Saturday, July 12, 2025

    MKK 35 4

    0

    MKK 35 3

    0

    MKK 35 2

    0

    MKK 35 1

    0

    MKK 34 6 2

    0

    மீண்டும் கேட்கும் குழலோசை

    MKK 34 7

    0
    "ஏய்யா", எப்போதும் கேட்கும் கணீர் குரல் மறைந்து கரகரப்பான குரல்  வெளிப்பட்டது. "சொல்லுங்க ப்பா" என்றவன் அவர் குரலில் தெரிந்த வேறுபாட்டை உணர்ந்தான். "எம்மேல ஒனக்கு கோவம் எதுமில்லையே ய்யா?' "கோபமா? எதுக்கு ப்பா நீங்க என்ன தப்பு பண்ணிங்க? சின்னவங்க தப்பு பண்ணா பெரியவங்க கண்டிக்கணும் நீங்க அதை தானே பண்ணிங்க!. அந்த மாதிரி ஒரு இடத்துல நாலு...

    MKK 34 6

    0
    அன்றைய நாளின் களைப்பு கண்களை சுழற்ற சற்று தலையை சாய்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியதும் விஜயன் துவாரகா இருவரும் படுக்கையில் விழ, படுத்த மாத்திரத்தில் உறங்கி போயினர். மாலை ஐந்து மணி விஷ்ணு பரமசிவத்தை அழைத்து கொண்டு வெளியே சென்றிருக்க. கடற்கரையில் காற்றாட நடந்துவிட்டு வரலாம் என இந்திராணி பெருமாள் சாமி அன்னம் மூவரையும்...

    MKK 34 5

    0
    அன்றைய நாளின் களைப்பு கண்களை சுழற்ற சற்று தலையை சாய்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியதும் விஜயன் துவாரகா இருவரும் படுக்கையில் விழ, படுத்த மாத்திரத்தில் உறங்கி போயினர். மாலை ஐந்து மணி விஷ்ணு பரமசிவத்தை அழைத்து கொண்டு வெளியே சென்றிருக்க. கடற்கரையில் காற்றாட நடந்துவிட்டு வரலாம் என இந்திராணி பெருமாள் சாமி அன்னம் மூவரையும்...

    MKK 34 4

    0
    அடுத்ததாக விஷ்ணுவை முறைத்து பார்த்தவர் "வளர்ந்துருக்கியே தவிர கொஞ்சம் கூட மூளையே இல்லடா அவ நேரத்துக்கு தூங்கனும்ணு உனக்கு தெரியாதா வேலையில மட்டும் பொறுப்பா இருந்தா போதாது அவ விஷயத்துலயும் கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோ" என்று கண்டிப்புடன் கூறியவர். "தூங்க போங்கடா டைம் என்ன ஆகுது சிரிச்சு பேசிட்டு இருக்கீங்க காலையில எவ்ளோ வேலை இருக்கு...

    MKK 34 3

    0
    அத்தனை வலிகள் அவள் மனதில். இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை அடக்கி வைத்த அழுத்தமெல்லாம் இன்று 'ஏன் இப்படி?' என்ற கேள்வியை தாங்கிய குறையாக வெளிப்பட்டது. "சித்தி அம்மாகிட்ட அழுதுகிட்டே பேசுனதை கேட்டதும் மனசுக்கு என்னமோ ஆகிருச்சு எதுக்கு அழுதாங்கன்னு அப்போ எனக்கு அர்த்தம் தெரியலை. அர்த்தம் தெரியும் போது ரொம்ப கஷ்டமா போச்சு மாமா...

    MKK 34 2

    0
    மதிய உணவை வைதேகியுடன் சேர்ந்து உண்டுவிட்டு சற்று நேரம் வளவளத்துவிட்டே பள்ளி கிளம்பி சென்றாள் மலர். நேரம் செல்ல செல்ல ஏக்கம் காரிகையின் மனதை நிறைத்து கோபத்தை உண்டாக்க, 'அழைக்கவா வேண்டாமா' என்று நெடுநேரம் சிந்தித்தவள். 'நேரில் சொல்வது தான் சரியாக இருக்கும்' என எண்ணி கொண்டே அலைபேசிக்கு உயிர் அளிக்கும் தொப்புள் கொடியில் இருந்து...

