என் அலாதிநேசம் நீ!..
நாட்கள் வேகமாக கடந்தது.
முழாண்டு தேர்வு நடந்து முடிந்தது. ஜெகனுக்கு மட்டுமே விடுமுறை. யோகிக்கும் மிர்த்திக்கும் சிறப்பு வகுப்புகள் நடந்தது. அதனால் பள்ளி பத்து நாட்களின் விடுமுறைக்கு பிறகு.. தொடர்ந்து முழுநேரம் இயங்கியது. யோகிக்கும் மிர்த்திக்கும் நேரங்கள் நிரம்ப கிடைத்தது.. பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்துக் கொண்டு.. இருவரும் படபடக்கும் மனதோடு பேசிக் கொள்வது அவ்வளவு பிடித்தது...
ஜெகன், அவசரமாக சென்று கதவை திறந்தான்.
யோகியும்.. தமிழரசியும் நின்றுக் கொண்டிருந்தனர்.
வாசு, யோகியை முதலில் மேலிருந்து கீழ் வரை பார்த்து அடையாளம் காண முயன்றார். நெடு நெடுவென உயரமாக.. அதற்கு தக்க திடமான உடல்வாகு.. இன்னும் நிறம் கூடி.. அளவெடுத்த மீசையும்.. பார்வையில் கூர்மையும்.. உடல்மொழியில் பவ்யமாகவும் ஒரு மாப்பிள்ளையின் சாயலில் யோகி நிற்பதை கண்டார்...
என் அலாதிநேசம் நீ!..
3
வாசு வெளியே சென்றவர்.. கடையில் கணக்கு பார்க்க கூட வரவில்லை, கடை அடைத்த பிறகுதான் வந்தார், தன் வீட்டிற்கு.
ஜெகதீஷ் காத்திருந்தான் தந்தைக்காக. தந்தை எங்கு சென்றிருப்பார்.. எப்படி வருவார்.. என்ன நடக்கும் என தெரியும். எனவே, காத்திருந்தான். மிர்த்திக்காவும் அவ்வண்ணமே.. நான்குமணி நேரம் முன் விரல்களில் மட்டும் இருந்த பயம் இப்போது...
யோகி “நான் நல்லாவே இல்ல..” என்றான்.
மிர்த்திக்கு கண்கள் கலங்கியது. இதயம் நடுங்குகிறது அவளுக்கு அவனின் வார்த்தையில். அமைதியாகவே இருந்தாள்.
மீண்டும் யோகியே “பிரெண்ட்ஸ் எல்லோரும் கேட்க்கிறாங்க.. ஏன் அவ கூட பேசலைன்னு. எனக்கும் காரணமே தெரியலையே.. இப்போதான் யோசிச்சேன். அந்த வைஷூ அக்கா இருக்கும் போது நான் உன்கிட்ட பேசினேன் அதுக்கு அப்புறம்தான் என்கூட நீ...
நீ என் அலாதிநேசம்!..
17
யோகிக்கு, அவரச வேலை.. அதாவது முன்ஜாமீன் என யாரோ ஒருவருக்கு டாக்குமென்ட் ரெடி செய்யும் வேலையில் அந்த இரவு அவனுக்கு நகர்ந்தது. அது தொடர்பான அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது.. அதனால், வேறு யோசனையே இல்லாமல்.. இருந்துவிட்டான் யோகி.
மிர்த்திக்கு, தம்பியிடம் அந்த இரவில் ஏன் சொல்லுவானே என அமைதியாக யோசித்தாள். பெரிதாக...
அலாதிநேசம்!
யோகி, மிர்த்தியின் வீட்டிலிருந்து வரும் போதே.. அவர்கள் இருவரின் போன் எண் வாங்கி வந்திருந்தான். ஆனால், பெண்ணவளை அழைத்து பேசுவதற்கு தயக்கமாக இருந்தது. அத்தோடு வேலை.
வேலை என்றால்.. சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடியான வேலை. உச்ச நீதமன்ற வழக்கு. தமிழ்நாட்டின் பழைய அரசியல்வாதியின் வழக்கு. மனதிற்கு மாறாக மூளை தனது கட்சிக்காரர்களுக்கு.. ஞாயத்தையோ.. இல்லை,...
மிர்த்திக்கா திரும்பிக் கொண்டு நடந்தாள். யோகி, அவளின் இடக் கையை பிடித்தான்.. மிர்த்திக்காவிற்கும் அவனின் வார்த்தைகள்.. இந்த அழுத்தமான பிடி இரண்டும் சேர்ந்து தாக்காத்தை கொடுத்திருக்க.. அவளால் நகர முடியவில்லை.. “போடா.. நீ போயிடு.. “ என்றாள்.
