பாங்கியர் பந்தம்
அந்த இடத்தில் கல்யாண வீட்டிற்கான களை மெல்ல திரும்பிக் கொண்டிருந்தது. காலையில் இருந்து வெறும் வயிற்றில் இருக்க, எதையாவது வாயில் போடுவோம் என்ற ஆவலில் மகிழ் சமையலறையை எட்டிப் பார்த்தாள்.
அங்கு குணவதி தோசை வார்த்து கொடுக்க, சங்கரி அதை தட்டில் வைத்து, மல்லி வைத்த சாம்பார் தோய்த்து தனக்கு ஒரு வாய், மல்லிக்கு ஒரு...
பந்தம் – 23
“எல்லா பொண்ணுங்களும் எப்படி டீ ஒரே மாதிரி இருக்கீங்க.’’ என்ற மாறனின் அழுத்த குரல் அலைபேசியில் ஒலிக்க மகிழுக்கு சற்று நேரம் ஒன்றுமே புரியவில்லை. “மாறா...’’ அவள் பதில் கொடுக்க முயல, “ஏய்... உங்க அம்மா எங்க...?’’ என்ற அடுத்த கேள்வி குத்தீட்டியாக வந்து பாய்ந்தது.
“மாறா...’’ தற்சமயம் மகிழின் குரல் தழு...
இந்த களேபரத்தில் மல்லியின் தந்தைக்கு கொரொனோ தொற்று ஏற்பட்டு விட மொத்த குடும்பமும் பதறி போனது. சீதை மகளை அலைபேசியில் அழைத்து, “நீ லீவ் போட்டுட்டு உடனே கிளம்பி வாடி. எனக்கு பயமா இருக்கு.’’ என்று அழ,
“அம்மா...! முதல்ல அப்பாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க. மாமாவை சி.டி ரிப்போர்ட் எனக்கு அனுப்ப சொல்லு. முதல்ல...
பந்தம் – 23
“இதுக்கு மேல பெட் வேகன்ட் இல்ல. கேசுவாலிட்டி ஸ்ட்ரக்சர்ல கூட பேசன்ட் ரிசீவ் செஞ்சிட்டோம். இனி பேசன்ட் யாரையும் உள்ள ரிசீவ் செய்ய வேண்டாம்.’’ என்று அங்கிருந்த செவிலியிடம் உள்ளார்ந்த சோர்ந்த குரலில் அறிவித்துக் கொண்டிருந்தார் மருத்துவர்.
மல்லியும் அங்கு தான் பணியில் இருந்தாள். முழுக்க மூடிய கவச உடையில், அங்கும் இங்கும்...
“மா... மா...’’ என்ற அவளின் அடுத்த வார்த்தை சுந்தரின் உதடுகளால் உள் இழுக்கப்பட்டது. மல்லி இதற்கு முன் அப்படி ஒரு வேகத்தை சுந்தரிடம் கண்டதில்லை. ஆடைகள் எப்போது அங்கம் நீங்கியது என்பதை கூட அவளால் அறிய முடியவில்லை.
உடலை தாண்டி ஆன்மாவை நெருங்கி விட துடித்த இறுகிய அணைப்பு. உதட்டின் வழியே உயிரையும் சேர்த்து உறிஞ்சி...
பந்தம் – 21
அலுவலக வளாகத்திற்கு முன் பெரும் படையென மாணவிகள் வரிசை நீண்டிருந்தது. இதற்கு முன் அரசின் செவிலியப் பணியில் இருந்த மாணவிகள் அனைவரும், தங்களின் மேற்கல்வி முடிந்ததும் மீண்டும் செவிலியாய் பொறுப்பேற்க வேண்டிய பணியிடங்களை தேர்வு செய்யும் கலந்தாய்வில் கலந்து கொள்ள காத்திருந்தார்கள்.
கல்லூரியின் இறுதி ஆண்டு தேர்வு இரண்டு நாட்களுக்கு முன்பு தான்...
பந்தம் – 20
“அப்பா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்கப்பா. நீங்க நினைக்குற மாதிரி இது ஒன்னும் லவ் கிடையாது. அண்ணா பதிஞ்சி வச்ச மேட்ரிமோனியல் பாத்துட்டு வந்த ஒரு வரன். சேம் ப்ரோபசன்ல இருக்க ஒருத்தரை கல்யாணம் செஞ்சிகிட்டா என் லைப் நல்லா இருக்கும்னு தோணுது அப்பா. ப்ளீஸ் அப்பா...’’ என்று தன்...
