காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு
அப்போதுதான் சித்தார்த்தின் அப்பா எல்லாருமே கிளம்புவோம், மித்ரா காரிலேயே இருக்கட்டும் நம்ம ரெண்டு பேரும் உள்ளே போய் அவங்க தாத்தா அம்மா அப்பா ட்ட எல்லாத்தையும் ஓப்பனா பேசலாம்.... பேசி பார்ப்போம் அவங்க என்ன சொல்றாங்கன்னு... தாத்தா கிட்ட இதுக்குள்ள அந்த ஜெகதீஷ் அப்பா பேசி இருப்பாரு... அதனால பயம் இல்ல... நம்ம...
அத்தியாயம் 16
சித்தார்த் மித்ரா வாழ்க்கை ஆஸ்திரேலியாவிலும் சந்தோஷமாகவே கழிந்தது...
சித்தார்த் சொன்னது போலவே, அது அவர்களுக்கு நீண்ட நாள் ஹனிமூன் ஆகவே இருந்தது... இன்னும் ஒரு மாதத்தில் கிளம்ப வேண்டும் என்று இருந்த நாளில்...., ஒரு நாள் காலை எழுந்து அவன் எப்பொழுதும் அலுவலகம் செல்லும் நேரத்தைக் கணக்கிட்டு, அதற்கு தகுந்தாற்போல் சமைக்க...
அப்போது அவன் தான் சொன்னான் சரி அப்படி என்றால் நாம் அந்த ஆறு மதத்தையும் ஹனிமூன் மாதமாக கொண்டாடி விட்டு வருவோம், என்று சொன்னான்.... அவள் திரும்பி அவனை முறைக்கவும் வேலைக்கு வேலையும் முடியும்., ஹனிமூன்னுக்கு ஹனிமூன் என்று சொல்லவும்... ஒற்றை விரலை மட்டும் காட்டி அவனை மிரட்டுவது போல செய்தாள் ஆனாலும் முகத்தில்...
அத்தியாயம் 7
இரண்டு நாளாக மூவர் குழுவும் சேர்ந்து மித்ராவிற்கு வேலைக்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருக்க எல்லாம் ரெடி செய்து நாளை அப்ளிகேஷனை கொரியரில் அனுப்புவதற்கு ரெடி செய்து கொண்டிருந்தனர்....
ஆன்லைனில் ஒன்றும் போஸ்டில் ஒன்றும் அனுப்ப வேண்டும் என்பது அக்கம்பெனியின் விதிமுறை.., எனவே அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி இருக்கும் போது அன்று இரவு...
இந்தியாவிலிருந்து, அவனுடைய மாலை நேரத்திற்கு , அதாவது இந்தியாவில் நண்பகல் வேளையில் அவனுக்கு செய்தி வந்தது... இங்கு எந்த பிரச்சினையும் இல்லை எப்போதும் போல் போய்க்கொண்டிருக்கிறது... என்று இவன் மறுபடி அவர்களை அழைத்து எதற்கும் ஜாக்கிரதையாக கவனித்துக்கொள்ள வேண்டும்... ஏனோ மனதில் ஒரு சின்ன நடுக்கம் இருந்து கொண்டே இருக்கிறது... பார்த்துக் கொள்ளுங்கள் என்று...
சாரி... மித்ரா என்னால தான் உனக்கு இவ்ளோ பிரச்சனை அன்னைக்கு நான் எவ்வளவோ பிரின்ஸி கிட்ட சொன்னேன்... மித்ரா பேர் இதுல வேண்டாம் ன்னு.... சொன்னதை கேட்காமல் சொல்லிட்டாரு... ஆனா எனக்கு இந்த விஷயம் இப்படி லீக் ஆகும் என்று., எனக்கு தெரியாது சாரி...
சாரி சொன்னா எதுவுமே சரியாக போறது இல்ல.... என்ன...
அத்தியாயம் 5
என்றும் இல்லாமல் அன்று காலை எழ நேரமாகி விட்டது அம்மாவின் அதட்டல் ஒலியில்தான் எழுந்தாள்...
