காதல் தருவாயா காரிகையே..
காதல் தருவாயா காரிகையே 14
தேவா தன் அத்தை பார்வதியுடன் தீவிரமாக சமையலில் ஈடுபட்டிருந்தாள். பார்வதி அடுப்பில் எதையோ வதக்கி கொண்டிருக்க, அவர் அருகில் நின்று காய்கறிகளை நறுக்கி கொண்டிருந்தாள் தேவா. அந்த சமயத்தில் தான் முத்துமாணிக்கம் பரபரப்பாக அந்த அறைக்குள் நுழைந்தார்.
வந்தவர் பார்வதியிடம் "ராக்காயி பாட்டி தவறிடுச்சு பார்வதி..கிளம்பு போயிட்டு வந்திடுவோம்.."...
காதல் தருவாயா காரிகையே 22
தேவா கடையை விட்டு வெளியேறிய அடுத்த சில நிமிடங்களிலேயே முத்து மாணிக்கம் கடைக்கு வந்து சேர்ந்திருந்தார். பிரசன்னா என்ன செய்வது என்று புரியாமல் நின்று விட்டிருக்க, அவனுக்கு தேவா கடையில் இல்லை என்பது கூட தெரியவில்லை.
அவன் அவனுடைய எண்ணங்களிலேயே உழன்று கொண்டு நிற்க, முத்து மாணிக்கம் வந்தவர்...
அந்த சில நிமிடங்கள் அப்படியே அமைதியில் உறைந்து போக, அந்த அமைதி சகிக்கவே இல்லை அவளுக்கு.அங்கு இருக்க பிடிக்காமல் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டவள் கால்களை மடக்கி அந்த ஈரத்தரையில் அப்படியே அமர்ந்து கொள்ள, கண்களில் மளமளவென்று கண்ணீர் வடிந்தது.
இல்லாத தன் தாயை நினைத்தும் அந்த நிமிடம் அழுகை வர, பெரிதாக எந்த...
காதல் தருவாயா காரிகையே 20
ரகுவின் அறையில் புதிதாக குடியேறி இருந்த கணினியின் முன் அமர்ந்திருந்தாள் தேவா.. வேலுமாணிக்கம் கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே ஓய்வாக இருப்பதால் முத்து மாணிக்கத்திற்கு வேலைகள் சற்றே அதிகம்.. நிலத்தில் பயிர் செய்து இருப்பதால் அங்கேயும் ரகு அருகில் இருந்து கவனித்தே ஆக வேண்டிய சூழ்நிலை இருக்க, அவனால் அங்குமிங்கும்...
காதல் தருவாயா காரிகையே 11
வானூர் கிராமத்தின் முடிவில் புத்துப்பட்டு என்னும் இடத்தில அமைந்திருந்தது ரகுவின் குலதெய்வ கோவில். மஞ்சனீஸ்வரர் அய்யனார் என்ற பெயரில் கடவுள் அங்கே அருள்பாலிக்க, நினைத்ததை நினைத்தபடி நடத்திக் கொடுக்கும் வல்லமை படைத்த ஊர்காவலனாக ஒய்யாரமாக குதிரையின் மீது அமர்ந்திருந்தார் அவர்.
உள்ளே கோவிலின் கர்ப்பகிரகத்தில் அவர் மனைவியுடன் சாந்தமாக...
அவரை கண்டதும் கோதை மீண்டும் அழ "இழப்புதான் கோதை.. ஆனா நடக்காதது இல்லையே.. அந்த பெரிய மனுஷி ஆண்டு அனுபவிச்சு, நல்லபடியா தான் போய் சேர்ந்து இருக்காங்க.. அவங்க காலம் முடிஞ்சுது னு மனசை தேத்திக்க பாரு..
"வெளியே உட்கார்ந்து இருக்கானே.. அவனையும் யோசிக்கணும் நீ. அவனுக்கு நீ மட்டும்தான் இருக்க, அதை மனசுல வச்சிக்கோ......
