Sunday, August 2, 2026
    0
    0

    Pantham 19 2

    0

    Bantham 18 1

    0
    0

    பாங்கியர் பந்தம்

    Bantham 15 1

    0
    பந்தம் – 15 தேனில் ஊறிக் கொண்டிருந்த மலை நெல்லி ஒன்றை எடுத்து வாயில் அதக்கியபடி முன்வாயில் தோரணங்களை கட்டிக் கொண்டிருந்தாள் சங்கரி. அவளுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த மதியின் வாயில் கடலை மிட்டாய் அடைக்கலமாகியிருந்தது. ‘உணவே மருந்து’ என்ற தலைப்பில் அவர்கள் பொது மக்களுக்கு பயன்படும் கண்காட்சியை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் ஏற்பாடு...

    Pantham 19 1

    0
    பந்தம் – 19  ‘கொரோனோ காலத்தில் விடுமுறை கிடையாது. மகிழுந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.’ இப்படி சிந்தையில் உதித்த அத்தனை பொய்களையும் சொல்லி நடக்கவிருந்த நிச்சய உறுதியை தடுத்திருந்தாள் மகிழ்.  எட்டு மாதங்களுக்கு முன் அவள் தந்தை அவளிடம் மீண்டும் பேச துவங்கிய அன்றே, “இதையே யோசிச்சு வாழ்கையை வீண் செஞ்சிடக் கூடாது பாப்பா. உன் படிப்பு...
    பந்தம் – 3 மல்லி சமயலறையில் நின்று பாத்திரங்களை தேய்த்து கொண்டிருந்தாள். கூடத்தில் சுந்தரேசன் இரு மகள்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் அவன் விரிவுரையாளன் பணியில் இருந்தான். என்ன தான் விரிவுரையாளன் என்றாலும் அவனுக்கு மல்லி வாங்கும் அரசு ஊதியத்தில் பாதிக்கும் கீழான ஊதியமே மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. மல்லி...

    Pantham 9 2

    0
    உடனே பாயில் எழுந்து அமர்ந்தவள், அவள் கண்களை நேராக பார்த்து, “மாமா...! இன்னும் மூணு நாள்ல எங்க காலேஜ்ல பொங்கல் செலிப்ரேசன். நான் தான் கிளப் லீடர். அரேஞ்மென்ட்ஸ் எல்லாம் பார்க்கணும். செவ்வாய் கிழமை ஒருநாள் மட்டும் நைட் மகிழ் வீட்ல தங்கிக்கவா. பூரணன் கூட அத்தைகிட்ட தூங்கி பழகிட்டான்.’’ என்றாள் வேண்டுகோளாய்.  மல்லி சுந்தரிடம்...

    Pantham 24 1

    0
    பந்தம் – 24  “போயிட்டு வறேன் மல்லி.’’ என முழு திருமண அலங்காரத்தில் கண்களில் தவிப்பு மின்ன தன்னிடம் விடைபெறும் தோழியை இறுக தழுவிக் கொண்டாள் மல்லி. “எல்லாம் நல்லபடியா நடக்கும். தைரியமா இரு.’’ என்று தோழியை தேற்றியவளின் கண்களில் தவிப்பின் நீர்.  மல்லி மனதிற்குள், ‘உனக்கு மட்டும் ஏண்டி இப்படியெல்லாம் நடக்குது.’ என தனக்குள் சொல்லிக்...

    Bantham 15 3

    0
    ‘அதான் மூஞ்சி வாடியிருந்ததா. பாவம் அச்சு. ஆனாலும் இந்த கடவுள் ரொம்ப மோசம். பொண்ணுங்களுக்கு மட்டும் வித விதமா வலி கொடுக்குறார்.’ என்று கடவுளை மனதிற்குள் திட்டிக் கொண்டே மல்லியின் வீட்டை நோக்கி வேகமாய் நடந்தான், மீண்டும் அவள் முகம் காணும் ஆவலில். முன்னால் இருந்த மூங்கில் தடியை திறக்க அவன் கை கொண்டு சென்ற...