மித்ரா மித்ரா என்று மெதுவாக எழுப்பி பார்த்தவர் சத்தம் இல்லை என்றதும் எந்திரிக்கியா... இல்லையா என்று ஒரு கத்து கத்தவும் போர்வையை உதறிவிட்டு அவசரமாக எழுந்து வந்தாள்... எவ்வளவு நேரம் காலேஜ் போகிற ஐடியா இருக்கா...
அன்றைய விருந்து, அதன் பின் நடந்த சில சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு, கோயம்புத்தூருக்கு ஜெகதீசன் திருமணத்திற்கும் சென்று வந்தனர்... திருமணத்திற்கு போயிட்டு திரும்பி வரும்போது சித்தார்த் மித்ரா விடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான்... என்ன பத்தி ஒன்னுமே சொல்ல மாட்டேங்கறியே..., நீ என்ன நெனச்சிருந்த, நான் எப்படி இருக்கேன் என்று கேட்கவும்...
நீங்க...
அத்தியாயம் 12
இரவு தூங்கப்போகும் முன் இவளுக்கு தெரியாத எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. என்னவென்று தெரியாமல் எடுத்து பேச தொடங்கவும் ஒரு பெண் பேசினாள் தன்னை மித்ராவிற்கு லெட்டர் கொடுத்த பிரதீபா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கினாள்... அப்போது சொன்னாள் ரொம்ப சந்தோஷங்க... உங்க பிரச்சனை முடிஞ்சது.., நான் உன்கிட்ட லட்டர்...
அத்தியாயம் 10
மனிதர்கள் போடும் திட்டப்படி எல்லாம் நடந்து விட்டால்.....
பஸ்ஸில் ஏறி கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்கும் வழியில் மனதிற்குள் ஏனோ பயம் பிடித்துக் கொண்டது. அது தவறு தான் என்பது அவளுக்கு தெரியும் வீட்டை விட்டு பெண்கள் வீட்டிற்கு தெரியாமல் செல்வது தவறு தான், என்று தெரிந்தாலும் வேறு வழி இல்லை என்பதால்...
அத்தியாயம் 11
மாலை நேரம் ஜெகதீஷின் தந்தை நேரடியாகவே போன் செய்து சித்தார்த்தின் தந்தையிடம் பேசினார்.... தொழில்துறை நண்பர் மூலம் சித்தார்த்தின் தந்தை ஜெகதீசன் தந்தையிடம் பேச சொல்லி இருந்தார்.... அதை வைத்து அவரே நேரடியாக போன் செய்து விட்டார்., அப்போதுதான் விஷயத்தை விளக்கத் தொடங்கினார் சித்தார்த்தின் தந்தை....
வணக்கங்க தப்பா எடுத்துக்காதீங்க., பிள்ளைங்க...
அத்தியாயம் 6
மனிதர்கள் வேண்டுமானால் சோம்பிப் போய் சில இடங்களில் தேங்கி நிற்கலாம்.. காலம் அப்படி அல்ல, அது போக்கில் ஓடிக் கொண்டேதான் இருக்கிறது. அப்படி தான் இவர்களின் வாழ்க்கையில் நாட்களும் நேரங்களும் கடந்து கொண்டே இருந்தது.
ஆஸ்திரேலியாவில் சித்தார்த்தின் வாழ்க்கை ஒரு சீரான நிலையில் போய்க்கொண்டிருந்தது.. மனம் மட்டும் அவனது மித்ராவை சுற்றிக்...
பரசுராம் மனைவியின் சாதுர்யமான பேச்சு நினைத்து சிரித்துக் கொண்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் அம்மாவிற்கும் மகனுக்குமான பேச்சை....
அவனோ காமாட்சியின் மடியில் படுத்துக்கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தான்.... காமாட்சி மகனின் தலையை கோதிக்கொண்டே எனக்கு ஒரே ஒரு தடவை அந்த பொண்ண மட்டும் காட்டிடு டா.... என்று கேட்கவும் அம்மா என்று அதிர்ச்சியோடு அவர்...
அத்தியாயம் 15
என்ன நடக்குது இங்க மாமியாரும் மருமகளும் கொஞ்சிகிட்டு இருக்கீங்க.... இதெல்லாம் சரி இல்ல ம்மா... நீங்க எனக்கு போட்டிக்கு வாறீங்க.....
