Saturday, May 25, 2024

    Anbum Arivum Udaithaayin

    அத்தியாயம் 17 2 ப்ரவீனாவின் வளைகாப்பு சிறப்பாக நடந்து முடிந்தது. ஸ்ரீஜா குடும்பத்தின் சச்சரவு கொஞ்ச நேரத்தில் ப்ரவீணா கணவன் மற்றும் மாமனார் மாமியார் வருகையில் சரியாகிவிட, விழா பரபரப்பு, அதன் உற்சாகம் அனைவரையும் தொற்றியது. வந்திருந்த சொந்தங்களில் அநேகருக்கு அறிவழகியைப் பற்றி தெரியுமாதலால் எதுவும் சொல்லவில்லை, தவிரவும், காலையில் அனைவரும் கூடத்தில் குழுமி இருந்தபோது...
    "அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ சேஃபா சீக்கிரமா குட்டி பாப்பாவோட வீட்டுக்கு வர பாரு." "நீ வேணா பாரேன், நிச்சயமா ரெண்டே நாள்ல வந்துடுவேன்", சிரித்தபடி காரில் ஏறும் தோழியைப் பார்த்தாள். போனமுறை அக்ஷி பிறப்பதற்கு டெலிவரிக்கு செல்லும் முன் எத்தனை அழுகை?. ம்ம். பார்த்துக்கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள் என்ற பலம் அல்லது பெரியவர்களின் ஆசி,...
    அத்தியாயம் 17 அனைவரும் சரியென்றால் போதுமா? அன்பரசனின் எண்ணம் என்னவோ? அவனது துளைத்தெடுக்கும் பார்வையில் இருந்து தப்பித்தால் போதும் என்று தோன்றுகிறதே தவிர அவன் மனவோட்டம் என்ன என்று அறிவழகியால் கிஞ்சித்தும் தெரிந்து கொள்ள முடியவில்லை. தயாராகி வருகிறேன் எனறு மாடிக்கு சென்றவன் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவான், இந்த ஸ்ரீஜா பிரச்சனையை வேறு இருக்கிறது, என்ன...
    ஜெய் ஸ்ரீராம் அத்தியாயம் - 2 "ம்மா, நா காலேஜ் போய்ட்டு வரேன், உனக்கும் தோசை டப்பால வெச்சிருக்கேன், சாப்பிட்டு போ இல்லன்னா பைல போட்டு எடுத்துக்க. அவங்க வீட்ல நிறைய பதார்த்தம் செய்ய வேண்டி இருந்தது, விசேஷ வீடு...  வேல நிறைய கிடந்ததுன்னு சாக்கு சொல்லி.. பட்டினி கிடக்காத..",  அம்மாவிடம் பேசியபடியே வாசலில் கிடந்த செருப்பை...
    அத்தியாயம் 5 "பாய்ங்.. ", "ஹூம்......",  என்ற விதவிதமான ஹாரன் ஒலிகள் பின்னாலிருந்து ஒலிக்க.. தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அன்பரசன் நிகழ்காலத்துக்கு வந்தான். போக்குவரத்து நெரிசல் இல்லாத அந்த நெடுஞ்சாலையில்.. இவன் ஒருவன் மாத்திரமே மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தான். அதை உணர்த்துவதற்காகவே மற்ற வண்டிகளின் ஒலிப்பான் அடித்தது. காரணம் சில நேரங்களில் உறக்கக் கலக்கத்துடன்...
    "இருக்குங்க இருக்கு. நீங்க கேட்டதுக்கு மேல நான் அவகிட்ட பேசிட்டேன். ஒரே வார்த்தைல 'என்னால கேவலப்பட முடியாது'ங்கறா, பிடிவாதம்தான், ரொம்ப பிடிவாதக்காரிதான், ஆனா, அதுக்காக அவள விட்டுத் தர முடியாதுங்க", என்று குரல் கமற எஸ்தர் கூற.. அவரை இழுத்து அருகில் அமர வைத்து, "தரு, நான் எப்படா அவளை விட்டுத்தா -ன்னு சொன்னேன்? கொஞ்சம்...
    ஜெய் ஸ்ரீராம்  அன்பும் அறிவும் உடைத்தாயின் அத்தியாயம் - 1 "இது உன் பையனா?", என்று திடுமென எதிரில் நின்று கண்ணோடு கண் நோக்கிக் கேட்டவனைப் பார்த்ததும், அறிவழகிக்கு மனம் தடதடக்க ஆரம்பித்தது. கேட்ட அவன் குரலில் கட்டுப்படுத்த நினைத்தும் வெளிப்பட்ட, அப்பட்டமான குற்றம் சாட்டும் தொணி. அவள் கையைப் பிடித்து நின்றுகொண்டிருந்த நான்கு வயதே நிரம்பிய அக்ஷிதாவைப்...
    அத்தியாயம் 8 கிட்டத்தட்ட இருபத்தி நான்கு மணி நேர பிரயாணத்தில் LAX விமான நிலைய டெர்மினலுக்கு மூவரும் வந்து சேர்ந்தனர். கொரோனா அச்சத்தால், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை என தெளிக்கப்படும் கிருமிநாசினியின் வாசம் மூக்கைத் துளைத்தது. மாமிக்கு அந்த வாசம் குமட்டியது, அங்கேயே பணியாளர்கள் தரும் முக கவசம் வாங்கி அணிந்து கொண்டனர். உடல் வெப்பம் பரிசோத்திக்கும்...
    அது குறித்து அன்று தேநீர்க்கடையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதுதான், அறிவழகி எஸ்தரைப் பற்றி பேச்சு வந்தது, அப்போதுதான், இருவரையும் பார்த்தான், ஒருத்தியின் நெற்றியில் பொட்டு பளிச்சென பாந்தமாக இருந்தது. அழகிதான்,சுண்டியிழுக்கும் ரகமில்லை, ஆனாலும், முகத்தில் ஒரு நேர்த்தி... அறிவுக்களை தெரிந்தது. அன்புவின் பார்வை சில நொடி அவள் முகத்தில் தங்கி மீண்டது. உடனே நண்பனின் டைம்...
    அத்தியாயம் 19 காரில் ஏறிய அன்பரசன் சில நொடிகள் பொறுத்திருந்தான். அறிவழகி அசைவில்லாமல் நின்றிருக்க, காரின் ஒலிப்பானை அழுத்தினான். அறிவழகி அவ்வொலியில் விதிர்த்து, திரும்பி அன்பரசனைப் பார்த்தாள், அதில் உலகமே அந்நியப்பட்டுப்போன ஒரு பாவனை. அமைதியாக காரில் அமர்ந்தவளுக்கு பேச ஏதுமில்லை. 'என்னை போ வென்று சொல்லிவிட்டானே? அப்போது நான் அவனுக்கு தேவையில்லாதவளா? இப்போது சில...
    பின் காலையில் அப்பா அடித்தது, மயங்கி விழுந்தது ஞாபகம் இருந்தது.  அப்பா, எப்போதோ சிறுவயதில் அவனை அடித்ததுண்டு, ஆனால் அன்பரசனுக்கு சற்று விபரம் தெரிந்தபின் கை நீட்டியதில்லை. பார்வையில் கண்டனத்துடன், வார்த்தையை சாட்டையாய் சொடுக்குவாறே தவிர, பிள்ளை செய்யும் தவறுகளுக்கு அடிக்கும் தந்தையில்லை இவர். இன்னமும் மதமதவென மூளையில்  போதையின் தாக்கம் இருந்தும், அவர் அடித்ததில்...
    error: Content is protected !!