Wednesday, June 10, 2026

    காதல் தருவாயா காரிகையே..

    காதல் தருவாயா காரிகையே 26 நள்ளிரவு நேரத்தில் ரகுவும் நந்தனாவும் வீட்டிற்கு வந்து சேர, இன்னும் யாரும் உறங்க சென்றிருக்க வில்லை. முத்து மாணிக்கத்தின் மொத்த குடும்பமும் அந்த வீட்டின் முற்றத்தில் அமர்ந்து இவர்களுக்காக காத்திருக்க, இருவரும் வந்து சேரவும் அவசரமாக தன் மருமகளின் முகத்தை தான் ஆராய்ந்தனர் மாமன்கள் இருவரும்.. நன்கு அழுதிருக்கிறாள் என்பது அவள்...
    காதல் தருவாயா காரிகையே 12 தன் அறையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த தனது திருமண சீர்வரிசையை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேவா. அந்த சிறிய அறையை முழுவதுமாக அடைத்துக் கொண்டு இருந்தது அவள் பாட்டி அவளுக்கு கொடுத்திருந்த சீர். சுந்தராம்பாள் அப்படி என்ன செய்து விட்டார் என்றால் சுமார் 200 பவுன் நகைகள், அதில்லாமல் தனியாக வைரத்தால் இழைக்கப்பட்ட...
                           "ஒருவேளை அவங்க இருந்து வளர்த்து இருந்தா, தேவாவும் கூட அப்படியே இருந்திருப்பாளோ என்னவோ.. அவ நல்ல நேரம்.. முழுசா உங்க கைக்குள்ள வந்துட்டா... நடந்ததையே நினைச்சு உட்கார்ந்திட்டா வேதனை தான் மிஞ்சும் பாட்டி... வெளியே வர பாருங்க... உங்க மகனையும் பார்த்துக்கோங்க.." என்று அவன் முடிக்க                           "உன் வளர்ப்பை நினைச்சா பொறாமையா இருக்கு...
    காதல் தருவாயா காரிகையே 22                                         தேவா கடையை விட்டு வெளியேறிய அடுத்த சில நிமிடங்களிலேயே முத்து மாணிக்கம் கடைக்கு வந்து சேர்ந்திருந்தார். பிரசன்னா என்ன செய்வது என்று புரியாமல் நின்று விட்டிருக்க, அவனுக்கு தேவா கடையில் இல்லை என்பது கூட தெரியவில்லை.                                        அவன் அவனுடைய எண்ணங்களிலேயே உழன்று கொண்டு நிற்க, முத்து மாணிக்கம் வந்தவர்...
    காதல் தருவாயா காரிகையே 25                          சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த ஒரு பண்ணை வீட்டில் இருந்தனர் ரகுவும் அவன் நந்தனாவும்.. அவன் கையணைப்பில் இருந்தவள் இன்னமும் நடந்த நிகழ்ச்சிகளின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்திருக்கவில்லை...                        அழுது கொண்டே அங்கிருந்து கிளம்பியவள் காரிலும் அழுகையை தொடர "இப்போ நீ அழுகையை நிறுத்தல.. என்ன...
    காதல் தருவாயா காரிகையே 02                          ரகுநந்தன்- தேவநந்தனா வின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்திருக்க, திருமணத்தை தொடர்ந்து மணமக்கள் குணசேகரனின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். எதிர்பாராத திருமணம் என்பதால் வரவேற்பை இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று மாப்பிளை வீட்டினர் சொல்லிவிட, அதற்குமேல் அங்கு யாரும் எதுவும் பேச முடியாமல் போனது.                           குணசேகரனின் வீட்டில்...
    காதல் தருவாயா காரிகையே 30                                 காரைக்கால் மணல் கடற்கரையின் ஒரு பகுதியில் கைகளை உடலுக்கு குறுக்காக இறுக்கமாக கட்டிக் கொண்டு நின்றிருந்தாள் தேவா.. அவளின் பின்னால் அவளை அணைத்த நிலையில் ரகு.. எதிரே நீண்டு விரிந்திருந்த கடல் கண்களை கொள்ளையிட, மறைந்து கொண்டிருந்த ஆதவன் அந்த நிலையிலும் அங்கு நின்றிருந்த அத்தனை பேரையும் தன்...
