Saturday, April 27, 2024

Vanmathy Hari

50 POSTS 0 COMMENTS

எனக்கென நீ உனக்கென நான் இறுதி அத்தியாயம்

20 அன்று கதிரவன் வேலை முடித்து வீடு வந்ததில் இருந்து தாமரை அவனிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.. “ப்ளீஸ்ங்க! ஒத்துக்கோங்க ப்ளீஸ்!” என்று.. மனைவி  இப்படிக் கெஞ்சுவதில் கதிரவனின் மனம் இளகத்தான் செய்தது. ஆனாலும் அவள்...

எனக்கென நீ உனக்கென நான் 19

அத்தியாயம் 19 தனிமையில் தனித்து விடப்பட்ட தாமரைக்கு, காலையில் இருந்து கணவன் காட்டிய நெருக்கத்தின் கிறக்கம் கொடுத்த அலைகழிப்புகளில், வீட்டுக்குள் செல்லவோ, கணவனை நேருக்கு நேராகச் சந்திக்கவோ முடியாத கூச்சத்தில் தன்னை ஒருநிலைப்படுத்த முயற்சித்தவளாக,...

எனக்கென நீ உனக்கென நான் 18

18 விஜயா வீட்டுக்குத் தாமரை அடிக்கடி செல்வதும், அவர்கள் இங்கே வருவதும் எப்பொழுதும் நடக்கும் நிகழ்வு தான். ஆனால் நேற்று அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது, “கதிரவனையும் கூட்டிட்டு நாளைக்கு வீட்டுக்கு வாம்மா....

எனக்கென நீ உனக்கென நான் 17

17 அன்று அலுவலகத்திற்குக் கதிரவன் கிளம்பிக் கொண்டு கொண்டு இருக்க, அவனுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று அவனையே ஒருவித எதிர்பார்ப்பு மிகு பார்வையுடன் வட்டமடித்துக் கொண்டு இருந்தாள் தாமரை. மனைவி இப்படித் தன்னைக் குட்டி...

எனக்கென நீ உனக்கென நான் 16

16 வீட்டுக்கு மளிகை பொருட்களை ட்ராலியில் அடுக்கியவள், அதன் பின் பாத்திரங்கள் பக்கம் சென்று அங்கு இருந்தவற்றில் சிலதை வாங்கிக் கொண்டு இருக்கும் பொழுதே, அவளின் கண்கள் அங்கே எதிர்ப்பக்கம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த...

எனக்கென நீ உனக்கென நான் 14

14 காலமும் நேரமும் கூடி வந்தால் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் என்பதற்கிணங்க, அத்தனை நாளும் தள்ளிப் போய்க் கொண்டு இருந்த கதிரவனின் திருமணம், தாமரையின் சம்மதத்துடன், அடுத்து வந்த சுபயோகச் சுபதினத்தில் நடத்திட பெரியோர்களால்...

எனக்கென நீ உனக்கென நான் 15

15 பறவைகளின் ராகம் எட்டுத் திக்கும் இன்னிசையாய் இசைந்து கொண்டிருக்க,  பனித்துளிகளின்  தழுவலில் குளிர்ந்த மலர்கள்,  நாலாபுறமும்  அசைந்தாடி வீசிய வாசத்துடன் சேர்ந்து தன் சுவாசம் தீண்டிய காற்றின் குளுமையில், இன்முகத்துடன், போர்த்தி இருந்த...

எனக்கென நீ உனக்கென நான் 14

14 காலமும் நேரமும் கூடி வந்தால் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் என்பதற்கிணங்க, அத்தனை நாளும் தள்ளிப் போய்க் கொண்டு இருந்த கதிரவனின் திருமணம், தாமரையின் சம்மதத்துடன், அடுத்து வந்த சுபயோகச் சுபதினத்தில் நடத்திட பெரியோர்களால்...

எனக்கென நீ உனக்கென நான் 13

13 “என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க!” என்ற தாமரையின் தயக்கமில்லாத குரலில் திடுக்கிட்டு, அவளை ஆச்சரியம் விலகாது பார்த்தான் கதிர். “ஓஹ்ஹ.. அப்ப சரி.. இங்கே சைன் பண்ணுங்க” என்ற நர்ஸ்சின் புறம் திரும்பி, தன்னிச்சையாக...

எனக்கென நீ உனக்கென நான் 12

அத்தியாயம் 12 தாமரையிடம் பேசி இரு நாட்கள் கடந்திருந்த நிலையில், எந்தவொரு பதிலும் இதுவரை அவளிடமிருந்து கதிருக்குக் கிடைக்கவில்லை. ‘இது தான் அவளின் முடிவு போல!’ என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தவனின் மனம், அந்நேரம் லேசாகக்...

