என் அலாதிநேசம் நீ!..
என் அலாதிநேசம் நீ!..
3
வாசு வெளியே சென்றவர்.. கடையில் கணக்கு பார்க்க கூட வரவில்லை, கடை அடைத்த பிறகுதான் வந்தார், தன் வீட்டிற்கு.
ஜெகதீஷ் காத்திருந்தான் தந்தைக்காக. தந்தை எங்கு சென்றிருப்பார்.. எப்படி வருவார்.. என்ன நடக்கும் என தெரியும். எனவே, காத்திருந்தான். மிர்த்திக்காவும் அவ்வண்ணமே.. நான்குமணி நேரம் முன் விரல்களில் மட்டும் இருந்த பயம் இப்போது...
4
யோகியின் கைகால்களில் அடியோடு மருத்துமனையில் மயக்கத்தில் இருந்தான். வந்து பார்த்த ரெங்கனுக்கும் அவரின் அன்னைக்கும் உயிர் வலி.. தந்தது, யோகியின் நிலை. யோகி வண்டியிலிருந்து விழுந்து.. அவனின் காலில் வண்டி விழுந்து.. நல்ல அடி. மருத்துவர்கள் ப்ளேட் வைக்க வேண்டும் என்றனர் ரெங்கனிடம். ரெங்கன்.. என்ன செய்வது என தெரியாமல் நின்றார்.
ரெங்கனின் அன்னைக்கும் பேரனை...
அலாதிநேசம்!
16
மிர்த்திக்கா, பஸ்சில் ஏறி அமர்ந்ததும்.. அவனின் நினைவுதான்.. ‘எதோ சொல்லனும்ன்னு கூப்பிட்டான்..’ என யோசித்துக் கொண்டே இருந்தாள்.
யோகிக்கு, மனது பாரமாகியிருக்க அவளுக்கு அழைப்பதா வேண்டாமா என.. உறங்கும் முன் யோசித்துக் கொண்டே படுத்திருந்தான். நேரம் கடந்தது. உறங்கியும்விட்டனர் இருவரும்.
நடு இரவில், யோகிக்கு விழிப்பு வந்துவிட.. மீண்டும் அவளின் தாக்கம் அவனுள். நேரத்தை பார்த்தான் இரண்டு....
5
அன்று மிரித்தியின் பிறந்தநாள். முன்பெல்லாம் பிறந்தநாள் என்றால்.. முதலில் கோவிலுக்கு சென்றிடுவாள் தந்தையோடு. அதற்குள் இரண்டு இனிப்புகள் இருக்கும் வீட்டிற்குள்.. ஒன்று தன் அம்மா செய்தது இன்னொன்று தனம் அத்தை செய்து கொடுத்திருப்பார்.
அதென்னமோ எப்போதும் பிள்ளைகளுக்கு பக்கத்து வீட்டு உணவுதானே பிடிக்கும். அந்த வகையில், தனம் அத்தையின் அசோகா அல்வாதான் அவளின் விருப்பமான இனிப்பு....
அலாதிநேசம்!
8
மிர்த்திக்கு, யோகி தன்னிடம் ஒரு பெண் தன்னை புகார் சொன்னதாக சொல்லியது முதல்.. குழப்பம். ‘தன்னிடம் அன்பாக இருக்கிறான்.. அதுவும் தன்னிடம் இதுவரை யாரும் உணராத நெருக்கத்தில் அன்பாக இருக்கிறான்.. பின் எப்படி மற்றொரு பெண்ணை பார்த்திருப்பான்.. அதுவும் அந்த பெண் புகார் சொல்லும் அளவு என.. யோசனை. அந்த வயதிற்கே உண்டான புரிதலில்லா...
ஜெகன் எண்ணிற்கு அழைத்தான் யோகி. ஜெகன் அழைப்பை ஏற்கவும்.. யோகி “எங்க இருக்க..” என கேட்டுக் கொண்டே லிப்ட்திற்காக காத்துக் கொண்டிருந்தான்.
ஜெகன் “ஆபீஸ்சில் அண்ணா..” என்றான்.
யோகி “நான் இப்போ உன் அப்பார்ட்மெண்டில்தான் இருக்கேன்.. மிர்த்தையை பார்க்க வந்தேன்.. நீ சீக்கிரம் வா” என சொல்லி அழைப்பை துண்டித்தான்.
ஜெகனுக்கு யோசனை. இப்போது இவரு இந்த நேரத்திற்கு...
அலாதிநேசம்!
12
மிர்த்திக்கா, கிட்செனில் சென்று நின்றுக் கொண்டாள். ஏதும் புரியவில்லை.. அவன் எதுக்கு வந்தான்.. எப்படி வந்தான்.. ஏன் வந்தான் என ஆயிரம் கேள்விகள்.. கோவங்கள். ஆனால், மனதில் எதோ ஒரு ஓரத்தில் அவனின் வரவு.. சொல்ல முடியாத ஒரு அர்த்தத்தை.. இத்தனைநாள் காத்திருப்பின் பலனும்.. தன் காதலின் அர்த்தமாக உணர்ந்தாள் பெண். ஆனாலும் அவன்...
