காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு
மித்ராவிற்கு பாஸ்போர்ட் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..., அதற்கான வேலையை சித்தார்த் பார்த்துக்கொண்டிருந்தான்..., அவளுடைய பரீட்சை நேரம் இருவரும் சாதாரணமாக போனில் பேசிக் கொண்டாலும் இன்னும் சில தயக்கங்கள் இருவருக்கும் இடையே இருக்கதான் செய்தது...
பரசுராமும்., காமாட்சியும் அவளை தங்கள் பெண் போல பார்த்துக் கொண்டனர்..., எது வாங்கினாலும் மித்ராவுக்கு பிடித்திருக்கிறதா, என்று ஒரு...
அத்தியாயம் 13
அவர்கள் அனைவரும் சந்தித்துக் கொள்ளும் இடம் வரும்வரை காரில் இருவரும் தனியாக வந்தாலும்., இருவரும் பேசிக்கொள்ளவில்லை... ஏதோ இருவருக்கும் இடையில் ஒரு மௌனத் திரை இருந்துகொண்டே இருந்தது... என்ன பேசுவது என்று அவனுக்கு யோசனை, எப்படி பேச்சைத் தொடங்குவது என்ற யோசனை.... ஜெகதீஷ் பிரதீபாவை வரும் வழியில் பார்த்து அழைத்துக்கொண்டு வரும்...
அன்று மதிய உணவு நேரத்தில் அவள் வகுப்பில் அமர்ந்திருக்கும்போது உணவை உண்ண பிடிக்காமல் மூடி வைத்துவிட்டு அமர்ந்து இருக்கும் போது கல்லூரியில் இரண்டு பேராசிரியர்கள் வெளியே பேசிக்கொண்டு நின்றார்கள்.... யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்... அப்போது வெளியே பேச்சு சத்தம் கேட்டது, என்னப்பா கல்யாணம் ன்னு கேள்விப்பட்டோம் இங்க வந்து இருக்க என்று கேட்கவும்... கல்யாண பொண்ணு...
அத்தியாயம் 12
இரவு தூங்கப்போகும் முன் இவளுக்கு தெரியாத எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. என்னவென்று தெரியாமல் எடுத்து பேச தொடங்கவும் ஒரு பெண் பேசினாள் தன்னை மித்ராவிற்கு லெட்டர் கொடுத்த பிரதீபா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கினாள்... அப்போது சொன்னாள் ரொம்ப சந்தோஷங்க... உங்க பிரச்சனை முடிஞ்சது.., நான் உன்கிட்ட லட்டர்...
அப்போதுதான் சித்தார்த்தின் அப்பா எல்லாருமே கிளம்புவோம், மித்ரா காரிலேயே இருக்கட்டும் நம்ம ரெண்டு பேரும் உள்ளே போய் அவங்க தாத்தா அம்மா அப்பா ட்ட எல்லாத்தையும் ஓப்பனா பேசலாம்.... பேசி பார்ப்போம் அவங்க என்ன சொல்றாங்கன்னு... தாத்தா கிட்ட இதுக்குள்ள அந்த ஜெகதீஷ் அப்பா பேசி இருப்பாரு... அதனால பயம் இல்ல... நம்ம...
அத்தியாயம் 11
மாலை நேரம் ஜெகதீஷின் தந்தை நேரடியாகவே போன் செய்து சித்தார்த்தின் தந்தையிடம் பேசினார்.... தொழில்துறை நண்பர் மூலம் சித்தார்த்தின் தந்தை ஜெகதீசன் தந்தையிடம் பேச சொல்லி இருந்தார்.... அதை வைத்து அவரே நேரடியாக போன் செய்து விட்டார்., அப்போதுதான் விஷயத்தை விளக்கத் தொடங்கினார் சித்தார்த்தின் தந்தை....
வணக்கங்க தப்பா எடுத்துக்காதீங்க., பிள்ளைங்க...
அத்தியாயம் 10
மனிதர்கள் போடும் திட்டப்படி எல்லாம் நடந்து விட்டால்.....