“சரி அந்த பேச்சை விடுங்கடி. பேரவல் பார்ட்டில மார்னிங் ப்ரோகிராம் நம்ம ஜூனியர்ஸ் பண்றாங்க. ஆப்டர் லன்ச் நாம அவங்களுக்கு தாங்க்ஸ் கிவ்விங் கொடுக்கப் போறோம். அப்போ ஸ்டேஜ் முழுக்க நம்ம கன்ட்ரோல்ல தான் இருக்க போகுது. பத்து வருசத்துல யாரும் பார்காத காமெடி பர்பாமான்ஸ் செஞ்சி தெறிக்க விடுறோம்.’’ என்று மகிழின் முக...
அப்போது தான் வீட்டிற்கு ஒரு அலைபேசி முளைத்து கொண்டிருந்த காலமது. அலைபேசியை எடுத்ததவன் சீனு. சுந்தர், “டேய் போனை அக்காகிட்ட போய் கொடுடா...’’ என சொல்ல, அக்காவின் அறைக்குள் நுழைந்தவன் அவள் குளியலறையில் இருப்பதை கண்டு, “அக்கா... மாமா பேசணுமாம்.’’ என்று பெயர் சொல்லாது குளியலறை கதவை தட்ட, “ஒரு நிமிஷம் சீனு. ட்ரஸ்...
பந்தம் – 19
‘கொரோனோ காலத்தில் விடுமுறை கிடையாது. மகிழுந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.’ இப்படி சிந்தையில் உதித்த அத்தனை பொய்களையும் சொல்லி நடக்கவிருந்த நிச்சய உறுதியை தடுத்திருந்தாள் மகிழ்.
எட்டு மாதங்களுக்கு முன் அவள் தந்தை அவளிடம் மீண்டும் பேச துவங்கிய அன்றே, “இதையே யோசிச்சு வாழ்கையை வீண் செஞ்சிடக் கூடாது பாப்பா. உன் படிப்பு...
மல்லி அந்த மூன்று மாதத்தில் தன் கணவன் எத்தனை கவனித்தும் நான்கு கிலோ இளைத்துவிட்டாள். மாலை தோழிகள் இணைய வழி இணையும் போது காரணம் கேட்க, “ஆமா சொகுசா நாலு வீட்டு சோறு தின்னுட்டு மதியம் கிளாஸ் கவனிக்கிறேன்னு சுகமா தூங்குவேன். இப்ப மாங்கு மாங்குன்னு வேலை பாத்துட்டு விடிய விடிய அசைன்மென்ட் எழுதினா...
பந்தம் – 18
கொரோனா காலத்தில் கல்லூரிகள் திறந்தாலும் வகுப்பறைகள் செயல்படாது என்பதை அவர்கள் அறியாமல் போயினர். ஒரே இடத்தில் சமூக இடைவெளியோடு கூட அப்போது இருபது பேருக்கு மேல் கூட தடை இருந்தது.
ஆக வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு இணைய வகுப்புகள் தொடங்கப்பட்டன. இவர்கள் வகுப்பில் இருக்கும் ஐம்பதில் நாற்பது பேர், அரசு ஊதியம் பெரும்...
‘மாமா ஏன் இன்னும் சாப்பிட வரல’ என்று எண்ணியவள், ‘சரி நாமே இன்னைக்கு மதிய சாப்பாட்டை தோட்டத்துக்கு கொண்டு போவோம்.’ என முடிவெடுத்து, சுந்தரை காண மதிய உணவு கூடையுடன் தோட்டம் நோக்கி விரைந்தாள்.
அவள் தோட்டத்தை அடையும் போது , சுந்தர் மண்புழு தொட்டியிலிருந்து இயற்கை உரத்தை சேகரித்து கொண்டிருந்தான். அவர்கள் நிலத்திற்கு தேவையான...
பந்தம் – 17
“நாளை முதல் பதினான்கு நாட்கள் தமிழகத்தில் பொது ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது.’’ என்று தொலைகாட்சியில் ஓடிக் கொண்டிருந்த செய்தியை நம்ப முடியாமல் பார்த்து கொண்டிருந்தாள் மல்லி.