    மெல்ல ரகுவின் புறம் திரும்பியவள் அவன் நெஞ்சில் முகம் புதைக்க போக, அவள் கன்னங்களை பிடித்து தள்ளி நிறுத்தியவன் "இன்னிக்கு நீ ஒளிஞ்சிக்கவே முடியாது.. மரியாதையா ஒரே ஒரு கிஸ் கொடு... விட்டுடறேன்.." என்று வாய் பேச                   புருவம் உயர்த்தி அவனை நக்கலாக பார்த்தவள் "முடியாதுன்னு சொன்னா..." என்று அவள் சொல்லும் முன்பே "நீ...
    காதல் தருவாயா காரிகையே 03                         ரகுவின் வீடு அடுத்தடுத்து மூன்று கட்டுகளை கொண்ட பழைய காலத்து வீடு. வீட்டின் கீழ் தளத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அறைகள் இருந்தது.முத்துமாணிக்கம்- பார்வதி தம்பதி ஒரு அறையில் தங்கி கொள்ள, அவர்களுக்கு எதிர்புறம் வேலுமாணிக்கம்- சங்கரியின் அறை.                      அடுத்த பகுதியில் வானதி, காவேரி இருவரும் ஒரு அறையில்...
    வண்டியை ஓரமாக நிறுத்தி அவர்கள் இறங்க, நான்கு பேரும் மாட்டிக் கொண்டவர்களாக முழித்துக் கொண்டே நிற்க, சஞ்சய் விளையாட்டில் இருந்தவன் அந்த பானையில் இருந்த கரியை மீண்டும் தன் அத்தையை போலவே கையில் பூசி கொள்ள, "டேய்..என்னடா செஞ்சு வச்சிருக்கீங்க என் பிள்ளையை.." என்று பதறிப் போனவனாக அவனை கையில் ஏந்திக் கொண்டான் சந்திரன்...                   ...
    காதல் தருவாயா காரிகையே 27                                    சஞ்சனா  அவள் வீட்டிற்கு கிளம்பி ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆகி இருக்க, சஞ்சய் ஒருவழியாக அழுகையை நிறுத்தி உறங்க ஆரம்பித்து இருந்தான்.. தேவா கொப்புளம் வைத்துவிடுமோ என்று பதட்டத்தில் அடிக்கடி அவனையே பார்த்து அமர்ந்திருக்க, நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.                              சஞ்சனாவை பற்றி கவலை கொண்டாலும், அந்த நேரத்தில்...
    காதல் தருவாயா காரிகையே 23                  ரகு அவன் வீட்டை அடைந்தபோது நேரம் இரவை தொட்டிருக்க, காலையில் இருந்து இப்போது வரை எதுவுமே உண்டிருக்கவில்லை அவன். பிரசன்னா அழைத்த நேரம் தான் சாப்பிட செல்வதாக இருந்தான். அவன் அழைக்கவும், அழைப்பை ஏற்றவன் அவன் கூறிய விஷயங்களில் உணவை மறந்து விட்டிருந்தான்.                     ஆனால் அவன் வேலை சற்றே...
    சந்திரனின் திருமணத்திற்கு முன்பு வரை இருவரும் பாசமாக இருந்தவர்கள் தான். எப்போதும் ஒன்றாகவே திரிபவர்களும் கூட.. திருமணத்திற்கு பிறகு சந்திரனின் நடவடிக்கைகள் மாறிப்போக, அண்ணன் தம்பிக்கு இடையேயான ஒட்டுதலும் குறைந்து போயிருந்தது.                          வீட்டில் நடந்த ஒரு சில கசப்பான நிகழ்வுகளுக்கு பின்னர் சந்திரனுடன் பேசுவதை நிறுத்தியே விட்டிருந்தான் ரகு..இப்போது சில தினங்களாக குறிப்பாக சொல்ல...
