Friday, May 10, 2024

    EMT 20 4

    EMT 20 3

    EMT

    EMT 20 1

    EMT 19 2

    EMT

    EMT 9 1

    எனை மாற்றிய தருணம்                            அத்தியாயம்  -  9   கோபியும் தெருவிற்குள் நுழைய சுமதி வேகமாக வீட்டிற்குள் நுழைந்து கதவை தாழிட்டு கொண்டாள்.. விரட்டி வந்தவன் சுமதியை காணாமல் திகைக்க.. கண்டிப்பா அவ சுமதி தான்.. இல்லாட்டா இவ்வளவு வேகமா ஏன் ஓடி ஒளிய போறா.. ?? பல்லை கடித்தவன் அவ மட்டும் என் கையில மாட்டட்டும்.. இருக்கு அவளுக்கு...!! தெருவை பார்க்க...

    EMT 8 2

    இந்த வீடே ஒரு அரசியல்வாதி இவன் பார்த்த வேலைக்கு கூலியாக கொடுத்திருக்க இது ஒன்றுதான் அவன் சொத்தாக இருந்தது. கூட்டாளிகள்தானே எப்போது வேண்டுமானாலும் தேவைக்கு வாங்கி கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு பணம்தான் நண்பர்களையும் பகைவர்களாக மாற்றும் அப்போது புரியவில்லை..   மீண்டும் மீண்டும தீனாவிடம் இருந்து போன் வந்திருக்க.. ஒருவன் போனை ஆன்செய்யவும்.. “டேய் போன எடுக்க மாட்டிங்களா..?? எங்கடா...

    EMT 8 1

    எனை மாற்றிய தருணம்                                                 அத்தியாயம்  -  8   “அடிங்... !!” வாய்க்குள்ளேயே கெட்ட வார்த்தையில் திட்டியவன் “எவன்டா என் வீட்டுக்குள்ள வந்து எட்டிப்பார்க்கிறது..?? இன்னைக்கு செத்தானுக..??” கைலியை மடித்து கட்டியபடி சத்தமில்லாமல் இறங்கி சென்றவன் அவர்களுக்கு பின்னால் சென்று நிற்க,   அவ்வளவு பெரிய உருவம் வந்து நிற்பது கூட தெரியாமல் அவர்கள் இருவரும் தங்களுக்குள் மெதுவாக பேசிக் கொண்டிருந்தனர்.. “டேய் நெசமாத்தான் சொல்றியா..!! இப்ப இந்த...

    EMT 7 2

    தீனாவின் கோபக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் தீனாவின் வீட்டை நோட்டமிட கதவு, ஜன்னல் இல்லை.. எந்த பக்கமிருந்து பார்த்தாலும் தீனா சுமதியின் மிக அருகில் நிற்பது தெரியும்..   “நான் சொன்னா என்கிட்ட கேளு தீனா..?? சுமதி நீ உள்ள போ..!!”   “அம்மா என்னால ஏதும் பிரச்சனையா..?? நான் வேணா பாப்பாவோட எங்காச்சும் போயிருறேன்.. நீங்க ரெண்டுபேரும் இவ்வளவு நாள்...

    EMT 7 1

    எனை மாற்றிய தருணம்                           அத்தியாயம் – 7   தீனா சுமதியோடு வீட்டிற்குள் நுழைய ஏதோ பழைய சாமான்கள் வைத்திருக்கும் கடைக்குள் நுழைந்தது போல் இருந்தது.. இதென்ன வீடா..?? இந்த வீட்ட வைச்சிக்கிட்டா இவரு இங்க வாங்க இங்க வாங்கன்னு இவ்ளோ பில்டப் விட்டாரு..!!   வீடென்னவோ பெரிதாகத்தான் இருந்தது.. ஆனால் செங்கலும் மணலும் மட்டும் வைத்துக் கட்டியபடி மட்டும் இருக்க...

    EMT 6 2

    சுமதிக்கு இப்போதுதான் குழந்தை தன்னுடைய குழந்தை என்று நினைத்து பேசுறாங்களோ.. ?? இதுல புருசன் வேறயா..?? அன்று தன் வீட்டில் நடந்ததை நினைத்துப் பார்த்தவள் நாம எதுக்கு வீட்டவிட்டு வந்தோம்..??  இன்னேரம் அண்ணே வந்திருக்குமா... நம்மள காணோம்னு தேடுமா..?? அண்ணனின் நியாபகத்தில் கண்ணீர் ஊற்ற... ராசாத்தி அம்மாளுக்கோ சுமதியை பார்த்து ஒரு சந்தேகம் கழுத்துல தாலியில்ல மெட்டி, வளையல்ன்னு எதுவுமே காணோம்.....

    EMT 6 1

    எனை மாற்றிய தருணம்                               அத்தியாயம்  -  6   தீனா சுமதியோடும் குழந்தையோடும் நடக்க மூன்று நான்கு வீடுகள் கூட தாண்ட முடியவில்லை.. வலி, வேதனை பொறுக்கமுடியவில்லை.. மயக்கம் வேறு வருவது போலிருக்க அதற்கு மேல் முடியாதவன் அங்கிருந்த வீட்டுவாசலில் சுமதியை படுக்க வைத்து அங்கிருந்த கதவை படபடவென தட்ட இரண்டு நிமிடத்தில் கதவை திறந்த ஒரு சிறு பெண் தீனா...