மெல்ல ரகுவின் புறம் திரும்பியவள் அவன் நெஞ்சில் முகம் புதைக்க போக, அவள் கன்னங்களை பிடித்து தள்ளி நிறுத்தியவன் "இன்னிக்கு நீ ஒளிஞ்சிக்கவே முடியாது.. மரியாதையா ஒரே ஒரு கிஸ் கொடு... விட்டுடறேன்.." என்று வாய் பேச
புருவம் உயர்த்தி அவனை நக்கலாக பார்த்தவள் "முடியாதுன்னு சொன்னா..." என்று அவள் சொல்லும் முன்பே "நீ...
காதல் தருவாயா காரிகையே 10
ரகுவும், நந்தனாவும் மனம் விட்டு பேசியதில் இருந்து சின்ன முன்னேற்றமாக தேவாவை திட்டிக் கொண்டே இருப்பதை விட்டுவிட்டிருந்தான் ரகு. தேவாவும் அவள் தந்தையை பற்றி அவனிடம் பேசுவதை தவிர்த்துவிட, அவர்கள் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ளும் எண்ணம் இருவருக்குமே இருந்தது.
அன்று அவள் ஆத்திரத்தில் உடைத்திருந்த அலைபேசியை சரி...
காதல் தருவாயா காரிகையே 07
ரகுவின் அறைக்கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தாள் தேவா. பார்வதி தண்ணீரை தொட்டு அவள் கண்களை ஒத்தி எடுக்க, மெதுவாக கண்விழித்து பார்த்தாள். வலியில் முகம் சுருங்க அவள் கண்களை மூடிக் கொள்ள, பின்தலையிலும், தோள்பட்டையிலும் வலி இருந்தது.
பார்வதியை கண்டவள் எழுந்து கொள்ள பார்க்க, கால்களை அசைக்கவே முடியவில்லை அவளால். கணுக்காலில்...
காதல் தருவாயா காரிகையே 18
தன் வீட்டிற்கு பின்னால் இருந்த வயலின் முகப்பில் கையை கட்டிக் கொண்டு நின்றிருந்தான் செந்தில். அவன் முகம் தீவிர யோசனையை காட்ட, எதிரே விரிந்திருந்த வயல் பரப்பில் அவன் கவனம் இல்லை. அவன் மனம் முழுவதும் நேற்று இரவில் அன்னை கூறிய விஷயங்களே ஓடிக் கொண்டிருந்தது.
நேற்று இரவு...
காதல் தருவாயா காரிகையே 17
வேலுமாணிக்கம் பூங்கோதையிடம் "உனக்கு சம்மதமா.." என்று கேட்டு நிற்க, அங்கு யார் அதிகம் அதிர்ந்து போனது என்பதை கணிக்க முடியாதபடி இருந்தது சூழ்நிலை. வானதி தன் சித்தப்பாவின் வார்த்தைகளில் மருண்ட பார்வையை பூங்கோதை மீது செலுத்த, பூங்கோதையும் அவளைத்தான் பார்த்திருந்தார் அந்த நொடி.
வானதிக்கு அவரின் பார்வையில் எதுவும்...
காதல் தருவாயா காரிகையே 26
நள்ளிரவு நேரத்தில் ரகுவும் நந்தனாவும் வீட்டிற்கு வந்து சேர, இன்னும் யாரும் உறங்க சென்றிருக்க வில்லை. முத்து மாணிக்கத்தின் மொத்த குடும்பமும் அந்த வீட்டின் முற்றத்தில் அமர்ந்து இவர்களுக்காக காத்திருக்க, இருவரும் வந்து சேரவும் அவசரமாக தன் மருமகளின் முகத்தை தான் ஆராய்ந்தனர் மாமன்கள் இருவரும்..
நன்கு அழுதிருக்கிறாள் என்பது அவள்...
அங்கே யாரும் அவளை ஒரு பொருட்டாக கூட மதித்ததாக தெரியவில்லை. பார்வதி முழுவதுமாக கேட்டு கொண்டவர் "நான் என்னங்க சொல்றது.. நீங்க என்ன சொல்றிங்களோ அப்படித்தான்.. ரகுகிட்ட பேசிடுங்க, அவன் தான் முறைச்சிட்டு இருப்பான்.." என்பதோடு முடித்துக் கொள்ள
சஞ்சனா இதற்குள் உள்ளே சென்றவள் சங்கரியை அழைத்து வந்திருந்தாள். சங்கரியும் பதவிசாக வந்து ஹாலில் நின்றவர்...
