Tuesday, July 8, 2025

    என் அலாதிநேசம் நீ!..

    இருவரும் மேலே வந்தனர். யோகி அப்படியே சோபாவில் அமர்ந்துக் கொண்டான்.. இலகுவாக. இருவருக்கும் முகம் பார்க்க முடியாத.. சங்கடம். உணர்வுகளை சமாதானம் செய்து பேசினால் மட்டுமே பேச்சு வரும்.. இல்லை, கோவத்தில் அடி.. காதலில் முத்தம்.. என எது முந்துகிறதோ.. அந்த உணர்வு வந்துவிடும்.  மிர்த்திக்கா, தனதறைக்கு சென்றுவிட்டாள். யோகி “மிர்த்தி..” என அழைத்தான். அவளுக்கு கோவம் என...
    நீ என் அலாதிநேசம்! 25 வாசு, பெண்ணினை மேலும் மேலும் சோதித்தார் எனலாம்..  வாசு, மகனிடம் சொல்லி வைத்தார்.. தன் அக்காவிடம் சொல்லி வைத்தார். மகன் எப்படியும் அங்கே செல்ல கூடாது என்பது அவரின் விருப்பம். அதற்காக, கடுமையாக சொல்லி வைத்தார்.  ஜெகன் தன் அக்காவிடம் ஏதும் தந்தை சொன்னது பற்றி பேசிக் கொள்ளவில்லை. ஆனால், காமாட்சி அத்தை மிர்த்தியிடம்...
    ஜெகனுக்கு யோகியின் பேச்சு இப்போது கேட்டது. புன்னகை கூட வந்தது. தன் காதில் ஹெட்செட் எடுத்து வைத்துக் கொண்டான்.. வேலையை பார்த்தான்.  மிர்த்திக்கா அமைதியாகவே அமர்ந்திருந்தாள் தன் அறையில். அப்பா என்ன பேசினார் என ஓடிக் கொண்டிருந்தது மனதில்.. காதில் கேட்டவைகளையும் தனக்குள் ஓட்டி பார்த்தாள் பெண். இருவரின் கோவமும் சரிவிகிதத்தில் இருந்தது.. இரண்டு கண்களும்...
    நீ என் அலாதிநேசம்! 24 யோகி, அப்படியே அமர்ந்திருந்தான். நல்ல அவமரியாதை.. என்னதான் சிறியவன்.. அவரின் நம்பிக்கையை பெறாதவன்.. என்றாலும், இப்போது எல்லா வகையிலும் நேர்த்தியாக என்னை உயர்த்திக் கொண்ட பின்னும்.. என்ன செய்கிறாய்.. வேலையில் எப்படி.. எவ்வளவு சம்பளம்.. என என்னை ஆராயாமல் இப்படி திரும்பியும் பாராமல்.. சென்றது தவறுதானே.. ம்’ என அமர்ந்திருந்தான்.. யோகி...
    ஜெகன், அவசரமாக சென்று  கதவை திறந்தான். யோகியும்.. தமிழரசியும் நின்றுக் கொண்டிருந்தனர். வாசு, யோகியை முதலில் மேலிருந்து கீழ் வரை பார்த்து அடையாளம் காண முயன்றார். நெடு நெடுவென உயரமாக.. அதற்கு தக்க திடமான உடல்வாகு.. இன்னும் நிறம் கூடி.. அளவெடுத்த மீசையும்.. பார்வையில் கூர்மையும்.. உடல்மொழியில் பவ்யமாகவும் ஒரு மாப்பிள்ளையின் சாயலில் யோகி நிற்பதை கண்டார்...
    நீ என் அலாதிநேசம்! 23 மிர்த்திக்கா ஒரு சின்ன காபி ஷாப்பில் ஜெகனுக்காக காத்திருந்தாள். மனது முழுக்கவும் மீண்டும் நடுக்கம்.. ‘இந்தமுறை என்ன நடக்கும்.. அப்பா அடிப்பாரா, மாறியிருப்பார்.. என எண்ணினேனே.. இல்லையா, அதே கோவம்தான் யோகி மேல் இருக்கிறதா?.. என்ன செய்ய.. எனக்கு யோகி தானே வேண்டும். இந்தமுறை அப்பாகிட்ட சொல்லிடனும்..’ என எண்ணும் போதே...
    அலாதிநேசம்! 22 வாசு, தன் பிள்ளைகளை பார்க்க என சென்னை வந்தார். ஜெகனின் பிறந்தநாள், அவன் சிங்கப்பூர் சென்று வந்து பிறகு வாசு இங்கே வரவேயில்லை.. மேலும் மிர்த்தி அன்று.. திருமணம் பற்றி  பேசும் போது புன்னகை முகமாக அமைதியாக இருந்ததால்.. மேற்கொண்டு பெண்ணிடம் திருமணம் பற்றி பேசி பார்க்கலாம் என தந்தை வாசு.. சென்னை விஜயம். பிள்ளைகள்...
