தேவியின் திருமுக தரிசனம்
"இதுல என்ன சார் இருக்கு நா பாத்துகிறேன். உங்க வீடு நீங்க திரும்பி வர வரைக்கும் பத்திரமா இருக்கும் கவலை படாம போய்ட்டு வாங்க எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்ல அம்மா உடம்பு தேறினதும் வந்தா போதும் எல்லாத்தையும் நா மேனேஜ் பண்ணிக்கிறேன்".
"தாங்க்ஸ் வருணா நா கிளம்புறேன்" என ரவி விடைபெற்று கிளம்பிட,
நடைபயில வந்த...
இல்லம் சென்றடையும் வரை கேள்விகள் கேட்டு துளைத்து விட்டாள் வருணா. 'இது வாயா இல்லை வேறு ஏதாவதா திறந்த வாயை மூடாமல் பேசி கொண்டு வருகிறாளே' என எரிச்சல் மேலோங்கினாலும் சிறு பிள்ளை அவளின் இயல்பு இது தான் என்று ராகவன் முன்பே கூறிட, அவளின் நச்சரிப்பை பொறுத்து கொண்டான் பாலாஜி.
அவனுக்கு முன்பாகவே இறங்கி...
என் நந்தவன கனவுகள் வெந்துவிட்டன.
ரோஜாவுக்கு முத்தமிட்டோம் கனவில்.
முள்ளில் உதடு கிழித்தோம் நிஜத்தில்!!.
கேட்ட வார்த்தைகளை மீண்டும் மீண்டும் உறுபோட்டவனுக்கு அவையெல்லாம் உண்மையென ஏற்று கொள்ள முடியவில்லை ஆனால் பேசிய வார்த்தைகளின் வீரியம்?. எத்தனை கேவலமாய் பேசிவிட்டாள் என எண்ணி வெதும்பியது நந்தனின் மனம்.
விழியில் வலியை நிரப்பி ஆகாயத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தான். ஆறுதலுக்கு ஆள் இல்லை என்ற குறையை...
குனிந்த தலை நிமிராமல் பேசிய எதுவும் காதில் விழாதது போல கோபத்தின் வர்ணனை பிரதிபலிக்க அவள் அமர்ந்திருந்த தோரணை வருணாவிற்கு சிரிப்பை ஏற்படுத்தியது. கண்டு கொள்ளாதது போலவே பேச்சை தொடர்ந்தாள்.
"அம்மா... கோவிலுக்கு போயிட்டு அப்டியே உங்களுக்கும் எனக்கும் டிரெஸ் எடுக்கலாம்னு இருக்கேன் நீங்க என்ன சொல்றிங்க?", ஓரவிழி பார்வை மகளிடம் உறவாட, கோபத்தை தணிக்க...
"உன் மேலயோ இல்ல ரஞ்சனி, என்னோட சித்தி இவங்க மேலயெல்லாம் எனக்கு துளி கூட கோபம் இல்ல. நீங்க முணுபேரும் சொன்னிங்கன்னு உங்க வார்த்தைய நம்பி எங்க போறேன்னு கூட சொல்லாம என்ன விட்டு மொத்தமா போனாளே, அவ மேல தான் கோபம் வருத்தம் எல்லாமே.
நா திரும்பி வர்ற வரைக்கும் எனக்காக வெய்ட் பண்ணி...
"எனக்கு உதவி பண்ண நீங்க யாரு எங்க போகணும் எப்டி போகணும்னு எனக்கு தெரியும் நீங்க போங்க" என்று மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு வெடுக்கென பேசினாள் வருணா.
பயத்தில் படித்தெல்லாம் எண்ணத்தில் வந்து எட்டி பார்த்தது அவளுக்கு. இதே போல பலத்த மழையில் தானே அவளையும் அழைப்பான், காரில் ஏற்றி கொண்டு ஊர் சுற்றி...
மேகமகள் சொட்டு சொட்டாக தூரலை தூவி கொண்டிருந்த காலை வேளை. இல்லம் இருந்த இருப்பை கண்டு சாரதாவிற்கு கோபம் சிரத்திற்கு ஏறியது.
"ஏண்டி, நீ சென்னை கிளம்பி போறதுக்கு வீட்டையே இப்டி அலங்கோல படுத்தி வச்சுருக்க, இனி எல்லாத்தையும் நான் ஒருத்தியே எடுத்து வச்சு சுத்தம் பண்ணனும்.எடுத்ததை எடுத்த இடத்தில வைக்கணும்னு தெரியாது"என சிடுசிடுக்க,
"கத்தாதீங்க ம்மா...