யோகி “எங்க போக.. சொல்லேன்..” என்றான் அவளின் முகத்தை நிமிர்த்தி..
மிர்த்திக்காவின் பார்வை கோவமானது இப்போது.. “நீ இல்லை.....
அலாதிநேசம்!
16
மிர்த்திக்கா, பஸ்சில் ஏறி அமர்ந்ததும்.. அவனின் நினைவுதான்.. ‘எதோ சொல்லனும்ன்னு கூப்பிட்டான்..’ என யோசித்துக் கொண்டே இருந்தாள்.
யோகிக்கு, மனது பாரமாகியிருக்க அவளுக்கு அழைப்பதா வேண்டாமா என.. உறங்கும் முன் யோசித்துக் கொண்டே படுத்திருந்தான். நேரம் கடந்தது. உறங்கியும்விட்டனர் இருவரும்.
நடு இரவில், யோகிக்கு விழிப்பு வந்துவிட.. மீண்டும் அவளின் தாக்கம் அவனுள். நேரத்தை பார்த்தான் இரண்டு....
நீ என் அலாதிநேசம்!
26
ஜெகன் தந்தைக்கு அழைத்து சொல்லி இருந்தான், மிர்த்தி.. திருச்சி வருவது பற்றி. வாசு மகனை திட்டினார்.. “ஏன் டா, வருகிறாள் அவள்.. நீங்கதான் என் பேச்சை மதிக்கமாட்டேன்ன்னு.. பிடிவாதம் பிடிக்கிறீங்களே.. உங்க போக்கை நீங்க பார்த்துக்கோங்க.. என்னை ஏன் டா.. தொந்திரவு செய்யோறீங்க..” என்றார். என்னமோ இந்தமுறை அவரின் குரலில் அத்தனை...
என் அலாதிநேசம்!
7
நாட்கள் தேர்வில் வந்து நின்றது. முதலில் யோகிக்குதான், தொடங்கியது அரசு தேர்வுகள். மிர்த்தி, ஜெகனிடம் சின்ன டப்பாவில் பாயசம் கொடுத்துவிட்டாள். போனில் குறுஞ்செய்தி காலையிலேயே அனுப்பிவிட்டான் பெண்ணுக்கு.. யோகிதான் பாயசம் வேண்டும் என்றிருந்தான். அதனால், காலை நேரத்தில் மெனக்கட்டு அவனுக்காக.. நேரம் ஒதுக்கி.. செய்து அனுப்பினாள்.
ஜெகன் அதை சேர்ப்பித்து விட்டான். யோகி, அவசரமாக...
மீண்டும் அதே சேரில் அமர்ந்தான். மிர்த்திக்காவின் பாதம் எடுத்து.. தன் மடியில் வைத்துக் கொண்டான்.. காலையில் அணிவித்த மெட்டி அவளின் காலில் மின்னியது, யோகி “ஹேய்.. இதை கழட்டிடவா.. ப்ளீஸ்” என்றான்.
மிர்த்திக்கா “அப்போ காலையில் யாராவது பார்த்துவிட்டால்” என்றாள்.
யோகி “இனி என்ன.. சொல்லிடு.. நான்தான் குடுத்தேன்னு” என பேசிக் கொண்டே.. புது மெட்டியை கழற்றினான்.
மிர்த்திக்கா...
நீ என் அலாதிநேசம்!
23
மிர்த்திக்கா ஒரு சின்ன காபி ஷாப்பில் ஜெகனுக்காக காத்திருந்தாள். மனது முழுக்கவும் மீண்டும் நடுக்கம்.. ‘இந்தமுறை என்ன நடக்கும்.. அப்பா அடிப்பாரா, மாறியிருப்பார்.. என எண்ணினேனே.. இல்லையா, அதே கோவம்தான் யோகி மேல் இருக்கிறதா?.. என்ன செய்ய.. எனக்கு யோகி தானே வேண்டும். இந்தமுறை அப்பாகிட்ட சொல்லிடனும்..’ என எண்ணும் போதே...
வாசு அமைதியாக இருந்தவர் பெண் பதில் சொல்லவில்லை எனவும் திருப்தியானார் போல.. “என்னமோ அக்கா.. அவங்க இஷ்ட்டபடி நடக்கட்டும்.. அவள் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.. நைட் கிளம்பனும்ன்னு சொன்னான் ஜெகன்.. நீயும் படு..” என்றவர் எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.
ஜெகன், கீழே கடையில் அமர்ந்துக் கொண்டான்.
காமாட்சி “பாரு.. தம்பி எப்படி வருத்தபடுறான்னு.. சீக்கிரம் கல்யாணம் செய்துக்க...
அலாதிநேசம்!
