Wednesday, August 5, 2026

    காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு

    அத்தியாயம் 2           ஐயா கொஞ்ச நாள் கழிச்சு தான் எனக்கு விஷயம் தெரியும்., அய்யா முதலே தெரிஞ்சிருந்தா நான் அப்பவே உன் கிட்ட சொல்லி இருந்திருப்பேன்... அப்படியேனாலும் தம்பி விஷயத்தில் நாம ஒன்னும் சொல்ல முடியாது என்பதற்காக தான் நானும் வாயை திறக்கவில்லை....         உங்களுக்கு தெரியும் ஐயா., தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி கிடையாது......
    அன்று மதிய உணவு நேரத்தில் அவள் வகுப்பில் அமர்ந்திருக்கும்போது உணவை உண்ண பிடிக்காமல் மூடி வைத்துவிட்டு அமர்ந்து இருக்கும் போது கல்லூரியில் இரண்டு பேராசிரியர்கள் வெளியே பேசிக்கொண்டு நின்றார்கள்....  யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்... அப்போது வெளியே பேச்சு சத்தம் கேட்டது, என்னப்பா கல்யாணம் ன்னு கேள்விப்பட்டோம் இங்க வந்து இருக்க என்று கேட்கவும்... கல்யாண பொண்ணு...
    அத்தியாயம் 7          இரண்டு நாளாக மூவர் குழுவும் சேர்ந்து மித்ராவிற்கு வேலைக்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருக்க எல்லாம் ரெடி செய்து நாளை அப்ளிகேஷனை கொரியரில்  அனுப்புவதற்கு ரெடி செய்து கொண்டிருந்தனர்....              ஆன்லைனில் ஒன்றும் போஸ்டில் ஒன்றும் அனுப்ப வேண்டும் என்பது அக்கம்பெனியின் விதிமுறை..,  எனவே அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி இருக்கும் போது அன்று இரவு...
    அத்தியாயம் 9   அவனுடைய மதியம் மித்ராவிடம் இருந்து போன் வந்த பிறகு அவள் அனுப்பிய ரெக்கார்டிங்கை கேட்கத் தொடங்கினான்....  அதில் முதலில்  ஜெகதீஸ் ன்  குரல் கேட்டது....    கல்யாணத்துக்கு பார்த்த மாப்பிள்ளை நான் தான் என் பேரு ஜெகதீஸ் என்று தொடங்கி விட்டு தான் யார் என்பதை அறிமுகப்படுத்திக் கொண்டான்....  உனக்கு சித்தார்த்தை  நல்ல தெரியும்...
    அத்தியாயம் 3         சித்தார்த்தை பார்த்தவள் அங்கேயே நின்றுவிட்டாள்... கையை தூக்கி காட்டி ஹாய் என்று எப்போதும் சொல்வது போல் சொன்னாள்....     அவனும் சிரித்துக் கொண்டே அருகில் வந்து....  எப்படி இருக்க என்று பேசத் தொடங்கினான்....  பஸ்ஸில் ஏற போனவள் சற்று தள்ளி வந்து நின்று கொண்டு அவனிடம் பேச தொடங்கினாள்...     ம்ம் ம்ம்... நல்லா...
    அத்தியாயம் 13          அவர்கள் அனைவரும் சந்தித்துக் கொள்ளும் இடம் வரும்வரை காரில் இருவரும் தனியாக வந்தாலும்., இருவரும் பேசிக்கொள்ளவில்லை... ஏதோ இருவருக்கும் இடையில் ஒரு மௌனத் திரை இருந்துகொண்டே இருந்தது... என்ன பேசுவது என்று அவனுக்கு யோசனை, எப்படி பேச்சைத் தொடங்குவது என்ற யோசனை....  ஜெகதீஷ் பிரதீபாவை வரும் வழியில் பார்த்து அழைத்துக்கொண்டு வரும்...
    அவன் சொன்னான்.,  இல்ல.... மித்ரா நான் உனக்கு தகுதியானவனா  எனக்கே தெரியல.... எனக்கு என்ன பாத்தா அருவருப்பா இருக்கு.... நான் சில தவறுகள் எல்லாம் பண்ணி இருக்கேன்.... என்று அவன் சிகரெட் பிடிப்பது தண்ணி அடித்தது பெண் சகவாசம் என்று அனைத்தையும் ஒத்துக் கொண்டான்.... அதனாலதான் என்னால உன் கிட்ட ஓபனா பேச கூட...
