தேவியின் திருமுக தரிசனம்
குனிந்த தலை நிமிராமல் பேசிய எதுவும் காதில் விழாதது போல கோபத்தின் வர்ணனை பிரதிபலிக்க அவள் அமர்ந்திருந்த தோரணை வருணாவிற்கு சிரிப்பை ஏற்படுத்தியது. கண்டு கொள்ளாதது போலவே பேச்சை தொடர்ந்தாள்.
"அம்மா... கோவிலுக்கு போயிட்டு அப்டியே உங்களுக்கும் எனக்கும் டிரெஸ் எடுக்கலாம்னு இருக்கேன் நீங்க என்ன சொல்றிங்க?", ஓரவிழி பார்வை மகளிடம் உறவாட, கோபத்தை தணிக்க...
ரஞ்சனி சென்ற சில நொடிகளிலியே ரிஷியிடம் இருந்து அழைப்பு.
அனுப்பி வைத்தானே தவிர மனமெல்லாம் என்ன பேசுவாளோ எப்படி பேசுவாளோ என்ற தவிப்பு தான்.
வேலையில் கவனத்தை செலுத்த முடியாமல் நண்பனுக்கு அழைப்பு விடுத்தவனிடத்தில் அத்தனை படபடப்பு. மறுமுனையில் அழைப்பை ஏற்று பேசும் முன்னே ஏதேதோ எண்ணங்கள் புடை சூழ்ந்து கற்பனையை தட்டிவிட,
அழைப்பு ஏற்கப்பட்ட நொடி "எங்கடா...
தேவியின் திருமுக தரிசனம் 8
"அபி காரை நிறுத்துறீங்களா" என பின்புறமிருந்து கேட்ட குரலில் திரும்பி பரமலாலேயே, "எதுக்கு என" கேட்டான் அபிநந்தன்.
"பசிக்கிது, ஹோட்டல் இருக்குற இடமா பாத்து நிறுத்துறீங்களா கிளம்பின அவசரத்துல சாப்பிடாம வந்துட்டேன்" என பசியின் வாட்டத்தில், குரலில் சோர்வை காட்டி பேசினாள் ரஞ்சனி.
பசி என்றதும் அவள் மீதிருக்கும் கோபத்தை பின்னிறுத்தி கொண்டு,...
உள்ளே சென்றவன்"எங்க உன்கூடவே உன்ன விட்டு ஒருநிமிஷம் கூட பிரியாம கர்ணனோட கவச குண்டலம் மாதிரி ஒட்டிட்டு இருப்பாங்களே அவங்கள காணோம்" என பார்வையை படர விட்டபடியே கேட்க,
"வந்த விஷயம் என்னன்னு மட்டும் சொல்லு அதைவிட்டுட்டு தேவையில்லாததெல்லாம் கேட்காத இது அவங்க வீடு அதை மனசுல வச்சுட்டு பேசு ரிஷி, அதுவுமில்லாம அவங்க எங்க...
"உன் மேலயோ இல்ல ரஞ்சனி, என்னோட சித்தி இவங்க மேலயெல்லாம் எனக்கு துளி கூட கோபம் இல்ல. நீங்க முணுபேரும் சொன்னிங்கன்னு உங்க வார்த்தைய நம்பி எங்க போறேன்னு கூட சொல்லாம என்ன விட்டு மொத்தமா போனாளே, அவ மேல தான் கோபம் வருத்தம் எல்லாமே.
நா திரும்பி வர்ற வரைக்கும் எனக்காக வெய்ட் பண்ணி...
"இதுல என்ன சார் இருக்கு நா பாத்துகிறேன். உங்க வீடு நீங்க திரும்பி வர வரைக்கும் பத்திரமா இருக்கும் கவலை படாம போய்ட்டு வாங்க எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்ல அம்மா உடம்பு தேறினதும் வந்தா போதும் எல்லாத்தையும் நா மேனேஜ் பண்ணிக்கிறேன்".
"தாங்க்ஸ் வருணா நா கிளம்புறேன்" என ரவி விடைபெற்று கிளம்பிட,
நடைபயில வந்த...