காதல் தருவாயா காரிகையே 03
ரகுவின் வீடு அடுத்தடுத்து மூன்று கட்டுகளை கொண்ட பழைய காலத்து வீடு. வீட்டின் கீழ் தளத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அறைகள் இருந்தது.முத்துமாணிக்கம்- பார்வதி தம்பதி ஒரு அறையில் தங்கி கொள்ள, அவர்களுக்கு எதிர்புறம் வேலுமாணிக்கம்- சங்கரியின் அறை.
அடுத்த பகுதியில் வானதி, காவேரி இருவரும் ஒரு அறையில்...
காதல் தருவாயா காரிகையே 21
ரகு அன்று அதிகாலையிலேயே கொள்முதல் விஷயமாக தேனீ கிளம்பி இருந்தான். இது அவ்வபோது நடப்பது தான், என்றாலும் இந்த முறை தந்தையை தனியே விட்டு செல்ல அவன் சற்று அதிகமாகவே யோசிக்க, பிரசன்னாவை கடையில் அன்று ஒருநாள் தந்தைக்கு உதவியாக அமர்த்திவிட்டு வந்திருந்தான் ரகுநந்தன்.
ரகு மூன்று மணிக்கெல்லாம்...
அவர்கள் கேட்ட மருந்துகளையும் அவள் வாங்கி கொடுத்து இருக்க, இன்னும்கூட யாரும் வந்திருக்கவில்லை.. அவரை அனுமதித்து இரண்டு மணி நேரங்கள் கழிந்திருக்க, தேவா ரகுவுக்கு ஏற்கனவே அழைத்து விவரத்தை சொல்லி இருந்தாள்.
அவன் அங்கிருந்து கிளம்பி விட்டதாக கூறியவன் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை அழைத்துக் கொண்டே இருந்தான்.. முத்துமாணிக்கமும் தேவாவிற்கு அழைத்தவர் விவரம் கேட்க,...
காதல் தருவாயா காரிகையே 02
ரகுநந்தன்- தேவநந்தனா வின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்திருக்க, திருமணத்தை தொடர்ந்து மணமக்கள் குணசேகரனின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். எதிர்பாராத திருமணம் என்பதால் வரவேற்பை இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று மாப்பிளை வீட்டினர் சொல்லிவிட, அதற்குமேல் அங்கு யாரும் எதுவும் பேச முடியாமல் போனது.
குணசேகரனின் வீட்டில்...
காதல் தருவாயா காரிகையே 06
தன் அறையில் அமர்ந்திருந்த தேவாவின் எண்ணங்களை முழுமையாக நிறைத்திருந்தான் ரகு. அவன் செயல்களால் முழுதாக குழப்பி விட்டிருந்தான் தேவாவை. நேற்று தன் பாட்டியிடம் அத்தனை கோபமாக பேசியவன் அதே நாள் இரவில் தனக்கு உணவு ஊட்டி உறங்க வைத்ததை நம்பவே முடியவில்லை அவளால்.
அந்த நேரம் அவன் முகத்தில்...
"ஒருவேளை அவங்க இருந்து வளர்த்து இருந்தா, தேவாவும் கூட அப்படியே இருந்திருப்பாளோ என்னவோ.. அவ நல்ல நேரம்.. முழுசா உங்க கைக்குள்ள வந்துட்டா... நடந்ததையே நினைச்சு உட்கார்ந்திட்டா வேதனை தான் மிஞ்சும் பாட்டி... வெளியே வர பாருங்க... உங்க மகனையும் பார்த்துக்கோங்க.." என்று அவன் முடிக்க
"உன் வளர்ப்பை நினைச்சா பொறாமையா இருக்கு...
காதல் தருவாயா காரிகையே 08
தனக்கு முன்னால் நின்றிருந்த ரகுவை ஏறெடுத்தும் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேவா. அவன் உள்ளே நுழையும் நேரம் அவன் காலடியில் வந்து விழுந்த மொபைல் இப்போது அவன் கையில் இருக்க, அழுத்தமாக நின்றிருந்தான் அவன்.
தேவா இன்று அவனின் அழுத்தத்திற்கு படிவதாக இல்லை போலும். அவளும்...