    அப்போது அவன் தான் சொன்னான் சரி அப்படி என்றால் நாம் அந்த ஆறு மதத்தையும் ஹனிமூன் மாதமாக கொண்டாடி விட்டு வருவோம், என்று சொன்னான்.... அவள் திரும்பி அவனை முறைக்கவும் வேலைக்கு வேலையும் முடியும்., ஹனிமூன்னுக்கு ஹனிமூன் என்று சொல்லவும்... ஒற்றை விரலை மட்டும் காட்டி அவனை மிரட்டுவது போல செய்தாள் ஆனாலும் முகத்தில்...
    அத்தியாயம் 10           மனிதர்கள் போடும் திட்டப்படி எல்லாம் நடந்து விட்டால்.....          பஸ்ஸில் ஏறி கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்கும் வழியில் மனதிற்குள் ஏனோ பயம் பிடித்துக் கொண்டது. அது தவறு தான் என்பது அவளுக்கு தெரியும் வீட்டை விட்டு பெண்கள் வீட்டிற்கு தெரியாமல் செல்வது தவறு தான், என்று தெரிந்தாலும் வேறு வழி இல்லை என்பதால்...
    அத்தியாயம் 16       சித்தார்த் மித்ரா வாழ்க்கை ஆஸ்திரேலியாவிலும் சந்தோஷமாகவே கழிந்தது...           சித்தார்த் சொன்னது போலவே, அது அவர்களுக்கு நீண்ட நாள் ஹனிமூன் ஆகவே இருந்தது...  இன்னும் ஒரு மாதத்தில் கிளம்ப வேண்டும் என்று இருந்த நாளில்...., ஒரு நாள் காலை எழுந்து அவன் எப்பொழுதும் அலுவலகம் செல்லும் நேரத்தைக் கணக்கிட்டு, அதற்கு தகுந்தாற்போல் சமைக்க...
    அத்தியாயம் 14         திருமணம் நிச்சயக்கப்படுவது என்னவோ சொர்க்கத்தில் தான்.... ஆனால் நடப்பது என்னவோ இப்புவியில் தான்., அத்திருமணத்தை சொர்க்கலோகமாக மாற்றிக்காட்டினார் தொழிலதிபர் பரசுராம்., அவரின் ஒரே மகனின் திருமணம் என்பதால் பார்ப்பவர் வியக்கும் வண்ணம் நடந்தது... முதல் நாள் நிச்சயதார்த்தத்தின் போதே அனைவரும் அதிசயிக்கும் அளவு நிச்சயதார்த்த மேடை அலங்காரம் தனிச் சிறப்பாக இருந்தது.......
    அத்தியாயம் 1                மத்திய சென்னையில் ஆள் பலம், பண பலம், அரசியல் பலம் பெற்ற சிறந்த தொழிலதிபர் பரசுராம் அவர் மனைவி காமாட்சி...           என்றும் போல் இல்லாமல் அன்று அவர்கள் வீடு சற்று அமைதியைக் கொண்டிருந்தது.... அவர்களது ஒரே மகன் சித்தார்த்தன் இன்று வெளிநாடு கிளம்பிக் கொண்டிருக்கிறான்.... அவர்களது தொழிலை மேற்கொண்டு விரிவுபடுத்தவும் வெளிநாட்டில்...
    அத்தியாயம் 5            என்றும் இல்லாமல் அன்று காலை எழ நேரமாகி விட்டது அம்மாவின் அதட்டல் ஒலியில்தான் எழுந்தாள்...      மித்ரா மித்ரா என்று மெதுவாக எழுப்பி பார்த்தவர் சத்தம் இல்லை என்றதும் எந்திரிக்கியா...  இல்லையா என்று ஒரு கத்து கத்தவும் போர்வையை உதறிவிட்டு அவசரமாக எழுந்து வந்தாள்...  எவ்வளவு நேரம் காலேஜ் போகிற ஐடியா இருக்கா...
