Friday, August 7, 2026

    என் அலாதிநேசம் நீ!..

    அலாதிநேசம்! யோகி, மிர்த்தியின் வீட்டிலிருந்து வரும் போதே.. அவர்கள் இருவரின் போன் எண் வாங்கி வந்திருந்தான். ஆனால், பெண்ணவளை அழைத்து பேசுவதற்கு தயக்கமாக இருந்தது. அத்தோடு வேலை.  வேலை என்றால்.. சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடியான வேலை. உச்ச நீதமன்ற வழக்கு. தமிழ்நாட்டின் பழைய அரசியல்வாதியின் வழக்கு. மனதிற்கு மாறாக மூளை தனது கட்சிக்காரர்களுக்கு.. ஞாயத்தையோ.. இல்லை,...
    யோகி கை காட்டினான் அங்கே என. ஜெகன் “கொடுத்துட்டு வரேன்..” என சொல்லிக் கொண்டே அக்காவிடம் சென்றான். யோகிக்கு என்னமோ அவளைவிட்டு செல்லவே மனதில்லை.. ஜெகன் இப்போது டேபிளில் வந்து அமரவும் யோகி “க்கும்.. கொஞ்சம் பேசணும் ஜெகா” என்றான். ஜெகன் “ம்.. பேசலாம் அண்ணா.. சொல்லுங்க” என்றான். யோகி “இல்ல.. வீட்டுக்கு போயிடலாம்” என்றான். ஜெகன் “ம்.. போலாம்.....
    அலாதிநேசம்! 13 யோகிக்கு, மிர்த்திக்கா என்பவளே இப்போது முரணாக இருந்தது.. உணர்ந்தான். கல்யாணம் ஆகவில்லை.. என்னை பார்த்ததும் கண்ணில் ஆசையே இல்லை.. என்னை இப்போது அவளுக்கு பிடிக்கவில்லையோ..’ என ஓடிக் கொண்டே இருந்தது அவன் மனதில். யோகிக்கு, தன் சீனியரின் கேஸ்சிற்கு குறிப்பெடுக்கவே நேரம் சரியாக இருந்தது.. அந்த வேலையில் அவன் சென்ற பிறகு.. அவனுக்கு எல்லாம் மறந்து...
    அலாதிநேசம்! 12 மிர்த்திக்கா, கிட்செனில் சென்று நின்றுக் கொண்டாள். ஏதும் புரியவில்லை.. அவன் எதுக்கு வந்தான்.. எப்படி வந்தான்.. ஏன் வந்தான் என ஆயிரம் கேள்விகள்.. கோவங்கள். ஆனால், மனதில் எதோ ஒரு ஓரத்தில் அவனின் வரவு.. சொல்ல முடியாத ஒரு அர்த்தத்தை.. இத்தனைநாள் காத்திருப்பின் பலனும்.. தன் காதலின் அர்த்தமாக உணர்ந்தாள் பெண். ஆனாலும் அவன்...
    யோகி அப்படியே பழைய நினைவில் சற்று நேரம் கழித்தான்.. துரை வந்தான் உணவு வாங்கிக் கொண்டு. இருவருக்குள்ளும் பேச்சு சென்றது. ஆனால், எதோ யோகி சரியாக இல்லை என்பதாக பேச்சில் தெரிந்தது துரைக்கு. அவனை தனியாக விட்டு.. தன் வேலையை பார்த்தான் நண்பன். இரண்டுமணி நேரம் சென்று வந்து பார்க்க.. அப்போதும் உணவு உண்ணாமல்.. அப்படியே...
    அலாதிநேசம்! 11 தந்தையிடம் அடி வாங்கிக் கொண்டு.. இறுக்கமாக படுத்திருந்தவள் மனதில் புகையாய் தொடங்கிய அவன் நினைவு.. பற்றி எரிந்து.. தணலாக இன்னமும் கொதித்துக் கொண்டிருந்தது அவனின் நினைவு. சொல்லி அழகூட ஆளில்லை. அவன் இப்படி என்னை விரும்பினான்.. இதெல்லாம் நடந்தது என காற்றிடம் சொன்னால் கூட குற்றம். வாய் திறந்து பேச முடியாது.. தம்பிக்கு கூட...
    நீ என் அலாதிநேசம்! 10 சென்னையின் பரபரப்பான நீதிமன்ற வளாகம். எல்லா திசையிலும் ஆங்காங்கே தெரிவது கருப்பும் வெள்ளையுமான நிறங்கள்.. நடுநடுவே காக்கி நிறமும் கண்ணில் தெரிகிறது. கொஞ்சம் நீதி.. நேர்மை.. நிறைய ஏமாற்றமும்.. சூழ்ச்சியும்.. நிறைந்த முகங்கள். அங்கே எந்த பரபரப்பும் இல்லாமல்.. தன்னுடைய சீனியரின் பின்னால் வந்துக் கொண்டிருந்தான் யோகேஷ்வரன். அன்றிருந்த அரும்பு மீசையில்லை.. கொஞ்சம்...