எனக்கென நீ உனக்கென நான் 11

அத்தியாயம் 11 ‘தாங்கள் கேட்டது நிஜமா?’ என்ற ரீதியில் உறைந்து போய் இருப்பவர்களைக் கண்டுகொள்ளாதவனாக அனாமிகாவிடம், “எனக்கு அந்தப் பொண்ணுகிட்ட தனியா பேசணும். உன்னால அதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா முடியாதா?” என்று தான்...

எனக்கென நீ உனக்கென நான் 10

அத்தியாயம் – 10 “நான் சொல்றதைக் கேளு வசந்த்.. அவசரப்படாத... நில்லு!” என்ற அனாமிகாவின் குரல் பின்னிருந்து ஒலிப்பதைக் கொஞ்சமும் செவிமடுக்காது, கதிரின் அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று நின்றான் வசந்த். நண்பனின் வருகை...

எனக்கென நீ உனக்கென நான் 9

அத்தியாயம் 9 “உங்ககிட்ட இரண்டு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்று ஆரம்பித்தார் ராமமூர்த்தி. அதில் முதல் விஷயமாக, “தாமரைக்குக் கிடைத்து இருக்கும் லோன் பற்றி பாக்டரியில் யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்றார். அதைக் கேட்டு இரு...

எனக்கென நீ உனக்கென நான் 8

அத்தியாயம் – 8 கதிரவனிடன் பேசி வந்த பிறகு, ‘இன்று பணம் கிடைத்து விடும், நாளை கிடைத்து விடும்’ என்று இரண்டு நாட்கள் பொறுமையுடன் காத்திருந்த தாமரைக்கும் மற்றும் ராஜம்மாவுக்கும், மூன்றாம் நாள் அப்படி...

எனக்கென நீ உனக்கென நான் 7

அத்தியாயம் – 7 வாழ்க்கையில் அதுவரை கேட்காத, கேட்கவும் தோணாத மன்னிப்பை, தனது பொறுப்பில்லா தனத்தினால் விளைந்த குற்ற உணர்வின் காரணமாக மகளிடம் மற்றும் மனைவியிடம் மனதார மன்றாடி மன்னிப்பு கேட்டு, “என் உயிரைக்...

எனக்கென நீ உனக்கென நான் 6

அத்தியாயம் – 6 என்றும் விடியும் விடியல் தான் அன்றும் தனக்கு விடிந்து இருக்கிறது என்று நினைத்துத்தான் கதிரவன் அலுவலகம் கிளம்பிச் சென்றது. ஆனால் அங்கு சென்ற பின் தன் வாழ்க்கையே தலைகீழாக மாற போகிறது...

வசுந்தரா தேவி 5

“மேம்! நீங்க சொல்றது உண்மையா? அர்ஜுன் சாரா இந்தக் கொலையைச் செய்தார்?” என்று நம்ப முடியாத பாவனையில் அருண் கேட்டான். அதற்குக் காரணம், அவன் அறிந்த அர்ஜுன், முரடன் மற்றும் கொஞ்சம் முன்கோபி. ஆனால்...

வசுந்தரா தேவி 4

அர்ஜுனுடைய தைரியத்தின் முழு உருவமாக, தன் முன் நிற்கும் தன் முன்னாள் மனைவியின் கம்பீரத்தைக் கண்டு, ஒரு நிமிடம் அருணாச்சலம் அசந்து போனார். ஒரு காலத்தில் தனக்கு அடிமையாக வாழ்ந்தவள், இன்று தனக்கே சவால்...

வசுந்தரா தேவி 3

ஏஜே பேலஸ்.. பெயருக்கு ஏற்றார் போலவே சென்னையின் மையப் பகுதியில் பிரம்மாண்டத்தைத் தன் தோற்றத்திலும், ஆடம்பரத்தைத் தன் அலங்காரத்திலும் காட்டிக் கொண்டு, தன்னைக் கடந்து செல்வோரை எல்லாம் தன் பளிங்கு கண்ணாடி பளபளப்பில் வசீகரித்துக்...

வசுந்தரா தேவி 2

வசுந்தராவின் பதிலில் மொத்த மாணவர்களும் குழப்பத்தில் ஆழ்ந்து இருப்பதைக் கண்ட போதும், அதற்கு நின்று விளக்கமளிக்க விரும்பாதவர், தன் கையில் இருந்த மைக்கை டேபிளில் வைத்து விட்டு, மேடையை விட்டு இறங்கி முதல்வரை...
error: Content is protected !!