    MKK 34 1

    0
    திருமணத்தை சென்னையில் வைத்தே நடத்தலாம் என்று குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவு செய்திருந்தான் விஷ்ணு. ஏற்பாடுகள் அனைத்தும் அவன் பொறுப்பில் விடபட்டிருக்க, அதற்கான வேலைகள் ஒரு புறம் இருந்தாலும் கடமையை செய்ய வேண்டும் என்று விஜயன் மறு நாள் காலையே செங்கல்பட்டு கிளம்பி சென்றுவிட்டான். சஞ்சளாவும் வைஷாலியும் தன்னுடன் இருக்கட்டும் என்று அவர் இல்லத்திற்கு அழைத்து...

    MKK Final 1 7

    0
    அவள் கூற்றை ஆமோதிக்க தோன்றவில்லை அதே நேரம் அவள் உணர்வுகளை உதாசீனம் செய்யவும் மனம் வரவில்லை. இதமாய் அவள் கரம் பற்றியவன் தன் கரத்தோடு இணைத்து பிணைத்து கொண்டு "நான் தான் சொன்னேனே, அமிர்தா அத்தை எங்கயும் போகலை உன்கூட தான் இருக்காங்கன்னு. உன்னோட ஒவ்வொரு செய்கையிலயும் அவங்க நிறைஞ்சு இருப்பாங்க சஞ்சும்மா" என்று...

    MKK Final 1 6

    0
    அவளோ நமட்டு சிரிப்புடன் தலை குனிந்து கொள்ள.  "அது.. அது.. வந்து.. ரெட் இங்க் ம்மா நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல" என்று சமாளித்தவன் "நா சொன்னது சொன்னது தான் அதுல எந்த மாற்றமும் இல்ல" என்று தீர்க்கமாய் கூற. "அவ மேல இருந்து வரும் போதே பாத்துட்டேன் மேல என்ன நடந்துருக்கும்னு நீ எதுவும்...

    MKK Final 1 5

    0
    "இன்னும் சரியான பதில் வரலயே. ஒழுங்கா விஷயம் என்னனு சொல்லிட்டு போ சரவெடி என்ன ஏற்பாடு பண்றாங்க?" என்று புருவம் உயர்த்தி கேட்டவன், எழுந்த கள்ளசிரிப்பை முயற்சி செய்து அடக்கினான்.  "ப்ச் என்னவோ பண்றாங்க அதை விடுங்க. உங்களுக்கு எல்லாத்தையும் விளக்கிட்டு இருக்க முடியாது" என்று கோபத்தில் இதழ் சுளித்தவள் "அத்தை கீழ காத்திட்டு இருக்காங்க நா...

    MKK Final 1 4

    0
    டப்பாவில் அடைத்து வைத்திருந்த ரவையை தேடிப்பிடித்து எடுத்து, உணவு டேபிளில் இருந்த அலைபேசியை எடுத்து வந்து உப்புமா செய்வது எப்படி என்ற முறையை வலையொளியில் பார்த்து முதலில் ரவையை வறுத்து தனியே வைத்து கொண்டு. அதன் பின்னர், அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும்? என்ற செய்முறைகளை பார்த்து கடகடவென காரியத்தை முடித்து...

    MKK Final 1 3

    0
    "இருக்கும் போதே இவளுக்கு என்னவாம். பிடிச்சு போய் தானே அவன்கூட பேசி பழகுனா மனசுல உள்ளதை முன்னாடியே அவன்கிட்ட சொல்லிருக்க வேண்டியது தானே?. இந்த காலத்து பசங்க பின்னாடி வர்ற விபரீதத்தை புரிஞ்சிக்கிறதே இல்ல அவசரத்துல என்ன பண்றோம்னு தெரியாம எதையாவது ஏடாகூடமா பண்ணிடுறீங்க. பாவம் விசாலாட்சி அம்மா" என்று கோபமாய் பேசியவர் விசாலாட்சியை...

    MKK Final 1 2

    0
    இதுவரை சமைத்து பழக்கம் இல்லை அவளுக்கு. காஃபி கூட என்றோ ஒரு நாள் சாவித்ரி போடும் போது பார்த்தது அதை நினைவில் வைத்து தான் அன்று விசாலாட்சிக்கு போட்டு தந்தாள் மற்றபடி அமிர்தா இருந்தவரை அவளை அதை செய் இதை செய் என்று வேலை ஏவியது கிடையாது. மெல்ல நினைவில் எட்டி பார்த்தது அமிர்தாவின்...

    MKK Final 1 1

    0
    முன் கதை சுருக்கம்: அமிர்தாவின் இறுதி காரியத்தின் போது செலவான பணத்தை எடுத்து நீட்டுகிறாள் சஞ்சளா. பணம் எதற்கு என்று அறிந்ததும். கோபமாக பேசிவிட்டு வெளியே சென்றுவிட அவனின் வரவுக்காக காத்திருப்பவள் துவாரகேஷ் வந்ததும் பேருந்து நிலையத்தில் விட முடியுமா என்று கேட்கிறாள். வைதேகி பள்ளி செல்வதற்காக அவசரமாக சமையல் செய்து கொண்டிருக்க அவளிடம் வம்பளத்துவிட்டு...

