Wednesday, August 5, 2026

    காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு

    பரசுராம் மனைவியின் சாதுர்யமான பேச்சு நினைத்து சிரித்துக் கொண்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் அம்மாவிற்கும் மகனுக்குமான பேச்சை....      அவனோ காமாட்சியின் மடியில் படுத்துக்கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தான்.... காமாட்சி மகனின் தலையை கோதிக்கொண்டே எனக்கு ஒரே ஒரு தடவை அந்த பொண்ண மட்டும் காட்டிடு  டா....  என்று கேட்கவும் அம்மா என்று அதிர்ச்சியோடு அவர்...
    அத்தியாயம் 2           ஐயா கொஞ்ச நாள் கழிச்சு தான் எனக்கு விஷயம் தெரியும்., அய்யா முதலே தெரிஞ்சிருந்தா நான் அப்பவே உன் கிட்ட சொல்லி இருந்திருப்பேன்... அப்படியேனாலும் தம்பி விஷயத்தில் நாம ஒன்னும் சொல்ல முடியாது என்பதற்காக தான் நானும் வாயை திறக்கவில்லை....         உங்களுக்கு தெரியும் ஐயா., தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி கிடையாது......
    அத்தியாயம் 1                மத்திய சென்னையில் ஆள் பலம், பண பலம், அரசியல் பலம் பெற்ற சிறந்த தொழிலதிபர் பரசுராம் அவர் மனைவி காமாட்சி...           என்றும் போல் இல்லாமல் அன்று அவர்கள் வீடு சற்று அமைதியைக் கொண்டிருந்தது.... அவர்களது ஒரே மகன் சித்தார்த்தன் இன்று வெளிநாடு கிளம்பிக் கொண்டிருக்கிறான்.... அவர்களது தொழிலை மேற்கொண்டு விரிவுபடுத்தவும் வெளிநாட்டில்...
    error: Content is protected !!