    EMT 5 2

    சுதா மறுபுறம் திரும்பி படுத்திருந்தாலும் உறங்கவில்லை தெரிந்தது.. அவள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது புரியாமல் மகளை எதிலிருந்தோ காப்பது போல இறுக்கி பிடித்து படுத்திருந்தவர் எப்படிதான் கண் அசந்தாரோ சற்று நேரத்தில் விழித்துப்பார்க்க மகளை காணவில்லை..      “அச்சோ…?” பதறியபடி வெளியில் ஓடிவந்தவர் அந்த இருட்டில் தேட துவங்க சுதா ஏதும் தவறான முடிவெடுத்துவிட்டாளோ..?? “சுதா சுதா..” கத்தியபடி...

    EMT 5 1

    எனை மாற்றிய தருணம்                                    அத்தியாயம்  - 5   கமலாம்மா விறுவிறுவென வீட்டை நோக்கி நடக்க துவங்க, கண்களை துடைக்க துடைக்க கண்ணீர் நிற்கவில்லை.. தான் செய்தது எவ்வளவு பெரிய பாவம்.. எவ்வளவு பேர் இந்த குழந்தை பேருக்காக தவமாய் தவமிருந்து கோவில் கோவிலாய் செல்ல தன் கைக்கு வந்த குழந்தை செல்வத்தை இப்படி தெருவில் போட்டுவிட்டு வருவது...

    EMT 4 2

    இவள் என்ன செய்தாலும் கண்டு கொள்ள ஆளில்லை.. பிள்ளைகள் இரண்டும் விளையாண்ட களைப்பில் ஏழுமணிக்கே உறங்கியிருக்க  தாயும் மகளும் குசுகுசுவென ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.. இவள் அருகில் செல்லும் போது சத்தத்தை குறைத்தாலும் பேச்சை நிறுத்தவில்லை.. இவளால் என்ன செய்துவிட முடியும் என்று நினைத்தார்களோ.. பாதி பேச்சு இவள் காதில் விழ விழுந்தவரை விடிகாலை...

    EMT 4 1

    எனை மாற்றிய தருணம்                              அத்தியாயம்  -  4   சுமதி எவ்வளவுதான் பொறுத்து போனாலும் அண்ணி , அத்தை இருவரின் பேச்சும் அளவுக்கு மீற பாதி நேரம் அவளுடைய ஒழுக்கத்தை வைத்தே பேசினார்கள்..  அண்ணனிடம் சொல்லி தன்னால் இருவருக்கும் பிரச்சனை வருவதையும் விரும்பவில்லை.. முடிந்த அளவு பொறுத்து போனாலும் பாதி நேரம் அழுகையில் கரைந்தாள்..   தாய் தகப்பன் இல்லாதவளை...

    EMT 3 1

    எனை மாற்றிய தருணம்                            அத்தியாயம்  -  3   நாட்கள் வேகமாக ஓடியதில் வாரங்கள் மாதங்களாக மாறி நான்கைந்து மாதங்கள் முடிந்திருந்தது.. அன்று இரவு பத்து மணி போல கமலாம்மாள் வேலை முடித்து வர வாசலில் அமர்ந்திருந்த வள்ளி அவரை தடுத்து...   “கமலா இங்க கொஞ்சம் வா.. உன்கிட்ட பேசனும்..??”   “என்ன வள்ளி அக்கா..??” அவர் வீட்டிற்குள் நுழைய, எப்போதும் வள்ளி மேல்...

    EMT 2

    எனை மாற்றிய தருணம்                              அத்தியாயம்  -  2                           “போட்டது பத்தல மாப்பிள்ளை                                     இன்னொரு குவாட்டர் சொல்லுடா                         அப்படியே மேட்டரு கேளுடா                         கண்ணுல ரம்மு ஜின்னு                                   ஊத்துனா அத்தை பொண்ணு                        போதைய ஏத்திகிட்டு ஆட போறேண்டா                        வேணாண்டா வெட்டு குத்து                                   போடுடா டப்பான் குத்து                        எனக்கு எல்லாருமே சொந்த காரண்டா..”   அங்கு ஒயின்ஸாப் பாரில் ஒரே சத்தமாக...

    EMT 1 1

    எனை மாற்றிய தருணம்                        அத்தியாயம்  -  1                “செல்லாத்தா செல்ல மாரியாத்தா – எங்கள்                      சிந்தையில் வந்து அரைவினாடி நில்லாத்தா              கண்ணாத்தா உன்னைக் காணாட்டா – இந்த                      கண்களிலிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா              உந்தன் பெருமையை இந்த உலகுக்கு                        எடுத்துக் பாடாட்டா – இந்த              ஜென்மமெடுத்து என்ன பயனென்று                          சொல்லடி நீயாத்தா...”   மைக்செட்டின் குரல் காதைகிழிக்க அதுவரை...

    EMT 1 2

    இப்போது அண்ணனும் தங்கையும் மட்டுமே.. வீட்டில் ஒரு பெண்ணிருந்தால் சுமதிக்கு துணையாய் இருக்குமென அவர்கள் உறவினர்கள் தூரத்து உறவினரான மனோகரியை குணசேகரனுக்கு மணம் முடித்திருக்க அப்போதிருந்து அண்ணன் தங்கைக்கு இடையில் விரிசல்தான்..   முதலில் சாதாரணமாக இருந்த மனோகரி போக போக அந்த வீட்டில் தன் ஆளுமையை நிலைநாட்ட முதல் குழந்தை பிறந்த போது குணசேகரன் முழுவதும்...
    error: Content is protected !!