"அசடு எல்லாத்தையும் மறந்துரு உன்ன செய்ய சொல்றதுக்கு நானே சமைச்சிறலாம். சரி சொல்றேன் கேட்டுக்கோ இது தான் லாஸ்ட் மறுக்கா கேட்டா என்னால சொல்ல முடியாது வேலைய விட்டுட்டு பேசாம போயிரு வேற யாரையாவது வேலைக்கு வச்சுக்கிறேன் ஆளா இல்ல" என்று கடுமையை காட்டி பேச,
"அய்யோ வேணாம் ம்மா இனிமே இப்டி மறக்க மாட்டேன்...
உணவை வெறித்து கொண்டிருந்தவளின் தோளில் தட்டிய சாரதா "என்னடி யோசனை பண்ணிட்டு இருக்க சாப்டு பசிக்கிதுன்னு சொன்னியே" என ஊக்க,
சரியென தலை அசைத்தவள் தட்டில் இருந்ததை காலி செய்ய தொடங்கினாள். தொண்டையில் சிக்கி கொண்ட முள்ளை போல பிரிவை எண்ணுகையில் மனம் கணத்தது அவளுக்கு.
காலை உணவை முடித்து கொண்டு நேராக ரயில் நிலையம் வர...
இரவு ராகவன் வர தாமதமாகும் என்று முன்பே தெரிவித்து விட்டதால் மூவரும் இரவு உணவை விரைவாகவே முடித்து கொண்டனர். உணவை கொடுத்து சுபர்ணாவை உறங்க வைக்க தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார் சாரதா. ஒரு வயது வரை தான் வருணாவின் அணைப்பில் உறங்கினாள் சுபர்ணா. அதன்பிறகு வந்த இரவுகள் எல்லாம் சாரதாவின் மடி தான் அவரின்...
ரஞ்சனி சென்ற சில நொடிகளிலியே ரிஷியிடம் இருந்து அழைப்பு.
அனுப்பி வைத்தானே தவிர மனமெல்லாம் என்ன பேசுவாளோ எப்படி பேசுவாளோ என்ற தவிப்பு தான்.
வேலையில் கவனத்தை செலுத்த முடியாமல் நண்பனுக்கு அழைப்பு விடுத்தவனிடத்தில் அத்தனை படபடப்பு. மறுமுனையில் அழைப்பை ஏற்று பேசும் முன்னே ஏதேதோ எண்ணங்கள் புடை சூழ்ந்து கற்பனையை தட்டிவிட,
அழைப்பு ஏற்கப்பட்ட நொடி "எங்கடா...
மிதமான புன்னகை சிந்தி"எனக்குன்னு ஒரு வாழ்க்கை எனக்காக ஒரு உயிர் இருக்கு மலர் அவளுக்காக தான் இந்த வாழ்க்கை அவ இல்லன்னா எப்பவோ நா பைத்தியம் ஆகிருப்பேன்" என பார்வையை சுழல விட்டு புன்னகை பொதிந்த வண்ணமாய் "அதோ" என கைகட்டினாள் வருணா.
"என்னோட பொக்கிஷம் என்னோட பொண்ணு சுபர்ணா எனக்கு மறு வாழ்வு கொடுத்தவ" என...
அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் பரிமளம். மனதின் கொதிப்பு தீருமட்டுமில்லை,
'என்னமா பேசிட்டு போயிட்டான் அவனோட வயசு என்னோட அனுபவம் ஏ முன்னாடி கை நீட்டி கேள்வி கேட்டுடானே, என்னால தான் எம்பொண்ணோட வாழ்க்கை வீணா போச்சா, எந்த தாயாவது தன்னோட பொண்ணு நல்லா இருக்க கூடாதுன்னு நினைப்பாளா? நல்ல இடம் போற இடத்துல...
திரும்பி பார்த்தவன் மனையாளின் தலையசைப்பில் வாகனத்தை உயிர்ப்பித்து கிளப்ப, கண்ணாடி வழியே தெரிந்த உருவத்தை திரும்பி பார்க்க எத்தனித்தவளுக்கு மனம் கட்டுப்பாட்டை விதித்தது. கண்ணீர் எட்டி பார்க்க வெளியே வேடிக்கை பார்ப்பது போல தலை திருப்பி கொண்டவள் வழியவிருந்த நீரை துடைத்து கொண்டு இயல்பாய் இருப்பது போல காட்டி கொண்டாள் வருணா.