இருள் இன்னமும் தெளியமால் தான் இருந்தது. வழக்கத்தைவிட சீக்கிரமே எழுந்து கொண்டாள் வருணா. இரவு உறங்க தமதமானதாலோ என்னவோ எழும்போதே இருபக்கமும் தலை விண்விண்னென்று தெறிக்க,
"அய்யோ இந்த தலைவலி வேற உயிரை வாங்குது காலையிலேயே ஆரம்பிச்சிருச்சு ச்சே" என கையால் தலையை தாங்கி பிடித்தவள் வலியை அடக்கி கொண்டு, அயர்வோடு எழுந்து குளியலறை சென்று,...
கோபத்தில் நறநறவென பல்லை கடித்தவள் "நைட்டு வீட்டுக்கு தானே வரணும் அப்போ வச்சுக்கிறேன்" என அவன் மீது காட்ட முடியாத கோபத்தை பாத்திரங்களின் மீது காட்டினாள்.
சற்று தூக்கம் சிறிது நேரம் மைதிலியுடன் பேச்சுவார்த்தை தொலைக்காட்சியில் சில மணி துளி என மாலை வரை பொழுதை நெட்டி தள்ளியவள் "சரிக்கா நா மேல போறேன் ரொம்ப...
இல்லம் சென்றடையும் வரை கேள்விகள் கேட்டு துளைத்து விட்டாள் வருணா. 'இது வாயா இல்லை வேறு ஏதாவதா திறந்த வாயை மூடாமல் பேசி கொண்டு வருகிறாளே' என எரிச்சல் மேலோங்கினாலும் சிறு பிள்ளை அவளின் இயல்பு இது தான் என்று ராகவன் முன்பே கூறிட, அவளின் நச்சரிப்பை பொறுத்து கொண்டான் பாலாஜி.
அவனுக்கு முன்பாகவே இறங்கி...
உணவை வெறித்து கொண்டிருந்தவளின் தோளில் தட்டிய சாரதா "என்னடி யோசனை பண்ணிட்டு இருக்க சாப்டு பசிக்கிதுன்னு சொன்னியே" என ஊக்க,
சரியென தலை அசைத்தவள் தட்டில் இருந்ததை காலி செய்ய தொடங்கினாள். தொண்டையில் சிக்கி கொண்ட முள்ளை போல பிரிவை எண்ணுகையில் மனம் கணத்தது அவளுக்கு.
காலை உணவை முடித்து கொண்டு நேராக ரயில் நிலையம் வர...
மேகமகள் சொட்டு சொட்டாக தூரலை தூவி கொண்டிருந்த காலை வேளை. இல்லம் இருந்த இருப்பை கண்டு சாரதாவிற்கு கோபம் சிரத்திற்கு ஏறியது.
"ஏண்டி, நீ சென்னை கிளம்பி போறதுக்கு வீட்டையே இப்டி அலங்கோல படுத்தி வச்சுருக்க, இனி எல்லாத்தையும் நான் ஒருத்தியே எடுத்து வச்சு சுத்தம் பண்ணனும்.எடுத்ததை எடுத்த இடத்தில வைக்கணும்னு தெரியாது"என சிடுசிடுக்க,
"கத்தாதீங்க ம்மா...
"ஓ அவ்ளோ பெரிய மனுஷியாகிட்டிங்களா இனி என் கிட்ட இருந்து பணம் வாங்க மாட்டிங்க, காலேஜ் படிக்க போறோமேன்ற திமிரா" என சற்று கோபமாக கேட்க,
"அப்டி இல்லண்ணா கூட இருந்து உன்னோட கஷ்டத்தை பாத்த எனக்கு உன்ன மேலும் மேலும் கஷ்டபடுத்த மனசு கேட்கலை" என்றவள் "நா கேக்குறதுக்கு மழுப்பாம பதில் சொல்லு, அப்பா...
இரவின் நிசப்தத்தில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றியது. காற்றோடு கலந்து உடன் செல்லும் கார்மேகமாய் வருணாவின் நினைவுகள் திருச்சியை நோக்கி படையெடுத்தன. பழைய நினைவுகளை அசை போடுவதில் தான் எத்தனை ஆனந்தம் அவளையும் அறியாமல் இதழை நிறைந்தது புன்னகையின் மிச்சங்கள்.
காலை நேர சூரிய உதயம், கண்களுக்கு பரவசம் அளிக்கும் மலைகோட்டையின் அழகு, உச்சி பிள்ளையாரை எண்ணி...