அவர்கள் சமூக நல பாட திட்டத்தில் இருக்கும் போதே, சீனாவில் பரவி வந்த கொரொனோ வைரஸ் குறித்து அவர்களுக்கு பாடம் நடத்தியதுடன், அதை தவிர்க்க, தனி மனித...
உடனே வாய் விட்டு பெரிதாய் சிரித்த மகிழ், “சத்தியமா இல்லடி. இருந்தாலும் நீ ஒரு தூங்கு மூஞ்சி ராணியாச்சே. அதான் சந்தேகத்துக்கு கேட்டேன்.’’ என்றாள்.
“அது எப்படி அப்ப கூட தூங்க முடியும். தூங்க எல்லாம் மாட்டேன். முழிச்சிட்டு தான் இருப்பேன். அதுவும் கல்யாணம் ஆன புதுசுல மூஞ்சில தலைகாணி போட்டு வச்சிப்பேன்.’’ என்றாள் மல்லி...
பந்தம் - 16
“ஏய் நீ தான் இந்த கவிதையை எழுதினியாடி...’’ என்று பத்தாவது முறையாக கேட்டுக் கொண்டிருந்தாள் மதி. மகிழுக்கு அந்த சந்தேகம் எல்லாம் இல்லை. அவளோ மல்லியை கட்டிக் கொண்டு, “கங்கிராட்ஸ் டி மை டியர் குலாப்ஜாமூன்.’’ என்று வாழ்த்தினாள்.
ரேணு ஒரு புறம், சங்கரி மறுபுறம் என தோழியர் அவளை அணைத்து வாழ்த்து...
‘அதான் மூஞ்சி வாடியிருந்ததா. பாவம் அச்சு. ஆனாலும் இந்த கடவுள் ரொம்ப மோசம். பொண்ணுங்களுக்கு மட்டும் வித விதமா வலி கொடுக்குறார்.’ என்று கடவுளை மனதிற்குள் திட்டிக் கொண்டே மல்லியின் வீட்டை நோக்கி வேகமாய் நடந்தான், மீண்டும் அவள் முகம் காணும் ஆவலில்.
முன்னால் இருந்த மூங்கில் தடியை திறக்க அவன் கை கொண்டு சென்ற...
அவன் ஆசைப்பட்ட காதல் வாழ்வு கிட்டியிருந்தால் இந்நேரம், ‘நீ வேற நான் வேறயா...! நீ எதுக்குடி எனக்கு தாங்க்ஸ் சொல்ற... தாங்க்ஸ் சொன்னது இந்த உதடு தானே... இதை...’ அவன் தன் கனவுலகில் சஞ்சரித்திருக்க, “மா...’’ என்று இவள் வரவை கண்டு குழந்தைகள் வெளிவாசலுக்கு ஓடி வந்தனர்.
அவர்களின் குரல் அவனை நடப்பிற்கு திருப்ப, ‘இதுக்கு...
பந்தம் – 15
தேனில் ஊறிக் கொண்டிருந்த மலை நெல்லி ஒன்றை எடுத்து வாயில் அதக்கியபடி முன்வாயில் தோரணங்களை கட்டிக் கொண்டிருந்தாள் சங்கரி. அவளுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த மதியின் வாயில் கடலை மிட்டாய் அடைக்கலமாகியிருந்தது.
‘உணவே மருந்து’ என்ற தலைப்பில் அவர்கள் பொது மக்களுக்கு பயன்படும் கண்காட்சியை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் ஏற்பாடு...
“ஏன்னு கேக்க அப்ப அங்க யாருமே இல்ல...! ரொம்ப வலிச்சது மல்லி. ட்ரெஸ் எல்லாம் பீர்யட்ஸ் வந்த மாதிரி ஒரே இரத்தம். அங்க நடந்ததை வெளிய சொன்னா அந்த ஆளுக்கும் எனக்கும் கல்யாணம் செஞ்சி வச்சிருவாங்கன்னு மிரட்டினான். ப்ராக்டிகல்ல பெயில் செஞ்சிடுவேன்னு சொன்னான். எனக்கு யார்கிட்ட போய் சொல்றதுன்னு கூட தெரியல. வாஷ் ரூம்ல...