    நீ என் அலாதிநேசம்! 21 யோகிக்கு, மனது சந்தோஷத்தில் திளைத்திருந்தது.. காதல் கைசேர்ந்த நிலை. வாசு அங்கிள் பார்த்து பேச வேண்டும் என்பது அடுத்த பெரிய கடினமான வேலை என்றாலும்.. இது நேசம் கைகூடிய நாட்களாக அவனை நிம்மதியாக வேலை செய்ய வைத்து. மதியம் சாப்பிட்டீங்களா என்ற அவளின் குறுஞ்செய்தி.. அவனின் அன்றைய நிதானத்தை தக்க வைத்து.....
    யோகி “இல்ல, எனக்கு கேட்டுது.. நீ வேற எதோ சொன்ன” என்றான். மிர்த்திக்கா “சொல்ல முடியாது.. விஷ் செய்தால்.. மிரட்டுறீங்க.. அதனால், அதெல்லாம் இல்லை.. யோகி ஹாப்பி பர்த்டே மட்டும்தான்.” என்றாள். யோகி “போகுது போ.. எப்படி இருக்க” என்றான், பெருந்தனமையாக. மிர்த்திக்கா ஏதும் சொல்லாமல்.. அமைதியாக அவனையே பார்த்தாள். யோகியால் ஓரளவுக்கு மேல் அவளின் பார்வையை தாங்க முடியவில்லை.....
    நீ என் அலாதிநேசம்! 20 மிர்த்திக்காவிற்கு, யோகியின் கோவம் புரிந்தாலும்.. தந்தையிடம் சொல்லாமல் இவ்வளவு தூரம் செய்ததே பயம் சங்கடம் அவளுக்கு. அதனால், தந்தையிடம் சொல்லிவிட வேண்டும் என எண்ணிக் கொண்டாள் பெண். ஜெகனுக்கு அழைத்து முதலில் பேசினாள் மிர்த்திக்கா. நடந்தவைகளை சொல்லினாள். ஜெகன் “ஏன் அக்கா, என்கிட்டே சொல்லல” எனதான் கேட்டான். மிர்த்தி சமாதானம் செய்தாள். “நீ இப்போதானே...
    நீ என் அலாதிநேசம்! 19 மதியம் வரை பொறுப்பாக வீடுகள் பார்த்தனர் இருவரும். அதிகம் பேச்சில்லை.. தனி வீடு என்றால், யோகி வேண்டாம் என்றான்.. வசதிகள் பார்த்தான்.. அவளின் அலுவலக தூரம் கணக்கிட்டு.. நிறைய அலசினான்.  எப்படியும் இரண்டு வீடுகள் சரியாக இருக்கும் போல இருந்தது. மிர்த்திக்கா, அவனின் பேச்சுகளை கேட்டுகொண்டாள்.. அவளிற்கு, அவனின் அக்கறையில் குறிக்கிட தோன்றவில்லை.....
    யோகி “நிவிம்மா, எப்போதும் போல நீ ஜாலியா இரு.. படி, என்ன வேணும்ன்னு சொல்லு.. செய்து தரேன். வேலை அதிகமாகிடுச்சுல்ல. குழப்பிக்காத.. “ என்றான். நிவி “அப்போ யாரு அது.. அந்த போன் கால்.. ஹார்ட் இருந்தது” என்றாள்.. அடுத்தவரின் சுதந்திரம் என.. என்ன தெரியாத சிறுபிள்ளை கேள்வி கேட்டது.. யோகியை. யோகியின் முகம் அவனின் கட்டுபாட்டினையும்...
    மிர்த்திக்கா “ஜெகன் இல்லாததால்.. எ..னக்கு ஹெல்ப் பண்ணுவீங்கன்னு உங்களை கூப்பிட்டேன். பரவாயில்ல. நானும் வித்யாவும் ஆப் பார்த்து போய்ட்டு வந்தோம் இன்னிக்கு. நா..ன் பார்த்துக்கிறேன். உங்களுக்கு வேலை இருந்தால் பாருங்க..” என்றாள். யோகிக்கு வலிதான்.. ‘இதைவிட என்ன வேலை.. என்தான் சொல்ல நினைத்தான்..’ என்னமோ டைலாக் வரவில்லை அமைதியாகிவிட்டான்.  மிர்த்தி “ஜெகன் கிட்ட இன்னும் சொல்லலை.. அவனும்...