மெல்லிய புன்னகை அவன் இதழை தழுவ "சரி சரி டென்ஷன் ஆகாத நாளைக்கு விஷயத்தை நாளைக்கு பேசலாம் டையர்டா இருக்கு சாப்டுட்டு தூங்கணும்" என்றவன் தட்டில் இருந்ததை வேகமாக விழுங்க,
"டேய் மெதுவா சாப்டு விக்கிக்க போகுது" என தண்ணீர் கிளாஸை அவன் புறம் நகர்த்தி வைத்தான் ரிஷி.
இரவின் குளுமையில் மாடியில் நின்று செயற்கை விளக்குகளால்...
"அசடு எல்லாத்தையும் மறந்துரு உன்ன செய்ய சொல்றதுக்கு நானே சமைச்சிறலாம். சரி சொல்றேன் கேட்டுக்கோ இது தான் லாஸ்ட் மறுக்கா கேட்டா என்னால சொல்ல முடியாது வேலைய விட்டுட்டு பேசாம போயிரு வேற யாரையாவது வேலைக்கு வச்சுக்கிறேன் ஆளா இல்ல" என்று கடுமையை காட்டி பேச,
"அய்யோ வேணாம் ம்மா இனிமே இப்டி மறக்க மாட்டேன்...
அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் பரிமளம். மனதின் கொதிப்பு தீருமட்டுமில்லை,
'என்னமா பேசிட்டு போயிட்டான் அவனோட வயசு என்னோட அனுபவம் ஏ முன்னாடி கை நீட்டி கேள்வி கேட்டுடானே, என்னால தான் எம்பொண்ணோட வாழ்க்கை வீணா போச்சா, எந்த தாயாவது தன்னோட பொண்ணு நல்லா இருக்க கூடாதுன்னு நினைப்பாளா? நல்ல இடம் போற இடத்துல...
வருணாவிடம் மன்னிப்பு கோர வேண்டும் என தருணை கவிதாவே பள்ளிக்கு அழைத்து வந்திருந்தாள். வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கியவள் மகனிடம் யார் சுப்ரணா என்று கேட்டு தெரிந்து கொண்டு அவளின் வரவுக்காக காத்திருக்க,
ஸ்கூட்டியில் சீறி கொண்டு வந்தவள் பள்ளியை நெருங்கியதும் வேகத்தை குறைத்து கொண்டு வாசலில் வாகனத்தை நிறுத்தி "நேத்து மாதிரி யார்கிட்டயும் வம்பு...
இரவு ராகவன் வர தாமதமாகும் என்று முன்பே தெரிவித்து விட்டதால் மூவரும் இரவு உணவை விரைவாகவே முடித்து கொண்டனர். உணவை கொடுத்து சுபர்ணாவை உறங்க வைக்க தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார் சாரதா. ஒரு வயது வரை தான் வருணாவின் அணைப்பில் உறங்கினாள் சுபர்ணா. அதன்பிறகு வந்த இரவுகள் எல்லாம் சாரதாவின் மடி தான் அவரின்...
அவள் செயலை ஆசிரியர்கள் அறையில் இருந்து கண்கொட்டாமல் ரசித்து கொண்டிருந்தான் ரவி. மகிழ மரத்திடம் விடை பெற்று கொண்டு ஆசிரியர்கள் அறைக்குள் நுழைய,
"என்ன வருணா இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டீங்க. வீட்டுல கேட்டேன் அம்மா சொன்னாங்க" என்றவனுக்கு சட்டென புன்னகையை பதில் அளித்தவள்,
"ஆமா ரவி சார் கொஞ்சம் ரைட்டிங் ஒர்க் இருந்துச்சு காலையில சீக்கிரமா வந்து...
பால் காய்ச்சி குடியேறி அன்றைய நாளோடு ஒரு வாரம் கழிந்திருந்தது. அக்காவையும் அவரின் மகனையும் குடியமர்த்தி விட்டு சென்றவன் இக்கட்டான வேலையில் சிக்கி கொள்ள, அதை சீக்கிரம் முடித்துவிட்டு பெங்களுர் வந்து சேர்ந்தான் அபி நந்தன்.
முப்பதை கடந்த வயது,
வட்டசாமான தேகம் எவரென தெரியாமலே புன்னகை பூக்கும் இதழுக்கு சொந்தக்காரன்.
உள்ளே இருக்கும் பல ஆழமான காயங்களையும்...