் இடதும் ஆட்டிய படி உடலசைத்து திரும்பியவள் அப்படியே ஸ்தம்பித்தாள்.... ஆராதனா. "ஹேய்......
    அத்தியாயம் 30 புன்னகை அழகு தான் இல்லையென்று யார் சொன்னது? ஆனால் பெண் நகை அணிந்தால் புது அழகு தானே! அந்த விசித்திர யானை ஓவியம் இருந்த மரப்பெட்டியிலிருந்த நகைகளில் சிலவற்றை அவளுக்கு அணிவித்தவன் அவளை அழகு பார்த்தான். காதில் சிவப்பும் பச்சையும் கற்கள் கலந்த பெரிய குடை ஜிமிக்கி அசைந்தாட , கழுத்திலே காசுமாலைகள் சரம் சரமாய் கோர்த்திருந்த செயினின் முடிவில் தொகைவிரித்த...
    அத்தியாயம் 9 “எத்தனை முகமூடி அணிந்தாலும் மனதிடம் மாறுவேடம் போட முடியுமா...?” தன் எதிரே அத்துணை ஆளுமையாய் அமர்ந்திருந்தவனை பிரமிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆராதனா. “அட... இவள் எங்கே இங்கே...?” கொஞ்சம் யோசித்ததில் அவனுக்கு இதுவாக தான் இருக்கும் என்று தோன்றியது.. கடைக்கண் கொண்டு பாட்டியை பார்த்தான். முகம் தெளிவாக இருந்தது. அவனுக்கு கொஞ்சம் குழப்பமாகி விட்டது. “இது என்ன கூத்து....
    அத்தியாயம் 29 ஹச் என்ற தும்மலில் துதிக்கையை ஆட்டி கும்மியடிக்க வைத்தாளே பருவப் பெண்ணை தனக்குள்ளே வைத்திருந்த கலை ரகசியத்தால்! "ஏய்.. ரவி சொன்னா கேளுடா. என்னால சத்தியமா முடியாது. அதுவும் இல்லாமல் இன்றைக்கு பார்த்து அதை சொல்லுற. இது உனக்கே அடுக்குமாடா" பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கெஞ்சினாள் ஆராதனா. "ம்ஹும். நான் சொன்னா சொன்னது தான். இப்பவே செய்யுற" விடாப்பிடியாக சண்டித்தனம் செய்தான்...
    அட இது என்ன கூத்து... அட அது என்ன பாரு... அட இது எப்படி ஆச்சி.. அட அது எங்க போச்சி... அவ்ளோ தான் வாழ்க்கை... யாருடைய நினைப்பே வேண்டாம் என்று நினைக்கிறோமோ அவர்களை பற்றி தான் இருபத்தி நான்கு மணி நேரமும் உள்ளம் கூப்பாடு போடுமாம். அது போல யாரை தன் வாழ்நாளில் இனி சந்திக்க கூடாது என்று நினைத்திருந்தாரோ...
    கல்லெறிந்து கலைத்து போட்டாலும் கலகலவென சிரிப்பேன் கட்டி கொடுக்க நீ இருந்தால்... தன்னை பின் தொடர்ந்து வருமாறு சொல்லி விட்டு கீர்த்தனா நேராக தனது ரெஸ்டாரண்ட் நோக்கி சென்றார். சென்றவர் தன் தோழியிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு அங்கே வெளியே அந்த ஏரிக்கரை தெரியும்படி போடப்பட்டிருந்த மேசை நோக்கி நகர்ந்தார். தன்னை பின் தொடர்ந்து வந்த அந்த நரைத்த...
    அத்தியாயம் 7 யாரும் உடன்வராத நேரத்திலும் சூழலிலும் . . யாரோ போல நம்முடனே ஒட்டிக் கொண்டிருக்கும்... சுயநம்பிக்கை..!!! ஓடி ஓடி களைத்து. .  கடைசியில் அந்த புலிக்கு இரையாகும் மானை போல. . . தோய்ந்து சரிகையில் கதவு தானாக திறந்தது. இவளை ரட்சிக்க வந்தான் அந்த தேவதூதன். கண்ணை கசக்கி உருவத்தை தரிசிக்க முனைந்தாள். ஒன்றும் தெளிவாக புலப்படவில்லை. அப்போது....
    கண்ணாமூச்சி ஆடி கனவை விதைக்கிறாய் என்னுள்... கேட்டால் காதல் பாஷை பேசுகிறாய்.. இது என்ன விளையாட்டு கண்ணா...! "ஒளியின் வேகத்தில் பயணிக்கும் பொழுது நம்மால் காலத்தின் ஓட்டத்தை மாற்ற முடியும். எல்லா பொருள்களை காட்டிலும் ஒளியின் வேகம் தான் அதிகம். அப்படியெனில் ஒளியை விட வேகமாக செல்லும் ஒரு பொருள் கிடைத்தால் நம்மால் அதை விட வேகமாக பயணிக்க முடியும் தானே..? காலபயணம்...
    'காலங்கள் கடந்தாலும் காத்திருப்பது சுகமே... காதல் உலகில்...!' "ஹா..ய் இளங்கோ அங்கிள்...!" புன்னகை முகமாக வரவேற்றான் ரவி. ஏர்போட்டிலிருந்து அழைத்து செல்வதற்காக வந்திருந்தான் அவன். தடுப்பு தாண்டி வந்தவரை கட்டியணைத்து தன் அன்பை பறைசாற்றினான். "ஹாய் லதா ஆன்ட்டி". என்றபடி அவருக்கும் ஒரு அட்டெண்டஸ் போட்டவனை... இளமை பொங்கும் நவயுக குமாரி நேகா ஆசையாய் தன் இருப்பை அவனுக்கு காட்டினாள்...