அதுதாண்டா.... நானும் சொல்றேன் நான் ஒரு விஷயத்தை சொல்லி இருக்கேன்., மருமக கிட்ட.., அது முடிஞ்சதும் நான் போட்டி போட மாட்டேன்..., நான் ஒதுங்கிக்கிறேன்., அதுக்கப்புறம் நீயாச்சு உன் பொண்டாட்டி...
அத்தியாயம் 1
மத்திய சென்னையில் ஆள் பலம், பண பலம், அரசியல் பலம் பெற்ற சிறந்த தொழிலதிபர் பரசுராம் அவர் மனைவி காமாட்சி...
என்றும் போல் இல்லாமல் அன்று அவர்கள் வீடு சற்று அமைதியைக் கொண்டிருந்தது.... அவர்களது ஒரே மகன் சித்தார்த்தன் இன்று வெளிநாடு கிளம்பிக் கொண்டிருக்கிறான்.... அவர்களது தொழிலை மேற்கொண்டு விரிவுபடுத்தவும் வெளிநாட்டில்...
அத்தியாயம் 8
மரத்தடியிலேயே அமர்ந்திருந்தாள்... மித்ரா எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தாலோ.... திடீரென அங்கு பறவைகளின் சத்தம் கேட்கவும் தான்... அவ்விடத்திலிருந்து நகர்ந்தாள்., ஏனெனில் எதிர்முனையில் பேசிய ஜெகதீஸ் வார்த்தைகள் அவளை அந்த அளவு பாதித்திருந்தது.... என்ன செய்வது இதை எப்படி கையாளுவது என்று தெரியாமல் சற்று நேரம் பயந்துதான் போனாள்....பிறகு அவன் பேசியதை...
ஆனால் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்த மித்ரா விற்கு தெரிந்தது.... இவன் ஏதோ பேச வேண்டும் என்று இருக்கிறான் என்பது....
சற்று நேரம் பொருத்து பார்த்தவள் அவள் தந்தை வேலைக்கு கிளம்பும் வரை அமைதியாக இருந்தாள்.... பின் கிளம்பி அவர் வெளியே செல்லவும்.... அவர் முன் போய் நின்று அப்பா...
புலம்புதடி இதுதான் லைப்..... நீ இப்போது புலம்பி ஒரு பிரயோஜனம் கிடையாது, எப்படியாவது கொஞ்சம் கஷ்டப்பட்டு படி முடியலைன்னா ஏதாவது டியூஷன் அரேஞ்ச் பண்ண முடியுமான்னு பார்ப்போம் கேட்டு சொல்லு.... நான் என்ன பண்ண. உங்க அப்பா என்ன சொன்னாலும் பரவால்ல உனக்காக பேசுறேன்.....
பாக்கலாமா முடிஞ்ச அளவு ட்ரை பண்றேன்.... என்னால முடிஞ்ச...
அத்தியாயம் 9
அவனுடைய மதியம் மித்ராவிடம் இருந்து போன் வந்த பிறகு அவள் அனுப்பிய ரெக்கார்டிங்கை கேட்கத் தொடங்கினான்.... அதில் முதலில் ஜெகதீஸ் ன் குரல் கேட்டது....
கல்யாணத்துக்கு பார்த்த மாப்பிள்ளை நான் தான் என் பேரு ஜெகதீஸ் என்று தொடங்கி விட்டு தான் யார் என்பதை அறிமுகப்படுத்திக் கொண்டான்.... உனக்கு சித்தார்த்தை நல்ல தெரியும்...
அந்த பாடத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியருக்கும் தெரியும்.... இருந்தாலும் அவருக்கும் தெரியும் இவன் அந்த பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுப்பவன் என்று அதனால் அவனிடம் இவள் சந்தேகம் கேட்பது அவரும் பெரிதாக எடுக்கவில்லை.... அதன் பிறகு அவளுடைய செல்போன் நம்பர் இவனிடமும்.... அவனுடைய செல்போன் நம்பர் அவளிடமும் இருந்தது.... படிக்கும்போது இல்லை வேறு ஏதேனும் சந்தேகம்...