Monday, June 30, 2025

    காதல் தருவாயா காரிகையே..

    காதல் தருவாயா காரிகையே 25                          சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த ஒரு பண்ணை வீட்டில் இருந்தனர் ரகுவும் அவன் நந்தனாவும்.. அவன் கையணைப்பில் இருந்தவள் இன்னமும் நடந்த நிகழ்ச்சிகளின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்திருக்கவில்லை...                        அழுது கொண்டே அங்கிருந்து கிளம்பியவள் காரிலும் அழுகையை தொடர "இப்போ நீ அழுகையை நிறுத்தல.. என்ன...
    காதல் தருவாயா காரிகையே 12 தன் அறையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த தனது திருமண சீர்வரிசையை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேவா. அந்த சிறிய அறையை முழுவதுமாக அடைத்துக் கொண்டு இருந்தது அவள் பாட்டி அவளுக்கு கொடுத்திருந்த சீர். சுந்தராம்பாள் அப்படி என்ன செய்து விட்டார் என்றால் சுமார் 200 பவுன் நகைகள், அதில்லாமல் தனியாக வைரத்தால் இழைக்கப்பட்ட...
    காதல் தருவாயா காரிகையே 05                              தேவா அழுது கொண்டே இருந்தவள் அப்படியே உறங்கி போயிருக்க, அவள் என்ன செய்கிறாள் ?? என்று பார்க்க வந்த பார்வதி கண்டது கண்ணீர் கோடுகளோடு உறங்கி கொண்டிருந்தவளை தான். பார்த்தவருக்கு சங்கடமாக போக, கீழே வந்தவர் ரகுவுக்கு அழைத்து விட்டார்.                                 மகன் எடுக்காமல் போனதில் இன்னமும் கோபம் பெருக,...
    அவர்கள் கேட்ட மருந்துகளையும் அவள் வாங்கி கொடுத்து இருக்க, இன்னும்கூட யாரும் வந்திருக்கவில்லை.. அவரை அனுமதித்து இரண்டு மணி நேரங்கள் கழிந்திருக்க, தேவா ரகுவுக்கு ஏற்கனவே அழைத்து விவரத்தை சொல்லி இருந்தாள்.              அவன் அங்கிருந்து கிளம்பி விட்டதாக கூறியவன் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை அழைத்துக் கொண்டே இருந்தான்.. முத்துமாணிக்கமும் தேவாவிற்கு அழைத்தவர் விவரம் கேட்க,...
    காதல் தருவாயா காரிகையே 21                                 ரகு அன்று அதிகாலையிலேயே கொள்முதல் விஷயமாக தேனீ கிளம்பி இருந்தான். இது அவ்வபோது நடப்பது தான், என்றாலும் இந்த முறை தந்தையை தனியே விட்டு செல்ல அவன் சற்று அதிகமாகவே யோசிக்க, பிரசன்னாவை கடையில் அன்று ஒருநாள் தந்தைக்கு உதவியாக அமர்த்திவிட்டு வந்திருந்தான் ரகுநந்தன்.                                  ரகு மூன்று மணிக்கெல்லாம்...
    காதல் தருவாயா காரிகையே 09                              ரகு விழி எடுக்காமல் தேவாவை பார்த்து நிற்க, தயங்காமல் அவன் பார்வையை எதிர்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். அவள் பார்வையை கண்டு முறைத்தவன் வானதியை ஒரு பார்வை பார்க்கவும் அவள் ஓடியே விட்டாள்.                          தேவா மெதுவாக எழுந்து கொண்டவள் தன் அறையை நோக்கி நடக்க, சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவன்...
    தேவா என்ன என்பது போல் புருவம் உயர்த்த "தெய்வமே.. ஏதாவது தப்பா பேசி இருந்த மன்னிச்சிடுங்க.." என்று கையெடுத்து பிரசன்னா கும்பிட, அவனை சந்தேகமாக பார்த்தாள் தேவா.                         சார் பிகாம் இல்ல... அவருக்கு என்ன செஞ்சாலும் பாலன்ஸ் ஷீட் டால்லி ஆகாது. அதான் உங்களை ஐஸ் வைக்கிறான்.." என்று வானதி போட்டு கொடுக்க, அவள்...