    அன்றைய விருந்து, அதன் பின் நடந்த சில சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு,  கோயம்புத்தூருக்கு ஜெகதீசன் திருமணத்திற்கும் சென்று வந்தனர்... திருமணத்திற்கு போயிட்டு திரும்பி வரும்போது சித்தார்த் மித்ரா விடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான்...  என்ன பத்தி ஒன்னுமே சொல்ல மாட்டேங்கறியே..., நீ என்ன நெனச்சிருந்த, நான் எப்படி இருக்கேன் என்று கேட்கவும்...           நீங்க...
      மித்ராவிற்கு பாஸ்போர்ட் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..., அதற்கான வேலையை சித்தார்த் பார்த்துக்கொண்டிருந்தான்...,  அவளுடைய பரீட்சை நேரம் இருவரும் சாதாரணமாக போனில் பேசிக் கொண்டாலும் இன்னும் சில தயக்கங்கள் இருவருக்கும் இடையே இருக்கதான் செய்தது...       பரசுராமும்.,  காமாட்சியும் அவளை தங்கள் பெண் போல பார்த்துக் கொண்டனர்..., எது வாங்கினாலும் மித்ராவுக்கு பிடித்திருக்கிறதா, என்று ஒரு...
    அத்தியாயம் 4   கல்லூரி செல்லும் நாள்கள் போல காலையிலே குளித்துக் கிளம்பி கொண்டிருந்தவனிடம் காமாட்சி தான் கேட்டார்....     காலையிலே எங்கடா கிளம்புற அதுதான் படிப்பு முடிந்ததுல....      மா ரிசல்ட் வந்துச்சு மார்க் எல்லாம் பார்த்தாச்சு.... எல்லாம் தெரியும் எப்ப மார்க் ஷிட் , டி சி எல்லாம் கையில கிடைக்கும் ன்னு போய் ஜஸ்ட் பார்த்துட்டு... ...
    அத்தியாயம் 15             என்ன நடக்குது இங்க மாமியாரும் மருமகளும் கொஞ்சிகிட்டு இருக்கீங்க.... இதெல்லாம் சரி இல்ல ம்மா...  நீங்க எனக்கு போட்டிக்கு  வாறீங்க.....      அதுதாண்டா.... நானும் சொல்றேன் நான் ஒரு விஷயத்தை சொல்லி இருக்கேன்.,  மருமக கிட்ட.., அது முடிஞ்சதும் நான் போட்டி போட மாட்டேன்..., நான் ஒதுங்கிக்கிறேன்.,  அதுக்கப்புறம் நீயாச்சு உன் பொண்டாட்டி...
    அத்தியாயம் 8               மரத்தடியிலேயே அமர்ந்திருந்தாள்... மித்ரா எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தாலோ.... திடீரென அங்கு பறவைகளின் சத்தம் கேட்கவும் தான்... அவ்விடத்திலிருந்து நகர்ந்தாள்.,  ஏனெனில் எதிர்முனையில் பேசிய ஜெகதீஸ்  வார்த்தைகள் அவளை அந்த அளவு பாதித்திருந்தது.... என்ன செய்வது இதை எப்படி கையாளுவது என்று தெரியாமல் சற்று நேரம் பயந்துதான் போனாள்....பிறகு அவன் பேசியதை...
    பரசுராம் மனைவியின் சாதுர்யமான பேச்சு நினைத்து சிரித்துக் கொண்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் அம்மாவிற்கும் மகனுக்குமான பேச்சை....      அவனோ காமாட்சியின் மடியில் படுத்துக்கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தான்.... காமாட்சி மகனின் தலையை கோதிக்கொண்டே எனக்கு ஒரே ஒரு தடவை அந்த பொண்ண மட்டும் காட்டிடு  டா....  என்று கேட்கவும் அம்மா என்று அதிர்ச்சியோடு அவர்...
    புலம்புதடி இதுதான் லைப்.....  நீ இப்போது புலம்பி ஒரு பிரயோஜனம் கிடையாது, எப்படியாவது கொஞ்சம் கஷ்டப்பட்டு  படி முடியலைன்னா ஏதாவது டியூஷன் அரேஞ்ச் பண்ண முடியுமான்னு பார்ப்போம் கேட்டு சொல்லு....  நான் என்ன பண்ண.  உங்க அப்பா என்ன சொன்னாலும் பரவால்ல உனக்காக பேசுறேன்.....      பாக்கலாமா முடிஞ்ச அளவு ட்ரை பண்றேன்....  என்னால முடிஞ்ச...
    error: Content is protected !!