    MKK 32 5

    0
    நடந்த நிகழ்வுகளுக்கு இடையில் நண்பனின் இல்லம் வந்த விஜயன் வீடு பூட்டியிருப்பதை கண்டு அவனுக்கு அழைப்பு விடுக்க. துவாரகாவின் இல்லம் வருமாறு கூறிவிட்டு அலைபேசியை வைத்துவிட்டான் விஷ்ணு. அரைமணி நேர பயணத்தில் அடித்து பிடித்து பதைப்பதைப்புடன் உள்ளே நுழைய, மயான அமைதி அவ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்தது. விசாலாட்சியை தவிர்த்து விஜயன் வைஷாலி உட்பட மற்ற...

    MKK 32 4

    0
    கலவரம் நிறைந்த முகத்துடன் அறை வாசலில் நின்றிருந்த வைதேகியை கண்டதும் ஓடி சென்று அணைத்து கொண்டவள் தேம்பி அழுதபடி "வைத்தி க்கா தாலி கட்டிட்டு எங்க வேணாலும் போய்க்கோன்னு சொல்லி விட்டுட்டு போயிட்டாரு க்கா" என்று அழுகையின் ஊடே திக்கி திக்கி பேச. "தாலி கட்டிட்டு விட்டுட்டு போயிட்டாறா யாருடா அது? சொல்லு இப்போவே அவன...

    MKK 32 3

    0
    "ப்ச் என்ன பேசணும் இனி முடிவெடுக்க என்ன இருக்கு? அதான் பேச வேண்டியதை பேசிட்டிங்களே சார், இப்போ வண்டி எடுக்க போறிங்களா இல்லையா?" என்று வாகனத்தில் அமர்ந்து கொண்டே கடுப்புடன் கேட்க. "நா பேசவே இல்லையே இது வரைக்கும் நீ தான் பேசிறுக்க சஞ்சும்மா" என்றவன் "வண்டியில இருந்து இறங்குன்னு சொன்னேன்" என்று அவள் கையை...

    MKK 32 2

    0
    "ம் நாலுமணிக்கு தானே கொண்டு போய் விடுறேன் வீட்டுல தங்க வச்ச எனக்கு கொண்டு போய் விடுறதுல ஒன்னும் கஷ்டமில்ல" என்று உணர்ச்சியற்று கூறிவிட்டு அறைக்குள் சென்றுவிட. உதட்டை சுளித்து கொண்டு வேகமாக அறைக்குள் சென்று மறைந்து கொண்டாள் சஞ்சளா. கணக்கு புத்தகத்தில் கவனத்தை பதித்திருந்த வைதேகி குறிப்பெடுத்துவிட்டு ஒருமுறைக்கு இருமுறை தனக்கு தானே கொண்டு வந்த...

    MKK 32 1

    0
    மீண்டும் கேட்கும் குழலோசை – 32. முன் கதை சுருக்கம்:  விஜயனுக்கு ஆதரவாக பேசி விஷ்ணுவிடம் வாங்கி கட்டி கொண்டதில் மறுநாள் வரை கோபத்தை பிடித்து வைத்திருக்கிறாள் வைதேகி. அவள் கோபத்தை தணிக்கும் விதமாய் பேசி சமாதானம் செய்தவன், வைதேகி நீண்ட நாட்களுக்கு பிறகு பணிக்கு கிளம்ப சமையலில் உதவுகிறான் விஷ்ணு. நேரம் பார்த்து கோவை செல்லும்...

    MKK 31 3

    0
    திகைப்பின் கோடுகள் தீர்க்க ரேகைகளை போல படர்ந்தது அவன் முகத்தில் "பேங்க் அக்கவுண்ட் எதுக்கு க்ளோஸ் பண்ற நீ வேலைக்கு தானே போக போற?" "அது.. வந்து! சார்" என்று காரணம் சொல்ல வார்த்தைகள் தேடியவள் "அம்மாவோட அக்கவுண்ட்ல கொஞ்சம் பணம் இருக்கு அத எடுத்துட்டு அக்கௌண்ட் க்ளோஸ் பண்ணனும் இன்சூரன்ஸ் பணம் கொஞ்சம் ஜாஸ்தியாவே...
    error: Content is protected !!