    காதல் தருவாயா காரிகையே 29                       செந்தில்குமரன்- வானதியின் நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, இன்னும் அரைமணி நேரத்தில் இருவருக்கும் நிச்சயிக்க படுவதாக இருந்தது. ராக்காயி இறந்து மூன்று மாதங்கள் மட்டுமே முடிந்திருக்க, ஊரை கூட்டி செய்ய விருப்பமில்லை யாருக்கும்..                      வீட்டோடு செய்து கொள்ள முடிவெடுத்து இருக்க, பூங்கோதை தன் மகனுடனும், மற்றும் தன் நெருங்கிய...
    காதல் தருவாயா காரிகையே 10                            ரகுவும், நந்தனாவும் மனம் விட்டு பேசியதில் இருந்து சின்ன முன்னேற்றமாக தேவாவை திட்டிக் கொண்டே இருப்பதை விட்டுவிட்டிருந்தான் ரகு. தேவாவும் அவள் தந்தையை பற்றி அவனிடம் பேசுவதை தவிர்த்துவிட, அவர்கள் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ளும் எண்ணம் இருவருக்குமே இருந்தது.                             அன்று அவள் ஆத்திரத்தில் உடைத்திருந்த அலைபேசியை சரி...
    காதல் தருவாயா காரிகையே 23                  ரகு அவன் வீட்டை அடைந்தபோது நேரம் இரவை தொட்டிருக்க, காலையில் இருந்து இப்போது வரை எதுவுமே உண்டிருக்கவில்லை அவன். பிரசன்னா அழைத்த நேரம் தான் சாப்பிட செல்வதாக இருந்தான். அவன் அழைக்கவும், அழைப்பை ஏற்றவன் அவன் கூறிய விஷயங்களில் உணவை மறந்து விட்டிருந்தான்.                     ஆனால் அவன் வேலை சற்றே...
    மெல்ல ரகுவின் புறம் திரும்பியவள் அவன் நெஞ்சில் முகம் புதைக்க போக, அவள் கன்னங்களை பிடித்து தள்ளி நிறுத்தியவன் "இன்னிக்கு நீ ஒளிஞ்சிக்கவே முடியாது.. மரியாதையா ஒரே ஒரு கிஸ் கொடு... விட்டுடறேன்.." என்று வாய் பேச                   புருவம் உயர்த்தி அவனை நக்கலாக பார்த்தவள் "முடியாதுன்னு சொன்னா..." என்று அவள் சொல்லும் முன்பே "நீ...
    அவரை கண்டதும் கோதை மீண்டும் அழ "இழப்புதான் கோதை.. ஆனா நடக்காதது இல்லையே.. அந்த பெரிய மனுஷி ஆண்டு அனுபவிச்சு, நல்லபடியா தான் போய் சேர்ந்து இருக்காங்க.. அவங்க காலம் முடிஞ்சுது னு மனசை தேத்திக்க பாரு..   "வெளியே உட்கார்ந்து இருக்கானே.. அவனையும் யோசிக்கணும் நீ. அவனுக்கு நீ மட்டும்தான் இருக்க, அதை மனசுல வச்சிக்கோ......
    காதல் தருவாயா காரிகையே 30                                 காரைக்கால் மணல் கடற்கரையின் ஒரு பகுதியில் கைகளை உடலுக்கு குறுக்காக இறுக்கமாக கட்டிக் கொண்டு நின்றிருந்தாள் தேவா.. அவளின் பின்னால் அவளை அணைத்த நிலையில் ரகு.. எதிரே நீண்டு விரிந்திருந்த கடல் கண்களை கொள்ளையிட, மறைந்து கொண்டிருந்த ஆதவன் அந்த நிலையிலும் அங்கு நின்றிருந்த அத்தனை பேரையும் தன்...
