பாங்கியர் பந்தம்
பந்தம் – 25
“இதெல்லாம் செகண்ட் இயர் முடிஞ்சி நம்ம எக்ஸாம் முடிஞ்ச உடனே நடந்து இருக்க வேண்டியது. ஆனா பாத்தியா நமக்கு மட்டும் இதோட மூணாவது அன் அபிசியல் பேரவல் பார்ட்டி.’’ சங்கரி மல்லியிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.
கொரொனோ இரண்டாம் தொற்று கிட்ட தட்ட ஓய தொடங்கியிருந்த ஜூலை மாதம். முதல் அலை தொடங்கியதிலிருந்தே செவிலியர்களுக்கான...
வீட்டில் மற்றவர்கள் அனைவரும் ‘ஓ’ பாசிடிவ் என்றிருக்க, இவளின் அரிய வகை ‘ஓ’ நெகடிவ் பிரிவை தானும் கொண்ட சுந்தர் சென்னையில் தன் ஆய்வு வேலையை பாதியில் போட்டுவிட்டு வந்து, குருதி தானம் அளித்து சென்றான்.
தாய் மற்றும் மகன் இருவரும் தங்கள் மகளை நன்றாக பார்த்துக் கொள்வர் என்ற நம்பிக்கை அந்த நொடி சீதைக்குள்...
பந்தம் – 3
மல்லி சமயலறையில் நின்று பாத்திரங்களை தேய்த்து கொண்டிருந்தாள். கூடத்தில் சுந்தரேசன் இரு மகள்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் அவன் விரிவுரையாளன் பணியில் இருந்தான்.
என்ன தான் விரிவுரையாளன் என்றாலும் அவனுக்கு மல்லி வாங்கும் அரசு ஊதியத்தில் பாதிக்கும் கீழான ஊதியமே மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. மல்லி...
சுந்தரும், மல்லியும் அந்த கட்டிலின் கீழ் பாய் போட்டு படுத்துக் கொள்வர். சிறு வயதிலேயே அவர்கள் புட்டிப்பாலுக்கு பழக்கப்படுத்தப்பட்டு விட, பாதி நாட்கள் பாரிஜாதத்தோடு கூடத்தில் படுத்துக் கொள்வர்.
சுந்தரி, மல்லியின் மண வாழ்வு பரஸ்பர நேசத்தில் தொடங்கிய ஒன்றல்ல. மல்லிக்கு அவள் தந்தை வரன் தேட தொடங்கிய போது, அரசுப் பணியில் அப்போது தான்...
வகுப்பறையே அமைதியில் ஆழ்ந்து அவர் முகத்தையே பய பக்தியாய் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், மதி மட்டும் தான் மேசைக்கடியில் வைத்திருந்த கடலை மிட்டாய் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, மல்லியின் கைகளை சுரண்டினாள்.
மல்லி என்ன என்பதை போல பார்க்க, தன் கண்களால் மேசைக்கடியில் பார்க்குமாறு சைகை செய்தாள். மல்லி லேசாக விழி தாழ்த்தி...
பந்தம் – 4
“எந்த பேட்ச்.’’ தான் அமர்ந்திருந்த நீண்ட இருக்கையின் அருகே நின்று கேள்வி கேட்டு கொண்டிருந்தான் நெடியவன் ஒருவன். “2009.” என்றாள் மல்லி சற்று பதட்டத்துடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
என்னதான் தகுதி சான்றிதழை தன் மற்ற தோழிகளுக்கு பின்னால் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு முன்னால் கல்லூரியில் இணைந்திருந்தாள் மல்லி. மற்றவர்களுக்கு பணி விடுவிப்பு ஆணை...
அதுக்கு நான் தேவலை போலையே என்று எண்ணிக் கொண்ட மல்லி, “கிளாசிபிகேசன் ஆப் பாக்டீரியா அண்ட் கல்ச்சர் மீடியம். அதான் முக்கியமான கேள்வி. சீக்கிரம் படி.’’ என்றாள் பதட்டத்துடன்.
அப்போதும் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவள், அவள் சொன்ன பக்கத்தை பிரித்து வைத்து கொண்டு தன் பார்வையை அதில் செலுத்தினாள். அந்தப் பக்கம் ரேணுவோ, ‘ஓ... காட்...