மழை வந்தால் பால்கனியில்...
அவள் செயலை ஆசிரியர்கள் அறையில் இருந்து கண்கொட்டாமல் ரசித்து கொண்டிருந்தான் ரவி. மகிழ மரத்திடம் விடை பெற்று கொண்டு ஆசிரியர்கள் அறைக்குள் நுழைய,
"என்ன வருணா இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டீங்க. வீட்டுல கேட்டேன் அம்மா சொன்னாங்க" என்றவனுக்கு சட்டென புன்னகையை பதில் அளித்தவள்,
"ஆமா ரவி சார் கொஞ்சம் ரைட்டிங் ஒர்க் இருந்துச்சு காலையில சீக்கிரமா வந்து...
செடிக்கொடியில் பனி துளிகள் இன்னமும் விடைபெறாமல் உறங்கி கொண்டிருந்தன.கதிரவன் கண் பார்க்க மெல்ல வண்ண வண்ண மலர்கள் வாசனையை பரப்பியவாறே மொட்டவிழ தொடங்கிய அதிகாலைநேரம்.
சிறுக சிறுக சேமித்து வைத்த காசில் சிரத்தையில்லாமல் வாங்கிய, கௌடா அப்பார்மெண்ட் குடியிருப்பின் இரண்டாவது தளத்தின் முதல் வீட்டில் கந்த சஷ்டி கவசம் டேப்ர்காடில் ஒலித்து கொண்டிருந்தது.
அன்று வைகாசி விசாகம் என்பதால்...
தேவியின் திருமுக தரிசனம் 8
"அபி காரை நிறுத்துறீங்களா" என பின்புறமிருந்து கேட்ட குரலில் திரும்பி பரமலாலேயே, "எதுக்கு என" கேட்டான் அபிநந்தன்.
"பசிக்கிது, ஹோட்டல் இருக்குற இடமா பாத்து நிறுத்துறீங்களா கிளம்பின அவசரத்துல சாப்பிடாம வந்துட்டேன்" என பசியின் வாட்டத்தில், குரலில் சோர்வை காட்டி பேசினாள் ரஞ்சனி.
பசி என்றதும் அவள் மீதிருக்கும் கோபத்தை பின்னிறுத்தி கொண்டு,...
பால் காய்ச்சி குடியேறி அன்றைய நாளோடு ஒரு வாரம் கழிந்திருந்தது. அக்காவையும் அவரின் மகனையும் குடியமர்த்தி விட்டு சென்றவன் இக்கட்டான வேலையில் சிக்கி கொள்ள, அதை சீக்கிரம் முடித்துவிட்டு பெங்களுர் வந்து சேர்ந்தான் அபி நந்தன்.
முப்பதை கடந்த வயது,
வட்டசாமான தேகம் எவரென தெரியாமலே புன்னகை பூக்கும் இதழுக்கு சொந்தக்காரன்.
உள்ளே இருக்கும் பல ஆழமான காயங்களையும்...
"ஓ அவ்ளோ பெரிய மனுஷியாகிட்டிங்களா இனி என் கிட்ட இருந்து பணம் வாங்க மாட்டிங்க, காலேஜ் படிக்க போறோமேன்ற திமிரா" என சற்று கோபமாக கேட்க,
"அப்டி இல்லண்ணா கூட இருந்து உன்னோட கஷ்டத்தை பாத்த எனக்கு உன்ன மேலும் மேலும் கஷ்டபடுத்த மனசு கேட்கலை" என்றவள் "நா கேக்குறதுக்கு மழுப்பாம பதில் சொல்லு, அப்பா...
உள்ளே சென்றவன்"எங்க உன்கூடவே உன்ன விட்டு ஒருநிமிஷம் கூட பிரியாம கர்ணனோட கவச குண்டலம் மாதிரி ஒட்டிட்டு இருப்பாங்களே அவங்கள காணோம்" என பார்வையை படர விட்டபடியே கேட்க,
"வந்த விஷயம் என்னன்னு மட்டும் சொல்லு அதைவிட்டுட்டு தேவையில்லாததெல்லாம் கேட்காத இது அவங்க வீடு அதை மனசுல வச்சுட்டு பேசு ரிஷி, அதுவுமில்லாம அவங்க எங்க...