    காதல் தருவாயா காரிகையே 02                          ரகுநந்தன்- தேவநந்தனா வின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்திருக்க, திருமணத்தை தொடர்ந்து மணமக்கள் குணசேகரனின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். எதிர்பாராத திருமணம் என்பதால் வரவேற்பை இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று மாப்பிளை வீட்டினர் சொல்லிவிட, அதற்குமேல் அங்கு யாரும் எதுவும் பேச முடியாமல் போனது.                           குணசேகரனின் வீட்டில்...
    காதல் தருவாயா காரிகையே 14                               தேவா தன் அத்தை பார்வதியுடன் தீவிரமாக சமையலில் ஈடுபட்டிருந்தாள். பார்வதி அடுப்பில் எதையோ வதக்கி கொண்டிருக்க, அவர் அருகில் நின்று காய்கறிகளை நறுக்கி கொண்டிருந்தாள் தேவா. அந்த சமயத்தில் தான் முத்துமாணிக்கம் பரபரப்பாக அந்த அறைக்குள் நுழைந்தார்.                              வந்தவர் பார்வதியிடம் "ராக்காயி பாட்டி தவறிடுச்சு பார்வதி..கிளம்பு போயிட்டு வந்திடுவோம்.."...
    காதல் தருவாயா காரிகையே 01                       அந்த திருமண மண்டபம் முழுவதும் பல வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருக்க, மண்டபம் முழுவதும் மக்கள் வெள்ளம் என்று சொல்லும்படி கூட்டம் நிறைந்திருந்தது. கூட்டம் என்றால் சாதாரணமாவார்கள் இல்லை, அந்த மண்டபத்தின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கார்கள் உள்ளே இருப்பவர்களின் வசதியை பற்றி தெரிவித்துவிடும்.                         எங்கும் எதிலும்...
    காதல் தருவாயா காரிகையே 15                             இதற்குமுன் கடந்திருந்த சில நாட்களை போலவே ஒரு அழகான விடியல் ரகுவுக்கு. காலை இந்து மணிக்கு முன்பாகவே அவனுக்கு விழிப்பு வந்துவிட, அவன் அவசரமாக அவனின் சூப்பர் மார்கெட்டிற்கு செல்ல வேண்டி இருந்தது. சரக்கு வருவதால் அதை இறக்கி வைக்க ஆட்களுக்கு ஏற்கனவே சொல்லி இருந்தான். இவனும் உடன்...
                           "ஒருவேளை அவங்க இருந்து வளர்த்து இருந்தா, தேவாவும் கூட அப்படியே இருந்திருப்பாளோ என்னவோ.. அவ நல்ல நேரம்.. முழுசா உங்க கைக்குள்ள வந்துட்டா... நடந்ததையே நினைச்சு உட்கார்ந்திட்டா வேதனை தான் மிஞ்சும் பாட்டி... வெளியே வர பாருங்க... உங்க மகனையும் பார்த்துக்கோங்க.." என்று அவன் முடிக்க                           "உன் வளர்ப்பை நினைச்சா பொறாமையா இருக்கு...
    காதல் தருவாயா காரிகையே 16                       ரகு தேவாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டவன் நேராக வீட்டிற்கு தான் வந்து சேர்ந்தான். வரும் வழியில் கூட அவளிடம் எதுவுமே பேசி இருக்கவில்லை. வீட்டிற்குள் நுழையவும் அவள் வேகமாக உள்ளே சென்றுவிட, சமையலறையில் பார்வதி இல்லை.                    அவர் ஏதோ வேலையாக வீட்டின் பின்பக்கம் இருக்க, தேவா மட்டுமே சமையலறையில்....
    காதல் தருவாயா காரிகையே 24                               ரகுவும், தேவாவும் காலை ஏழு மணிக்கெல்லாம் சென்னையில் இருந்த தேவாவின் வீட்டை அடைந்து விட்டிருந்தனர். ரகு வெகுவாக தயங்கினாலும் தேவாவை தனியே விட மனமில்லாமல், தன் கோபத்தையும், சுய கௌரவத்தையும் ஒதுக்கி வைத்து தேவாவை அழைத்து வந்து விட்டிருந்தான்.                               ஆனாலும் அவள் வீட்டை நெருங்க நெருங்க,  புரியாத ஒரு...
    error: Content is protected !!