    வாசு டூர் முடித்து வந்து சேர்ந்தார்.. இயல்பான நாட்கள் தொடங்கியது. மிர்த்திக்கா அந்த ஒருநாளுக்கு பிறகு அதிகமாக யோகியிடம் அழுதாள். பேசும் போதெல்லாம் ‘நாம தப்பு பண்ணிட்டோம் பயமா இருக்கு..’ என நிறைய அழுதாள். யோகி, நிறைய சமாதானம் செய்தான்.. அவளுக்கு பிடித்த லட்டு, கார பொறி.. கைக்கு வளையல் என நிறைய வாங்கி கொடுத்தான்.  இரவில்.....
    நீ என் அலாதி நேசம்! 9 இந்த வருடம் தொடங்கியது முதல்.. யோகிக்கு நிறைய போட்டிகள் இருந்தது கபடியில் அதனால் யோகியின் கவனம் எல்லாம் விளையாட்டில்தான் இருந்தது. வார இறுதியானால் வெளியூர் சென்றிடுவான் விளையாடுவதற்காக. இதனால், மிர்த்தியோடு பேசுவது என்பது குறைந்தது. மிர்த்திக்காவிற்க்கு படிப்பது நிறைய இருப்பதால்.. அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. அதிகமாக மிர்த்தியின் உணவை, யோகி...
    அலாதிநேசம்! 8 மிர்த்திக்கு, யோகி தன்னிடம் ஒரு பெண் தன்னை புகார் சொன்னதாக சொல்லியது முதல்.. குழப்பம். ‘தன்னிடம் அன்பாக இருக்கிறான்.. அதுவும் தன்னிடம் இதுவரை யாரும் உணராத நெருக்கத்தில் அன்பாக இருக்கிறான்.. பின் எப்படி மற்றொரு பெண்ணை பார்த்திருப்பான்.. அதுவும் அந்த பெண் புகார் சொல்லும் அளவு என.. யோசனை. அந்த வயதிற்கே உண்டான புரிதலில்லா...
    யோகி ரசித்து பார்த்தான்.. பின் தன் கைகளை மடக்கிக் கொண்டு பக்கவாட்டில் பெரிதாக்கிக் கொண்டே “குண்டாகிட்ட” என்றான். மிர்த்தி “இல்ல.. அப்படியேதான் இருக்கேன்..” என்றாள் சினுங்களாக. யோகிக்கு, அந்த சினுங்களை செல்ல பிரியத்தை பற்றிக் கொள்ள வேண்டும் போல இருந்தது.. ம்.. அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் போலவே அவனின் உணர்வுகள் கிளர்ந்தது. ம்கூம்.. சரியில்லை இது...
    என் அலாதிநேசம்! 7 நாட்கள் தேர்வில் வந்து நின்றது. முதலில் யோகிக்குதான், தொடங்கியது அரசு தேர்வுகள். மிர்த்தி, ஜெகனிடம் சின்ன டப்பாவில் பாயசம் கொடுத்துவிட்டாள். போனில் குறுஞ்செய்தி காலையிலேயே அனுப்பிவிட்டான்  பெண்ணுக்கு.. யோகிதான் பாயசம் வேண்டும் என்றிருந்தான். அதனால், காலை நேரத்தில் மெனக்கட்டு அவனுக்காக.. நேரம் ஒதுக்கி.. செய்து அனுப்பினாள்.  ஜெகன் அதை சேர்ப்பித்து விட்டான். யோகி, அவசரமாக...
    யோகி “நான் நல்லாவே இல்ல..” என்றான். மிர்த்திக்கு கண்கள் கலங்கியது. இதயம் நடுங்குகிறது அவளுக்கு அவனின் வார்த்தையில். அமைதியாகவே இருந்தாள். மீண்டும் யோகியே “பிரெண்ட்ஸ் எல்லோரும் கேட்க்கிறாங்க.. ஏன் அவ கூட பேசலைன்னு. எனக்கும் காரணமே தெரியலையே.. இப்போதான் யோசிச்சேன். அந்த வைஷூ அக்கா இருக்கும் போது நான் உன்கிட்ட பேசினேன் அதுக்கு அப்புறம்தான் என்கூட நீ...