    Pantham 9

    0
    பந்தம் – 9 பொங்கல் விழாவிற்கான வேலைகள் நெட்டி முறித்தன. ஒருவாரம் முன்பு வர சொன்ன நேரத்திற்கு வரமால், உடல் முழுக்க வியர்வையில் குளித்து தாமதமாய் வந்திருந்த வேலனை கல்லூரி முதல்வர் வாயிலில் நிற்க வைத்து வாயால் பொங்க வைத்து அனுப்பிய சம்பவம் அவர்கள் வகுப்பறைக்கு முக்கிய செய்தியானது.  சோர்ந்து வந்து அமர்ந்தவனிடம், “பேன் போடுங்க பாவம்...

    Pantham 22 1

    0
    பந்தம் – 23  “இதுக்கு மேல பெட் வேகன்ட் இல்ல. கேசுவாலிட்டி ஸ்ட்ரக்சர்ல கூட பேசன்ட் ரிசீவ் செஞ்சிட்டோம். இனி பேசன்ட் யாரையும் உள்ள ரிசீவ் செய்ய வேண்டாம்.’’ என்று அங்கிருந்த செவிலியிடம் உள்ளார்ந்த சோர்ந்த குரலில் அறிவித்துக் கொண்டிருந்தார் மருத்துவர்.  மல்லியும் அங்கு தான் பணியில் இருந்தாள். முழுக்க மூடிய கவச உடையில், அங்கும் இங்கும்...

    Pantham 14 2

    0
    அப்போது தான் பிரக்ஞை பெற்ற மல்லி, “ஐயோ... செல்வி...’’ என அலற, “வாயை மூடு...” என அவளிடம் கர்ஜித்தான் சுந்தர். எப்போதும் சுந்தர் கடுகடுவென இருப்பான் என்றாலும், மல்லி இத்தனை அருகில் அவன் கோப முகத்தை இதற்கு முன் கண்டதில்லை. ஆக இரு உள்ளங்கைகளையும் கொண்டு வாயை அழுத்தி மூடிக் கொண்டாள். அவளை தரையில் நேராக...

    Bantham 11 2

    0
    ஒரு வழியாய் ஈசா யோகா மையம் வந்துவிட, அருணை தனியாக அழைத்த மல்லி, “நீ அவரை கூட்டிட்டு கிளம்பு. இன்னும் கோவை குற்றாலம் வரைக்கும் ரெண்டு பேரையும் ஒண்ணா கூட்டிட்டு சுத்தினா... நமக்கு தான் தலை சுத்தும்.’’ என்றாள் நொந்து போய்.  அதை அப்படியே ஆமோதித்த அருண், மாறனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். இவர்களது...
    பந்தம் – 6 “இப்ப எவ்ளோ அழகா இருக்கு பாரு.’’ என கண்ணாடியை மல்லி முன் திருப்பி காட்டிக் கொண்டிருந்தாள் ரேணு. அவர்கள் கல்லூரியில் இணைந்து ஒரு மாதம் கடந்த பிறகே அவர்களுக்கு வரவேற்பு விழா (வெல்கம் பார்ட்டி)  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பொருட்டு இன்றைக்கு மதிய வகுப்புகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டிருந்தது. அதோடு மாணவிகள் வண்ண உடைகளில்...

    Pantham – 8 1

    0
    பந்தம் – 8  மல்லி, மகிழ், மதி மூவரும் அன்றைக்கு அவசர சிகிச்சைப் பகுதியில் பணியில் இருந்தார்கள். காலை நேரம் மருத்துவக் கல்லூரியில் பணி செய்வதும் மதியம் தங்களுக்கான வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்பதும் பொது விதி.  மகிழும், மதியும் விழுந்து விழுந்து ஒவ்வொரு நோயாளிகளாய் கவனித்து கொண்டிருந்தனர். அங்கிருந்த அனைவருமே உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இருந்த...

    Bantham 17 1

    0
    பந்தம் – 17  “நாளை முதல் பதினான்கு நாட்கள் தமிழகத்தில் பொது ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது.’’ என்று தொலைகாட்சியில் ஓடிக் கொண்டிருந்த செய்தியை நம்ப முடியாமல் பார்த்து கொண்டிருந்தாள் மல்லி.  அவர்கள் சமூக நல பாட திட்டத்தில் இருக்கும் போதே, சீனாவில் பரவி வந்த கொரொனோ வைரஸ் குறித்து அவர்களுக்கு பாடம் நடத்தியதுடன், அதை தவிர்க்க, தனி மனித...