    காதல் தருவாயா காரிகையே 01                       அந்த திருமண மண்டபம் முழுவதும் பல வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருக்க, மண்டபம் முழுவதும் மக்கள் வெள்ளம் என்று சொல்லும்படி கூட்டம் நிறைந்திருந்தது. கூட்டம் என்றால் சாதாரணமாவார்கள் இல்லை, அந்த மண்டபத்தின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கார்கள் உள்ளே இருப்பவர்களின் வசதியை பற்றி தெரிவித்துவிடும்.                         எங்கும் எதிலும்...
    காதல் தருவாயா காரிகையே 17                                வேலுமாணிக்கம் பூங்கோதையிடம் "உனக்கு சம்மதமா.." என்று கேட்டு நிற்க, அங்கு யார் அதிகம் அதிர்ந்து போனது என்பதை கணிக்க முடியாதபடி இருந்தது சூழ்நிலை. வானதி தன் சித்தப்பாவின் வார்த்தைகளில்  மருண்ட பார்வையை பூங்கோதை மீது செலுத்த, பூங்கோதையும் அவளைத்தான் பார்த்திருந்தார் அந்த நொடி.                             வானதிக்கு அவரின் பார்வையில் எதுவும்...
    காதல் தருவாயா காரிகையே 24                               ரகுவும், தேவாவும் காலை ஏழு மணிக்கெல்லாம் சென்னையில் இருந்த தேவாவின் வீட்டை அடைந்து விட்டிருந்தனர். ரகு வெகுவாக தயங்கினாலும் தேவாவை தனியே விட மனமில்லாமல், தன் கோபத்தையும், சுய கௌரவத்தையும் ஒதுக்கி வைத்து தேவாவை அழைத்து வந்து விட்டிருந்தான்.                               ஆனாலும் அவள் வீட்டை நெருங்க நெருங்க,  புரியாத ஒரு...
    காதல் தருவாயா காரிகையே 05                              தேவா அழுது கொண்டே இருந்தவள் அப்படியே உறங்கி போயிருக்க, அவள் என்ன செய்கிறாள் ?? என்று பார்க்க வந்த பார்வதி கண்டது கண்ணீர் கோடுகளோடு உறங்கி கொண்டிருந்தவளை தான். பார்த்தவருக்கு சங்கடமாக போக, கீழே வந்தவர் ரகுவுக்கு அழைத்து விட்டார்.                                 மகன் எடுக்காமல் போனதில் இன்னமும் கோபம் பெருக,...
    காதல் தருவாயா காரிகையே 08                              தனக்கு முன்னால் நின்றிருந்த ரகுவை ஏறெடுத்தும்  பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேவா. அவன் உள்ளே நுழையும் நேரம் அவன் காலடியில் வந்து விழுந்த மொபைல் இப்போது அவன் கையில் இருக்க, அழுத்தமாக நின்றிருந்தான் அவன்.                               தேவா இன்று அவனின் அழுத்தத்திற்கு படிவதாக இல்லை போலும். அவளும்...
    காதல் தருவாயா காரிகையே 21                                 ரகு அன்று அதிகாலையிலேயே கொள்முதல் விஷயமாக தேனீ கிளம்பி இருந்தான். இது அவ்வபோது நடப்பது தான், என்றாலும் இந்த முறை தந்தையை தனியே விட்டு செல்ல அவன் சற்று அதிகமாகவே யோசிக்க, பிரசன்னாவை கடையில் அன்று ஒருநாள் தந்தைக்கு உதவியாக அமர்த்திவிட்டு வந்திருந்தான் ரகுநந்தன்.                                  ரகு மூன்று மணிக்கெல்லாம்...
    அவர்கள் கேட்ட மருந்துகளையும் அவள் வாங்கி கொடுத்து இருக்க, இன்னும்கூட யாரும் வந்திருக்கவில்லை.. அவரை அனுமதித்து இரண்டு மணி நேரங்கள் கழிந்திருக்க, தேவா ரகுவுக்கு ஏற்கனவே அழைத்து விவரத்தை சொல்லி இருந்தாள்.              அவன் அங்கிருந்து கிளம்பி விட்டதாக கூறியவன் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை அழைத்துக் கொண்டே இருந்தான்.. முத்துமாணிக்கமும் தேவாவிற்கு அழைத்தவர் விவரம் கேட்க,...
    error: Content is protected !!