Thursday, May 9, 2024

    எனக்கென நீ உனக்கென நான்

    14 காலமும் நேரமும் கூடி வந்தால் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் என்பதற்கிணங்க, அத்தனை நாளும் தள்ளிப் போய்க் கொண்டு இருந்த கதிரவனின் திருமணம், தாமரையின் சம்மதத்துடன், அடுத்து வந்த சுபயோகச் சுபதினத்தில் நடத்திட பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. கதிர் மற்றும் தாமரையின் நிச்சயம் முடிந்த கையோடு, அடுத்துக் கல்யாணம் குறித்த ஏற்பாடுகள் பற்றி சபையில் பேச ஆரம்பிக்கவுமே, மிகத்...
    15 பறவைகளின் ராகம் எட்டுத் திக்கும் இன்னிசையாய் இசைந்து கொண்டிருக்க,  பனித்துளிகளின்  தழுவலில் குளிர்ந்த மலர்கள்,  நாலாபுறமும்  அசைந்தாடி வீசிய வாசத்துடன் சேர்ந்து தன் சுவாசம் தீண்டிய காற்றின் குளுமையில், இன்முகத்துடன், போர்த்தி இருந்த போர்வையை விலக்கிக் கொண்டு சோம்பல் முறித்தவாறு எழுந்து அமர்ந்தான் கதிர். கட்டிலை விட்டு இறங்கி நேராகக் குளியலறை சென்று முகம் கழுவி...
    14 காலமும் நேரமும் கூடி வந்தால் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் என்பதற்கிணங்க, அத்தனை நாளும் தள்ளிப் போய்க் கொண்டு இருந்த கதிரவனின் திருமணம், தாமரையின் சம்மதத்துடன், அடுத்து வந்த சுபயோகச் சுபதினத்தில் நடத்திட பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. கதிர் மற்றும் தாமரையின் நிச்சயம் முடிந்த கையோடு, அடுத்துக் கல்யாணம் குறித்த ஏற்பாடுகள் பற்றி சபையில் பேச ஆரம்பிக்கவுமே, மிகத்...
    13 “என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க!” என்ற தாமரையின் தயக்கமில்லாத குரலில் திடுக்கிட்டு, அவளை ஆச்சரியம் விலகாது பார்த்தான் கதிர். “ஓஹ்ஹ.. அப்ப சரி.. இங்கே சைன் பண்ணுங்க” என்ற நர்ஸ்சின் புறம் திரும்பி, தன்னிச்சையாக அவர் நீட்டிய தாளில் கையெழுத்துயிட்டவனின் மனம் என்னவோ, சற்று முன் கேட்ட வார்த்தைகளில் தான் ரீங்காரமிட்டுக் கொண்டு இருந்தது. ‘தாமரை சொன்னதும்,...
    அத்தியாயம் 12 தாமரையிடம் பேசி இரு நாட்கள் கடந்திருந்த நிலையில், எந்தவொரு பதிலும் இதுவரை அவளிடமிருந்து கதிருக்குக் கிடைக்கவில்லை. ‘இது தான் அவளின் முடிவு போல!’ என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தவனின் மனம், அந்நேரம் லேசாகக் கடினப்பட்டாலும், அதிலிருந்து தன்னைத்தானே மீட்டுக் கொண்டவன், அந்தப் பெண்ணிற்குக் கொடுத்த வாக்கினை செயல்படுத்துபவனாக, எதுவுமே நடக்காதது போல தன் வேலைகளில்...
    அத்தியாயம் 11 ‘தாங்கள் கேட்டது நிஜமா?’ என்ற ரீதியில் உறைந்து போய் இருப்பவர்களைக் கண்டுகொள்ளாதவனாக அனாமிகாவிடம், “எனக்கு அந்தப் பொண்ணுகிட்ட தனியா பேசணும். உன்னால அதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா முடியாதா?” என்று தான் முன்னே சொன்னதையே மீண்டும் ஒருமுறை அழுத்தம் கொடுத்துக் கேட்டான் கதிர். அவனின் அழுத்தத்தில் உணர்வு பெற்றவள், “கண்டிப்பா.. கண்டிப்பா அண்ணா.. உடனே...
    அத்தியாயம் – 10 “நான் சொல்றதைக் கேளு வசந்த்.. அவசரப்படாத... நில்லு!” என்ற அனாமிகாவின் குரல் பின்னிருந்து ஒலிப்பதைக் கொஞ்சமும் செவிமடுக்காது, கதிரின் அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று நின்றான் வசந்த். நண்பனின் வருகை கொடுத்த சத்தத்தில், அவனை நிமிர்ந்து பார்த்தவனைக் கடுகடுப்புடன் நோக்கியவனின் பார்வையின் அர்த்தம் புரியாது, அவனுக்குப் பின்னே வந்த அனாமிகாவை நோக்கினான்...
    அத்தியாயம் 9 “உங்ககிட்ட இரண்டு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்று ஆரம்பித்தார் ராமமூர்த்தி. அதில் முதல் விஷயமாக, “தாமரைக்குக் கிடைத்து இருக்கும் லோன் பற்றி பாக்டரியில் யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்றார். அதைக் கேட்டு இரு பெண்களும் ‘ஏன்?’ என்றவாறு அவரையே பார்த்திருக்கவும், “அது ஏன்னா, உங்களுக்கு முன்பே பலர் ஆபீஸில் லோன் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு...