    Bantham 11 1

    0
    பந்தம் – 11  என்றைக்கு மல்லி, மகிழின் கதையை முழுமையாக கேட்டாளோ அன்றைக்கே மனதிற்குள் ஒரு முடிவெடுத்து கொண்டாள். அவளின் வாழ்வை சீராக்க தன்னால் முயன்றதை செய்ய வேண்டும் என்று.  அடுத்த இரண்டு நாட்களில் மற்ற தோழிகளோடு ரகசிய கூட்டம் அமைத்தவள், மகிழின் வாழ்வு குறித்து அவர்களுக்கு தெரிவிக்க, அது தங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றனர் குனிந்த...

    Bantham 18 2

    0
    மல்லி அந்த மூன்று மாதத்தில் தன் கணவன் எத்தனை கவனித்தும் நான்கு கிலோ இளைத்துவிட்டாள். மாலை தோழிகள் இணைய வழி இணையும் போது காரணம் கேட்க, “ஆமா சொகுசா நாலு வீட்டு சோறு தின்னுட்டு மதியம் கிளாஸ் கவனிக்கிறேன்னு சுகமா தூங்குவேன். இப்ப மாங்கு மாங்குன்னு வேலை பாத்துட்டு விடிய விடிய அசைன்மென்ட் எழுதினா...
    “அதான் அவரை எனக்கு மட்டும் டெடியா மாத்த போட்டேன் பக்கா பிளானை. அவர் ரெகுலரா யூஸ் செஞ்ச ஹேர் ஆயில் அப்புறம் ஷாம்பூ எல்லாத்தையும் வாரம் ஒருமுறை என் இஷ்டத்துக்கு சேஞ் பண்ணி வச்சேன். தோணும் போது எல்லாம் வம்புக்கு இழுத்து கடைசியா நான் கண்ல தண்ணி விட்டேன். சமாதானம் ஆகும் போதெல்லாம், நல்லா...
    வகுப்பறையே அமைதியில் ஆழ்ந்து அவர் முகத்தையே பய பக்தியாய் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், மதி மட்டும் தான் மேசைக்கடியில் வைத்திருந்த கடலை மிட்டாய் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, மல்லியின் கைகளை சுரண்டினாள்.  மல்லி என்ன என்பதை போல பார்க்க, தன் கண்களால் மேசைக்கடியில் பார்க்குமாறு சைகை செய்தாள். மல்லி லேசாக விழி தாழ்த்தி...
    ‘அக்கா உங்களுக்கு சொல்லலையா’ என்ற கேள்வியை தாங்கி சீனு பார்க்க, சுந்தருக்கு அப்படி ஒரு அவமானமாய் இருந்தது. அது அப்படியே உக்கிர கோபமாய் உருமாறியது. ‘அது தானே... அவள் எனக்காக என்னை திருமணம் செய்தாள்.’ என்ற உண்மை அந்த நொடி முகத்தில் ஓங்கி அறைய அது வேறு அடியாழத்தில் புதைத்திருந்த பழைய நினைவுகளை கிளறி...

    Pantham 20 2

    0
    “சரி அந்த பேச்சை விடுங்கடி. பேரவல் பார்ட்டில மார்னிங் ப்ரோகிராம் நம்ம ஜூனியர்ஸ் பண்றாங்க. ஆப்டர் லன்ச் நாம அவங்களுக்கு தாங்க்ஸ் கிவ்விங் கொடுக்கப் போறோம். அப்போ ஸ்டேஜ் முழுக்க நம்ம கன்ட்ரோல்ல தான் இருக்க போகுது. பத்து வருசத்துல யாரும் பார்காத காமெடி பர்பாமான்ஸ் செஞ்சி தெறிக்க விடுறோம்.’’ என்று மகிழின் முக...

    Pantham 19 2

    0
    அப்போது தான் வீட்டிற்கு ஒரு அலைபேசி முளைத்து கொண்டிருந்த காலமது. அலைபேசியை எடுத்ததவன் சீனு. சுந்தர், “டேய் போனை அக்காகிட்ட போய் கொடுடா...’’ என சொல்ல, அக்காவின் அறைக்குள் நுழைந்தவன் அவள் குளியலறையில் இருப்பதை கண்டு, “அக்கா... மாமா பேசணுமாம்.’’ என்று பெயர் சொல்லாது குளியலறை கதவை தட்ட, “ஒரு நிமிஷம் சீனு. ட்ரஸ்...
    error: Content is protected !!