நினைவுப் பரிசை பெற்றுக் கொண்ட முதல்வர் விடை பெற்று சென்றிருக்க, தற்சமயம் மேடை நடனத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது. முதலில் வரவேற்பு நடனமாய் நாட்டியாஞ்சலி இருக்க, நீண்ட நாட்களுக்கு பின் நேரடியான நடன நிகழ்வை இரசித்துக் கொண்டிருந்தனர் மாணவிகள்.
அப்போது மல்லி மகிழிடம், “ஏன்டி...! பங்கசன் ஜாலியா தானே போயிட்டு இருக்கு. அப்புறம் எதுக்கு கிளாஸ்ல மத்தவங்க...
‘அக்கா உங்களுக்கு சொல்லலையா’ என்ற கேள்வியை தாங்கி சீனு பார்க்க, சுந்தருக்கு அப்படி ஒரு அவமானமாய் இருந்தது. அது அப்படியே உக்கிர கோபமாய் உருமாறியது. ‘அது தானே... அவள் எனக்காக என்னை திருமணம் செய்தாள்.’ என்ற உண்மை அந்த நொடி முகத்தில் ஓங்கி அறைய அது வேறு அடியாழத்தில் புதைத்திருந்த பழைய நினைவுகளை கிளறி...
பந்தம் – 5
“ஏய்...! கேன்டீன் முன்னாடி நிக்குறேன். எப்ப வருவ...? இன்னும் அஞ்சி நிமிஷம் தான் வெயிட் பண்ணுவேன். நீ சீக்கிரம் வரல. விட்டுட்டு போயிருவேன்.’’ மல்லி சங்கரியிடம் அலைபேசியில் காய்ந்து கொண்டிருந்தாள்.
ஆனால் அந்தப் பக்கம் பெரிதாக எதிர்வினை ஏதும் இல்லை. “பொறுடி. சர்ஜிகல் பிளாக் தாண்டி வந்துட்டு இருக்கேன். போகும் போது ஜில்லுன்னு...
முன்னைப் போல காதல் வாழ்க்கை தனக்கு வாய்க்கவில்லை என்ற வருத்தம் அவளிடமிருந்து விடை பெற்று போயிருந்தது. கை வழமை போல பாத்திரங்களை தேய்த்து கொண்டிருக்க, அவள் மனமோ நித்தி கூறிய வார்த்தைகளில் மூழ்கியிருந்தது.
“அப்ப தான் நாங்க டிப்ளோமோ முடிச்சிட்டு, கரஸ்ல பி.சி.ஏ படிச்சிட்டு இருந்தோம். ரெண்டு பேருமே லோக்கல்ல இருந்த ஒரு சின்ன ப்ரைவேட்...
உடனே பாயில் எழுந்து அமர்ந்தவள், அவள் கண்களை நேராக பார்த்து, “மாமா...! இன்னும் மூணு நாள்ல எங்க காலேஜ்ல பொங்கல் செலிப்ரேசன். நான் தான் கிளப் லீடர். அரேஞ்மென்ட்ஸ் எல்லாம் பார்க்கணும். செவ்வாய் கிழமை ஒருநாள் மட்டும் நைட் மகிழ் வீட்ல தங்கிக்கவா. பூரணன் கூட அத்தைகிட்ட தூங்கி பழகிட்டான்.’’ என்றாள் வேண்டுகோளாய்.
மல்லி சுந்தரிடம்...
மயக்க மருந்து மருத்துவர்கள், நரம்பு பிடித்து ஊசி செலுத்துவதில் வல்லவர்களாக இருப்பார்கள். மற்ற மருத்துவர்கள் தங்கள் பயிற்சி காலத்தோடு அந்த பணியிலிருந்தெல்லாம் விலகியிருப்பார்கள்.
ஆக நீர்சத்து இழந்த ஒருவருக்கு நரம்பூசி செலுத்துவது என்பது அவருக்கு சற்று கடின காரியம். ஆனால் குறைந்தது அறுபது நரம்பூசிகளை தினம் செலுத்த வேண்டிய அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் செவிலிக்கு...