    அலாதிநேசம்! 6 மிர்த்தி, திரு திருவென விழித்தபடி “என்ன அண்ணி” என்றாள்.  வைஷ்ணவி அவளின் பார்வையின் அச்சத்தை உணர்ந்து “ஒண்ணுமில்ல வா” என கூட்டி சென்றாள்.  கோவிலை சுற்றி சென்று பெருமாளை பார்க்கவே அரைமணி நேரம் ஆனது.. அதுவரை மிர்த்திக்கு ‘என்ன கேட்க்கிறாங்க அண்ணி’ எனத்தான் ஓடிக் கொண்டே இருந்தது. மிரண்டு போனாள். அரங்கனை கண்ணிறைந்து கண்டு.. அப்படியே நின்றாள். மனதில்...
    நாட்கள் வேகமாக கடந்தது. முழாண்டு தேர்வு நடந்து முடிந்தது. ஜெகனுக்கு மட்டுமே விடுமுறை. யோகிக்கும் மிர்த்திக்கும் சிறப்பு வகுப்புகள் நடந்தது. அதனால் பள்ளி பத்து நாட்களின் விடுமுறைக்கு பிறகு.. தொடர்ந்து முழுநேரம் இயங்கியது. யோகிக்கும் மிர்த்திக்கும் நேரங்கள் நிரம்ப கிடைத்தது.. பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்துக் கொண்டு.. இருவரும் படபடக்கும் மனதோடு பேசிக் கொள்வது அவ்வளவு பிடித்தது...
    5 அன்று மிரித்தியின் பிறந்தநாள். முன்பெல்லாம் பிறந்தநாள் என்றால்.. முதலில் கோவிலுக்கு சென்றிடுவாள் தந்தையோடு. அதற்குள் இரண்டு இனிப்புகள் இருக்கும் வீட்டிற்குள்.. ஒன்று தன் அம்மா செய்தது இன்னொன்று தனம் அத்தை செய்து கொடுத்திருப்பார்.  அதென்னமோ எப்போதும் பிள்ளைகளுக்கு பக்கத்து வீட்டு உணவுதானே பிடிக்கும். அந்த வகையில், தனம் அத்தையின் அசோகா அல்வாதான் அவளின் விருப்பமான இனிப்பு....
      4 யோகியின் கைகால்களில் அடியோடு மருத்துமனையில் மயக்கத்தில் இருந்தான். வந்து பார்த்த ரெங்கனுக்கும் அவரின் அன்னைக்கும் உயிர் வலி.. தந்தது, யோகியின் நிலை. யோகி வண்டியிலிருந்து விழுந்து.. அவனின் காலில் வண்டி விழுந்து.. நல்ல அடி. மருத்துவர்கள் ப்ளேட் வைக்க வேண்டும் என்றனர் ரெங்கனிடம். ரெங்கன்.. என்ன செய்வது என தெரியாமல் நின்றார்.  ரெங்கனின் அன்னைக்கும் பேரனை...
    என் அலாதிநேசம் நீ!.. 3 வாசு வெளியே சென்றவர்.. கடையில் கணக்கு பார்க்க கூட வரவில்லை, கடை அடைத்த பிறகுதான் வந்தார், தன் வீட்டிற்கு.  ஜெகதீஷ் காத்திருந்தான் தந்தைக்காக. தந்தை எங்கு சென்றிருப்பார்.. எப்படி வருவார்.. என்ன நடக்கும் என தெரியும். எனவே, காத்திருந்தான். மிர்த்திக்காவும் அவ்வண்ணமே.. நான்குமணி நேரம் முன் விரல்களில் மட்டும் இருந்த பயம் இப்போது...
    2 வாசுதேவன் கண்ணகி தம்பதியின் மூத்த மகள் மிர்த்திகா, MBA இறுதி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். அடுத்து மகன் ஜெகதீஷ் B.Tech இப்போதுதான் முடித்தான்.. வேலையும் கிடைத்துவிட்டது ஒரு IT கம்பெனியில். மிர்த்தி எட்டாம் வகுப்பு படிக்கும் போது அவளின் தாய் கண்ணகி ஒரு விபத்தில் உயிர்ழ்ந்துவிட்டார்.  கண்ணகி மட்டுமல்ல.. அந்த வீதியில் உள்ள பெண்கள்  கூட்டாக.. ...
    என் அலாதிநேசம் நீ!.. ஊரின் மத்தியில்.. அடர்ந்த ஜனத்திரள் கொண்ட மார்கெட் பகுதி. இரவு மணி எட்டு. பெருமாள் கோவில்.. சாரை சாரையாய் மக்கள்.. கோவில் நடை சாற்றுவதற்கு முன் பகவானை கண்டிட வேண்டும் என ஓடும் பக்தர்கள் ஒரு கூட்டம் என்றால்.. மறுபுறம் நிறைவாய் அந்த பரம்பொருளை கண்ணாற கண்டுவிட்டு.. அவனிடம் தன் குறைகளை...
    error: Content is protected !!