    அத்தியாயம் – 8 கதிரவனிடன் பேசி வந்த பிறகு, ‘இன்று பணம் கிடைத்து விடும், நாளை கிடைத்து விடும்’ என்று இரண்டு நாட்கள் பொறுமையுடன் காத்திருந்த தாமரைக்கும் மற்றும் ராஜம்மாவுக்கும், மூன்றாம் நாள் அப்படி இருக்க முடியவில்லை. ஏனென்றால் நாளை விடிந்தால் கடனைக் கேட்டு வீட்டு முன் வந்து நின்று விடுவான் வேலு. அவனிடம் கொடுக்க அவர்களிடம் சல்லி...
    அத்தியாயம் – 7 வாழ்க்கையில் அதுவரை கேட்காத, கேட்கவும் தோணாத மன்னிப்பை, தனது பொறுப்பில்லா தனத்தினால் விளைந்த குற்ற உணர்வின் காரணமாக மகளிடம் மற்றும் மனைவியிடம் மனதார மன்றாடி மன்னிப்பு கேட்டு, “என் உயிரைக் கொடுத்தாவது நம் மகளைக் காப்பேன்” என அவர்கள் இருவரிடமும் வாக்குறுதி கொடுத்துச் சென்று படுத்தவர், மறுநாள் எழவே இல்லை. மகளுக்குக் கொடுத்த...
    அத்தியாயம் – 6 என்றும் விடியும் விடியல் தான் அன்றும் தனக்கு விடிந்து இருக்கிறது என்று நினைத்துத்தான் கதிரவன் அலுவலகம் கிளம்பிச் சென்றது. ஆனால் அங்கு சென்ற பின் தன் வாழ்க்கையே தலைகீழாக மாற போகிறது என்று அறியாமல், தன்னுடைய அன்றைய பணிகளைக் கவனிக்க ஆரம்பித்தான் அவன். மதிய உணவுக்குப் பின் பேக்கிங் அண்ட் செக்கிங் பிரிவில் மேற்பார்வைக்குச்...
    அத்தியாயம் – 5 அன்று விடுமுறை நாள் என்பதால் உற்சாகமாக எழுந்து குளித்து வீட்டு வேலைகளை எல்லாம் மடமடவென செய்து முடித்த தாமரை, அரக்கு கலர் பாவாடை ரவிக்கைக்கு ஏற்ற வெள்ளை நிற தாவணி அணிந்து, நிலவாக ஜொலித்த முகத்தில், இருபுறமும் வில்லாக வளைந்து இருந்த புருவ மத்தியில் சிறிய சாந்து பொட்டை வைத்துக் கொண்டு,...
    அத்தியாயம் – 4 ராமமூர்த்தியுடன் அவருடைய அறையில் அமர்ந்து, அந்த ஆண்டுக்கான ஆடிட்டிங்க்குத் தேவையான கோப்புகளைத் தயார் செய்து கொண்டு இருந்த கதிரின் போன் அழைத்தது. யாரென்று அவன் எடுத்துப் பார்க்க, அது வசந்த்! “என்னடா?” மறுபுறம், “சாப்பிட வரலையா? எங்கே இருக்க? நான் உன்னோட ரூம்ல தான் இருக்குறேன்” என்று வசந்த் சொல்லவும் தான், மதிய சாப்பாட்டு நேரம்...
    அத்தியாயம்  - 3 வேலையில் மூழ்கியிருந்த கதிரைச் சந்திக்க வந்தான் வசந்த். “ஸ்டாக் எல்லாம் குவாலிட்டி செக் முடிச்சு ரெடியா இருக்கு. நீ ஒருதடவை வந்து பார்த்து ஓகே சொல்லிட்டா, எல்லாத்தையும் இன்னைக்கு குடோன் அனுப்பி வச்சுடலாம்” என்றான். “அஞ்சு நிமிஷம்! இதை மட்டும் செக் பண்ணிட்டு வரேன்” என்று நண்பனின் பேச்சுக்குக் கதிர் பதில் தர, சரி...
    அத்தியாயம் – 2 வீட்டின் அழைப்புமணி சத்தத்தைக் கேட்டு ‘முருகன் இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டாரா?’ என்ற எண்ணத்துடன் அணியப் போன பேன்ட்டை வேகமாக மாட்டிக் கொண்டு, ஒரு துண்டால் மேல் உடலை மறைத்தபடி வந்து வாயில் கதவைத் திறந்தான் கதிரவன். ஆனால் முருகனுக்குப் பதிலாக அங்கே நின்று இருந்தவரைக் கண்டு, ‘இவர் எங்கே இங்கே?’ என்ற...
    அத்தியாயம் – 1 சூரியனுக்கே ஸ்வெட்டர் போட சொல்லும் வால்பாறை!  இங்குச் சராசரியாகப் பகலில் 17 டிகிரியும், இரவில் 12 டிகிரிக்குக் குறைவாகவும் தட்பவெப்பநிலை பதிவாகிறது. துள்ளி ஓடும் அருவிகள், அவற்றைச் சேகரிக்கப் பயன்படும் அணைகள், பசுமை மாறாத பள்ளத்தாக்குகள், எங்குத் திரும்பிப் பார்த்தாலும் பச்சைப் பசேலென்று இருக்கும் தேயிலை தோட்டங்கள் நிறைந்த ஏழாவது சொர்க்க நகரத்தில்,...
    error: Content is protected !!