    அத்தியாயம் 27 அல்லோல பட்ட மனது அந்திமாலையில் உன்னருகே அமைதி கொண்டது! பெண்ணே! நீ என்ன செய்தாய்? மாயம் செய்தாயோ?! தன்னை இத்தனை நாட்களாய் சீராட்டி பாராட்டி ஊக்குவித்து வளர்த்து ஆளாக்கியது தன் சொந்த பாட்டி இல்லை என ரவி சொன்னதும் பெண்ணவள் ஆராதனா ஸ்தம்பித்து போனாள். செய்தி செவி வழி சென்று மூளையில் உரைக்கவே சில நொடிகள் எடுத்தது. "என்ன சொல்றீங்க ரவி?"அதிர்ந்து...
    அத்தியாயம் 12 "என் கனவு தேவதையடி நீ என் கற்பனையின் நகல் நீ என் காதல் தேவி நீ என் ஆதியும் நீயே என் ஆசை நாயகியும் நீயே என் அழகான ராட்சஸியும் நீயே என் வாழ்வில் நீ இருந்தால் எல்லாம் சுகமே என் வாழ்வின் எல்லை வரை நீ வந்தால் எனக்கு பேரானந்தமே!" விழியோடு விழிகள் கலந்து... பெண்ணவள் முகம் தரிசித்து.. ஆண்மகன் தன் காதல் தீர்த்தத்தை தெளிக்க.....
    "சந்தோஷமே நம் உறவு  சங்கமிக்கும் இடத்தில் சாமி சிலையாய் நீயிருந்தால்..." எத்தனை வருடங்கள் கடந்தாலும்... எவ்வளவு காலம் வசித்தாலும்.. பூக்களின் தேனை உறிஞ்ச ஓடோடி வரும் தேனீக்கு வாடகை கேட்பதில்லையே பூக்கள். அதன் நிறங்களின் எண்ணிக்கையை அறிய முற்பட்டால் பிரமிக்க வைக்கும் எந்தவொரு அறிஞனையும். ஆளை மயக்கும் மணத்தை எத்தனை பொருத்தமாய் செயற்கை முறையில் மனிதன் தயாரித்தாலும் இயற்கையாய்...
    என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ! அத்தியாயம் 28 சொல் பேச்சு கேட்கும் தேவதை பெண்ணாய் இருப்பதை விட அடம்பிடிக்கும் வாண்டாய் அட்டூழியம் செய்யும் சுட்டியே மனதில் இடம் பிடிக்கிறது... "பாட்டி ,அப்பா, என்னை விட்டுட்டு போன அம்மா எல்லோர் மேலேயும் உள்ள கோபத்துல யார்கிட்டயும் சொல்லாம பீச்க்கு வந்து உக்காந்துட்டேன். அப்போ தான் ஒரு தேவதை வந்தாள். கூடவே வால் பிடிச்சுக்கிட்டு இன்னொரு...
    அத்தியாயம் 5 “என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு . . .   உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன். . . செல்லறிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு. . .  ! ஓ ஓ ஓ ஓ . . . என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும் உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை. . காதல்...
    அத்தியாயம் 25 b பால் நிலா அந்த அடர்ந்த கருத்த வானில் தன் தோழியரான நட்சத்திரங்களின் கலட்டா இன்றி தன் ரோமியோவை மும்மூரமாய் தேடிக் கொண்டிருந்தது . அந்த நிலாமகளின் ஒளிக்கதிர்கள் பார்ப்பதற்கே ரம்மியமாய் எங்கும் பரந்திருக்க, வழியில் ஓரிடம் வந்ததும் தன்னையும் அறியாமல் வெட்கம் கொண்டது. தன் வெளிச்சத்தை வாரி சுருட்டிக் கொண்டு வான்மேகத்தின்...
    மந்திர புன்னகையோ மயக்கும் மான்விழியோ... வேண்டாம் பெண்ணே...! நாணமேந்திய வதனம் போதும் நான் ஆயுள் முழுதும்  உனக்கு அடிமைசாசனம் எழுதிதர...! காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது. அது மாறிக் கொண்டே இருக்கும் அம்மாற்றம் நன்மையும் கொண்டு வரலாம். தீமையையும் கொண்டு வரலாம். காலத்தின் மாற்றத்தில் நாம் எல்லோரும் விளையாட்டு பொம்மைகள். கணத்த மனதோடு அமைதியாய் அமர்ந்திருந்தார் பார்கவி. மித்ரன் கூட இரண்டு முறை...
    "ஏ...ய்.. நீ.. நீ.. நீ... ர...வி தானே..??" "ஆ..ஆ...மா... உங்களுக்கு எப்படி என்ன தெரியும்..??! நீங்க யாருக்கா?!" திணறிய படி கேட்டவனை முறைத்தவள், "துறைக்கு எதுவும் நியாபகம் இல்லையோ..?? இப்போ என்னடா சொன்ன... நான் உனக்கு அக்காவா...?? டேய்...! எல்லாம் என் நேரம்டா.. எல்லாம் உன்னால தான்.. நான் இங்கே வந்து முழிச்சிக்கிட்டு நிக்குறதுக்கு காரணமே நீ தான்.....
    error: Content is protected !!