பஸ்ஸில் ஏறி கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்கும் வழியில் மனதிற்குள் ஏனோ பயம் பிடித்துக் கொண்டது. அது தவறு தான் என்பது அவளுக்கு தெரியும் வீட்டை விட்டு பெண்கள் வீட்டிற்கு தெரியாமல் செல்வது தவறு தான், என்று தெரிந்தாலும் வேறு வழி இல்லை என்பதால்...
அவன் சொன்னான்., இல்ல.... மித்ரா நான் உனக்கு தகுதியானவனா எனக்கே தெரியல.... எனக்கு என்ன பாத்தா அருவருப்பா இருக்கு.... நான் சில தவறுகள் எல்லாம் பண்ணி இருக்கேன்.... என்று அவன் சிகரெட் பிடிப்பது தண்ணி அடித்தது பெண் சகவாசம் என்று அனைத்தையும் ஒத்துக் கொண்டான்.... அதனாலதான் என்னால உன் கிட்ட ஓபனா பேச கூட...
அத்தியாயம் 9
அவனுடைய மதியம் மித்ராவிடம் இருந்து போன் வந்த பிறகு அவள் அனுப்பிய ரெக்கார்டிங்கை கேட்கத் தொடங்கினான்.... அதில் முதலில் ஜெகதீஸ் ன் குரல் கேட்டது....
கல்யாணத்துக்கு பார்த்த மாப்பிள்ளை நான் தான் என் பேரு ஜெகதீஸ் என்று தொடங்கி விட்டு தான் யார் என்பதை அறிமுகப்படுத்திக் கொண்டான்.... உனக்கு சித்தார்த்தை நல்ல தெரியும்...
சாரி... மித்ரா என்னால தான் உனக்கு இவ்ளோ பிரச்சனை அன்னைக்கு நான் எவ்வளவோ பிரின்ஸி கிட்ட சொன்னேன்... மித்ரா பேர் இதுல வேண்டாம் ன்னு.... சொன்னதை கேட்காமல் சொல்லிட்டாரு... ஆனா எனக்கு இந்த விஷயம் இப்படி லீக் ஆகும் என்று., எனக்கு தெரியாது சாரி...
சாரி சொன்னா எதுவுமே சரியாக போறது இல்ல.... என்ன...
அத்தியாயம் 8
மரத்தடியிலேயே அமர்ந்திருந்தாள்... மித்ரா எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தாலோ.... திடீரென அங்கு பறவைகளின் சத்தம் கேட்கவும் தான்... அவ்விடத்திலிருந்து நகர்ந்தாள்., ஏனெனில் எதிர்முனையில் பேசிய ஜெகதீஸ் வார்த்தைகள் அவளை அந்த அளவு பாதித்திருந்தது.... என்ன செய்வது இதை எப்படி கையாளுவது என்று தெரியாமல் சற்று நேரம் பயந்துதான் போனாள்....பிறகு அவன் பேசியதை...
ஆனால் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்த மித்ரா விற்கு தெரிந்தது.... இவன் ஏதோ பேச வேண்டும் என்று இருக்கிறான் என்பது....
சற்று நேரம் பொருத்து பார்த்தவள் அவள் தந்தை வேலைக்கு கிளம்பும் வரை அமைதியாக இருந்தாள்.... பின் கிளம்பி அவர் வெளியே செல்லவும்.... அவர் முன் போய் நின்று அப்பா...
அத்தியாயம் 7
இரண்டு நாளாக மூவர் குழுவும் சேர்ந்து மித்ராவிற்கு வேலைக்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருக்க எல்லாம் ரெடி செய்து நாளை அப்ளிகேஷனை கொரியரில் அனுப்புவதற்கு ரெடி செய்து கொண்டிருந்தனர்....
ஆன்லைனில் ஒன்றும் போஸ்டில் ஒன்றும் அனுப்ப வேண்டும் என்பது அக்கம்பெனியின் விதிமுறை.., எனவே அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி இருக்கும் போது அன்று இரவு...
இந்தியாவிலிருந்து, அவனுடைய மாலை நேரத்திற்கு , அதாவது இந்தியாவில் நண்பகல் வேளையில் அவனுக்கு செய்தி வந்தது... இங்கு எந்த பிரச்சினையும் இல்லை எப்போதும் போல் போய்க்கொண்டிருக்கிறது... என்று இவன் மறுபடி அவர்களை அழைத்து எதற்கும் ஜாக்கிரதையாக கவனித்துக்கொள்ள வேண்டும்... ஏனோ மனதில் ஒரு சின்ன நடுக்கம் இருந்து கொண்டே இருக்கிறது... பார்த்துக் கொள்ளுங்கள் என்று...