    நீ என் அலாதிநேசம்! 18 மிர்த்திக்கா அழுகவில்லை. அமைதியாக ஹால் சோபாவில் அவன் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்துக் கொண்டு.. ஒரு குஷன் எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். ‘அமைதியாகிட்டான்.. அவன் விரல்கள்.. என்னை தேடவேயில்லை.. அப்செட் ஆகிட்டான்.. ம்..’ என பெண்ணவளின் மனம் அவனை நினைத்துக் கொண்டது. ஒருமாதிரி வருத்தமாக இருந்தது.. ஏதேதோ பழைய எண்ணங்கள்.....
    மிர்த்திக்கா திரும்பிக் கொண்டு நடந்தாள். யோகி, அவளின் இடக் கையை  பிடித்தான்.. மிர்த்திக்காவிற்கும் அவனின் வார்த்தைகள்.. இந்த அழுத்தமான பிடி இரண்டும் சேர்ந்து தாக்காத்தை கொடுத்திருக்க.. அவளால் நகர முடியவில்லை.. “போடா.. நீ போயிடு.. “ என்றாள். யோகி “எங்க போக.. சொல்லேன்..” என்றான் அவளின் முகத்தை நிமிர்த்தி.. மிர்த்திக்காவின் பார்வை கோவமானது இப்போது.. “நீ இல்லை.....
    நீ என் அலாதிநேசம்!.. 17 யோகிக்கு, அவரச வேலை.. அதாவது முன்ஜாமீன் என யாரோ ஒருவருக்கு டாக்குமென்ட் ரெடி செய்யும் வேலையில் அந்த இரவு அவனுக்கு நகர்ந்தது. அது தொடர்பான அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது.. அதனால், வேறு யோசனையே இல்லாமல்.. இருந்துவிட்டான் யோகி. மிர்த்திக்கு, தம்பியிடம் அந்த இரவில் ஏன் சொல்லுவானே என அமைதியாக யோசித்தாள். பெரிதாக...
    அலாதிநேசம்! 16 மிர்த்திக்கா, பஸ்சில் ஏறி அமர்ந்ததும்.. அவனின் நினைவுதான்.. ‘எதோ சொல்லனும்ன்னு கூப்பிட்டான்..’ என யோசித்துக் கொண்டே இருந்தாள்.  யோகிக்கு, மனது பாரமாகியிருக்க அவளுக்கு அழைப்பதா வேண்டாமா என.. உறங்கும் முன் யோசித்துக் கொண்டே படுத்திருந்தான். நேரம் கடந்தது. உறங்கியும்விட்டனர் இருவரும்.  நடு இரவில், யோகிக்கு விழிப்பு வந்துவிட.. மீண்டும் அவளின் தாக்கம் அவனுள். நேரத்தை  பார்த்தான் இரண்டு....
    வாசு அமைதியாக இருந்தவர் பெண் பதில் சொல்லவில்லை எனவும் திருப்தியானார் போல.. “என்னமோ அக்கா.. அவங்க இஷ்ட்டபடி நடக்கட்டும்.. அவள் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.. நைட் கிளம்பனும்ன்னு சொன்னான் ஜெகன்.. நீயும் படு..” என்றவர் எழுந்து உள்ளே சென்றுவிட்டார். ஜெகன், கீழே  கடையில் அமர்ந்துக் கொண்டான். காமாட்சி “பாரு.. தம்பி எப்படி வருத்தபடுறான்னு.. சீக்கிரம் கல்யாணம் செய்துக்க...
    அலாதிநேசம்! 15 யோகி, ஜெகன் வந்ததும்.. இருவரிடமும் விடைபெற்று வீடு வந்தான். மிர்த்தி என்ன மனநிலையில் இருக்கிறாள் என அவனால் உணரவே முடியவில்லை.. ‘அம்மா இல்லை அதனால் சோறு போடுகிறாளாம்’ என அவள் சொல்லியதை உணர்ந்து சிரித்துக் கொண்டான் இப்போது. இப்போதான் தெரியுதா அம்மா இல்லை எனக்குன்னு.. எங்கடி போன இத்தனை வருஷம்.. அப்போ தெரியாதா இவனுக்கு...
    ஜெகன் எண்ணிற்கு அழைத்தான் யோகி. ஜெகன் அழைப்பை ஏற்கவும்.. யோகி “எங்க இருக்க..” என கேட்டுக் கொண்டே லிப்ட்திற்காக காத்துக் கொண்டிருந்தான். ஜெகன் “ஆபீஸ்சில் அண்ணா..” என்றான். யோகி “நான் இப்போ உன் அப்பார்ட்மெண்டில்தான் இருக்கேன்.. மிர்த்தையை பார்க்க வந்தேன்.. நீ சீக்கிரம் வா” என சொல்லி அழைப்பை துண்டித்தான். ஜெகனுக்கு யோசனை. இப்போது இவரு இந்த நேரத்திற்கு...
    error: Content is protected !!