“அடி... நான் எங்கடி கொடுத்துவிட்டேன். அவனா வந்து பறிச்சிட்டு போயிருப்பான்.’’ என்றார் பாரி. “என் லப்பரை ஆட்டையப் போட இந்த வேலைய பாத்து இருக்கான் கருவா. சாயங்காலம் வந்து அவனை பேசிக்கிறேன். வரேன் அத்தை.’’ என்றவள், அங்கிருந்து தன் மிதி வண்டியை இயக்கினாள்.
கீழே விழுந்த பூவை ஒரு ஓரமாக எடுத்து போட்ட பாரி, மீண்டும்...
“ஏன்னு கேக்க அப்ப அங்க யாருமே இல்ல...! ரொம்ப வலிச்சது மல்லி. ட்ரெஸ் எல்லாம் பீர்யட்ஸ் வந்த மாதிரி ஒரே இரத்தம். அங்க நடந்ததை வெளிய சொன்னா அந்த ஆளுக்கும் எனக்கும் கல்யாணம் செஞ்சி வச்சிருவாங்கன்னு மிரட்டினான். ப்ராக்டிகல்ல பெயில் செஞ்சிடுவேன்னு சொன்னான். எனக்கு யார்கிட்ட போய் சொல்றதுன்னு கூட தெரியல. வாஷ் ரூம்ல...
‘அதான் மூஞ்சி வாடியிருந்ததா. பாவம் அச்சு. ஆனாலும் இந்த கடவுள் ரொம்ப மோசம். பொண்ணுங்களுக்கு மட்டும் வித விதமா வலி கொடுக்குறார்.’ என்று கடவுளை மனதிற்குள் திட்டிக் கொண்டே மல்லியின் வீட்டை நோக்கி வேகமாய் நடந்தான், மீண்டும் அவள் முகம் காணும் ஆவலில்.
முன்னால் இருந்த மூங்கில் தடியை திறக்க அவன் கை கொண்டு சென்ற...
பந்தம் – 7
வரவேற்பு விழா முடியும் போது மணி மாலை ஏழை தொட்டிருந்தது. ரேணுவும், சங்கரியும் அன்றைக்கு ஒருநாள் மகிழின் வீட்டில் தங்குவதாக, தம் தம் வீட்டிற்கு அழைத்து தகவல் சொல்லியிருந்தனர்.
மதி விழா முடியும் முன்பே மற்றவர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பியிருந்தாள். மல்லி கிட்ட தட்ட ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து...
“மல்ஸ் குட்டி...! சட்னி சூப்பர்டி...!’ என்று அவளின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்த மதி, ஜன்னலில் கை கழுவி முடிக்கவும், மற்ற மூவரும், ‘ஹுக்கும்...’ என்று முணகி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
ஒரு அசட்டு சிரிப்பை சிந்திய மல்லி, அலைபேசியை பார்ப்பவள் போல குனிந்து கொண்டாள். ‘மகளே... உன்ன அவளோ ஈசியா விட்ருவேனா...’ என்று மனதிற்குள்...
பந்தம் – 10
குளிர் காற்று அவ்விடத்தை நிரப்பியிருந்தது. அணிந்திருந்த துப்பட்டாவை காதை சுற்றி அணிந்து கொண்ட மல்லி, மதி வருகிறாளா என்று எட்டிப் பார்த்தாள். அவள் அருகே நின்று கொண்டிருந்த, ரேணுவும், சங்கரியும் பயணப் பொதிகளை சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.
மல்லிக்கு உள்ளே அழுத்திக் கொண்டிருந்த அழுத்தம், எந்த கணத்திலும் வெளியே வெடித்து விடுமோ என்ற...
பந்தம் – 6
“இப்ப எவ்ளோ அழகா இருக்கு பாரு.’’ என கண்ணாடியை மல்லி முன் திருப்பி காட்டிக் கொண்டிருந்தாள் ரேணு. அவர்கள் கல்லூரியில் இணைந்து ஒரு மாதம் கடந்த பிறகே அவர்களுக்கு வரவேற்பு விழா (வெல்கம் பார்ட்டி) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன் பொருட்டு இன்றைக்கு மதிய வகுப்புகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டிருந்தது. அதோடு மாணவிகள் வண்ண உடைகளில்...