அத்தியாயம் 6
மனிதர்கள் வேண்டுமானால் சோம்பிப் போய் சில இடங்களில் தேங்கி நிற்கலாம்.. காலம் அப்படி அல்ல, அது போக்கில் ஓடிக் கொண்டேதான் இருக்கிறது. அப்படி தான் இவர்களின் வாழ்க்கையில் நாட்களும் நேரங்களும் கடந்து கொண்டே இருந்தது.
ஆஸ்திரேலியாவில் சித்தார்த்தின் வாழ்க்கை ஒரு சீரான நிலையில் போய்க்கொண்டிருந்தது.. மனம் மட்டும் அவனது மித்ராவை சுற்றிக்...
புலம்புதடி இதுதான் லைப்..... நீ இப்போது புலம்பி ஒரு பிரயோஜனம் கிடையாது, எப்படியாவது கொஞ்சம் கஷ்டப்பட்டு படி முடியலைன்னா ஏதாவது டியூஷன் அரேஞ்ச் பண்ண முடியுமான்னு பார்ப்போம் கேட்டு சொல்லு.... நான் என்ன பண்ண. உங்க அப்பா என்ன சொன்னாலும் பரவால்ல உனக்காக பேசுறேன்.....
பாக்கலாமா முடிஞ்ச அளவு ட்ரை பண்றேன்.... என்னால முடிஞ்ச...
அத்தியாயம் 5
என்றும் இல்லாமல் அன்று காலை எழ நேரமாகி விட்டது அம்மாவின் அதட்டல் ஒலியில்தான் எழுந்தாள்...
மித்ரா மித்ரா என்று மெதுவாக எழுப்பி பார்த்தவர் சத்தம் இல்லை என்றதும் எந்திரிக்கியா... இல்லையா என்று ஒரு கத்து கத்தவும் போர்வையை உதறிவிட்டு அவசரமாக எழுந்து வந்தாள்... எவ்வளவு நேரம் காலேஜ் போகிற ஐடியா இருக்கா...
அந்த பாடத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியருக்கும் தெரியும்.... இருந்தாலும் அவருக்கும் தெரியும் இவன் அந்த பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுப்பவன் என்று அதனால் அவனிடம் இவள் சந்தேகம் கேட்பது அவரும் பெரிதாக எடுக்கவில்லை.... அதன் பிறகு அவளுடைய செல்போன் நம்பர் இவனிடமும்.... அவனுடைய செல்போன் நம்பர் அவளிடமும் இருந்தது.... படிக்கும்போது இல்லை வேறு ஏதேனும் சந்தேகம்...
அத்தியாயம் 4
கல்லூரி செல்லும் நாள்கள் போல காலையிலே குளித்துக் கிளம்பி கொண்டிருந்தவனிடம் காமாட்சி தான் கேட்டார்....
காலையிலே எங்கடா கிளம்புற அதுதான் படிப்பு முடிந்ததுல....
மா ரிசல்ட் வந்துச்சு மார்க் எல்லாம் பார்த்தாச்சு.... எல்லாம் தெரியும் எப்ப மார்க் ஷிட் , டி சி எல்லாம் கையில கிடைக்கும் ன்னு போய் ஜஸ்ட் பார்த்துட்டு... ...
அத்தியாயம் 3
சித்தார்த்தை பார்த்தவள் அங்கேயே நின்றுவிட்டாள்... கையை தூக்கி காட்டி ஹாய் என்று எப்போதும் சொல்வது போல் சொன்னாள்....
அவனும் சிரித்துக் கொண்டே அருகில் வந்து.... எப்படி இருக்க என்று பேசத் தொடங்கினான்.... பஸ்ஸில் ஏற போனவள் சற்று தள்ளி வந்து நின்று கொண்டு அவனிடம் பேச தொடங்கினாள்...
ம்ம் ம்ம்... நல்லா...