8
மிர்த்திக்கு, யோகி தன்னிடம் ஒரு பெண் தன்னை புகார் சொன்னதாக சொல்லியது முதல்.. குழப்பம். ‘தன்னிடம் அன்பாக இருக்கிறான்.. அதுவும் தன்னிடம் இதுவரை யாரும் உணராத நெருக்கத்தில் அன்பாக இருக்கிறான்.. பின் எப்படி மற்றொரு பெண்ணை பார்த்திருப்பான்.. அதுவும் அந்த பெண் புகார் சொல்லும் அளவு என.. யோசனை. அந்த வயதிற்கே உண்டான புரிதலில்லா...
நீ என் அலாதிநேசம்!
25
வாசு, பெண்ணினை மேலும் மேலும் சோதித்தார் எனலாம்..
வாசு, மகனிடம் சொல்லி வைத்தார்.. தன் அக்காவிடம் சொல்லி வைத்தார். மகன் எப்படியும் அங்கே செல்ல கூடாது என்பது அவரின் விருப்பம். அதற்காக, கடுமையாக சொல்லி வைத்தார்.
ஜெகன் தன் அக்காவிடம் ஏதும் தந்தை சொன்னது பற்றி பேசிக் கொள்ளவில்லை. ஆனால், காமாட்சி அத்தை மிர்த்தியிடம்...
நீ என் அலாதிநேசம்!
18
மிர்த்திக்கா அழுகவில்லை. அமைதியாக ஹால் சோபாவில் அவன் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்துக் கொண்டு.. ஒரு குஷன் எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். ‘அமைதியாகிட்டான்.. அவன் விரல்கள்.. என்னை தேடவேயில்லை.. அப்செட் ஆகிட்டான்.. ம்..’ என பெண்ணவளின் மனம் அவனை நினைத்துக் கொண்டது. ஒருமாதிரி வருத்தமாக இருந்தது.. ஏதேதோ பழைய எண்ணங்கள்.....
அலாதிநேசம்!
6
மிர்த்தி, திரு திருவென விழித்தபடி “என்ன அண்ணி” என்றாள்.
வைஷ்ணவி அவளின் பார்வையின் அச்சத்தை உணர்ந்து “ஒண்ணுமில்ல வா” என கூட்டி சென்றாள்.
கோவிலை சுற்றி சென்று பெருமாளை பார்க்கவே அரைமணி நேரம் ஆனது.. அதுவரை மிர்த்திக்கு ‘என்ன கேட்க்கிறாங்க அண்ணி’ எனத்தான் ஓடிக் கொண்டே இருந்தது. மிரண்டு போனாள்.
அரங்கனை கண்ணிறைந்து கண்டு.. அப்படியே நின்றாள். மனதில்...
நீ என் அலாதிநேசம்!
21
யோகிக்கு, மனது சந்தோஷத்தில் திளைத்திருந்தது.. காதல் கைசேர்ந்த நிலை. வாசு அங்கிள் பார்த்து பேச வேண்டும் என்பது அடுத்த பெரிய கடினமான வேலை என்றாலும்.. இது நேசம் கைகூடிய நாட்களாக அவனை நிம்மதியாக வேலை செய்ய வைத்து. மதியம் சாப்பிட்டீங்களா என்ற அவளின் குறுஞ்செய்தி.. அவனின் அன்றைய நிதானத்தை தக்க வைத்து.....
நீ என் அலாதிநேசம்!
20
மிர்த்திக்காவிற்கு, யோகியின் கோவம் புரிந்தாலும்.. தந்தையிடம் சொல்லாமல் இவ்வளவு தூரம் செய்ததே பயம் சங்கடம் அவளுக்கு. அதனால், தந்தையிடம் சொல்லிவிட வேண்டும் என எண்ணிக் கொண்டாள் பெண்.
ஜெகனுக்கு அழைத்து முதலில் பேசினாள் மிர்த்திக்கா. நடந்தவைகளை சொல்லினாள். ஜெகன் “ஏன் அக்கா, என்கிட்டே சொல்லல” எனதான் கேட்டான்.
மிர்த்தி சமாதானம் செய்தாள். “நீ இப்போதானே...
2
வாசுதேவன் கண்ணகி தம்பதியின் மூத்த மகள் மிர்த்திகா, MBA இறுதி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். அடுத்து மகன் ஜெகதீஷ் B.Tech இப்போதுதான் முடித்தான்.. வேலையும் கிடைத்துவிட்டது ஒரு IT கம்பெனியில். மிர்த்தி எட்டாம் வகுப்பு படிக்கும் போது அவளின் தாய் கண்ணகி ஒரு விபத்தில் உயிர்ழ்ந்துவிட்டார்.
கண்ணகி மட்டுமல்ல.. அந்த வீதியில் உள்ள பெண்கள் கூட்டாக.. ...