யோகி கை காட்டினான் அங்கே என. ஜெகன் “கொடுத்துட்டு வரேன்..” என சொல்லிக் கொண்டே அக்காவிடம் சென்றான்.
யோகிக்கு என்னமோ அவளைவிட்டு செல்லவே மனதில்லை.. ஜெகன் இப்போது டேபிளில் வந்து அமரவும் யோகி “க்கும்.. கொஞ்சம் பேசணும் ஜெகா” என்றான்.
ஜெகன் “ம்.. பேசலாம் அண்ணா.. சொல்லுங்க” என்றான்.
யோகி “இல்ல.. வீட்டுக்கு போயிடலாம்” என்றான்.
ஜெகன் “ம்.. போலாம்.....
நீ என் அலாதிநேசம்!
10
சென்னையின் பரபரப்பான நீதிமன்ற வளாகம். எல்லா திசையிலும் ஆங்காங்கே தெரிவது கருப்பும் வெள்ளையுமான நிறங்கள்.. நடுநடுவே காக்கி நிறமும் கண்ணில் தெரிகிறது. கொஞ்சம் நீதி.. நேர்மை.. நிறைய ஏமாற்றமும்.. சூழ்ச்சியும்.. நிறைந்த முகங்கள்.
அங்கே எந்த பரபரப்பும் இல்லாமல்.. தன்னுடைய சீனியரின் பின்னால் வந்துக் கொண்டிருந்தான் யோகேஷ்வரன். அன்றிருந்த அரும்பு மீசையில்லை.. கொஞ்சம்...
நீ என் அலாதி நேசம்!
9
இந்த வருடம் தொடங்கியது முதல்.. யோகிக்கு நிறைய போட்டிகள் இருந்தது கபடியில் அதனால் யோகியின் கவனம் எல்லாம் விளையாட்டில்தான் இருந்தது. வார இறுதியானால் வெளியூர் சென்றிடுவான் விளையாடுவதற்காக. இதனால், மிர்த்தியோடு பேசுவது என்பது குறைந்தது.
மிர்த்திக்காவிற்க்கு படிப்பது நிறைய இருப்பதால்.. அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. அதிகமாக மிர்த்தியின் உணவை, யோகி...
யோகி “இல்ல, எனக்கு கேட்டுது.. நீ வேற எதோ சொன்ன” என்றான்.
மிர்த்திக்கா “சொல்ல முடியாது.. விஷ் செய்தால்.. மிரட்டுறீங்க.. அதனால், அதெல்லாம் இல்லை.. யோகி ஹாப்பி பர்த்டே மட்டும்தான்.” என்றாள்.
யோகி “போகுது போ.. எப்படி இருக்க” என்றான், பெருந்தனமையாக.
மிர்த்திக்கா ஏதும் சொல்லாமல்.. அமைதியாக அவனையே பார்த்தாள்.
யோகியால் ஓரளவுக்கு மேல் அவளின் பார்வையை தாங்க முடியவில்லை.....
அலாதிநேசம்!
11
தந்தையிடம் அடி வாங்கிக் கொண்டு.. இறுக்கமாக படுத்திருந்தவள் மனதில் புகையாய் தொடங்கிய அவன் நினைவு.. பற்றி எரிந்து.. தணலாக இன்னமும் கொதித்துக் கொண்டிருந்தது அவனின் நினைவு. சொல்லி அழகூட ஆளில்லை. அவன் இப்படி என்னை விரும்பினான்.. இதெல்லாம் நடந்தது என காற்றிடம் சொன்னால் கூட குற்றம். வாய் திறந்து பேச முடியாது.. தம்பிக்கு கூட...
நீ என் அலாதிநேசம்!
20
மிர்த்திக்காவிற்கு, யோகியின் கோவம் புரிந்தாலும்.. தந்தையிடம் சொல்லாமல் இவ்வளவு தூரம் செய்ததே பயம் சங்கடம் அவளுக்கு. அதனால், தந்தையிடம் சொல்லிவிட வேண்டும் என எண்ணிக் கொண்டாள் பெண்.
ஜெகனுக்கு அழைத்து முதலில் பேசினாள் மிர்த்திக்கா. நடந்தவைகளை சொல்லினாள். ஜெகன் “ஏன் அக்கா, என்கிட்டே சொல்லல” எனதான் கேட்டான்.
மிர்த்தி சமாதானம் செய்தாள். “நீ இப்போதானே...
அலாதிநேசம்!
யோகி, மிர்த்தியின் வீட்டிலிருந்து வரும் போதே.. அவர்கள் இருவரின் போன் எண் வாங்கி வந்திருந்தான். ஆனால், பெண்ணவளை அழைத்து பேசுவதற்கு தயக்கமாக இருந்தது. அத்தோடு வேலை.
வேலை என்றால்.. சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடியான வேலை. உச்ச நீதமன்ற வழக்கு. தமிழ்நாட்டின் பழைய அரசியல்வாதியின் வழக்கு. மனதிற்கு மாறாக மூளை தனது கட்சிக்காரர்களுக்கு.. ஞாயத்தையோ.. இல்லை,...
அலாதிநேசம்!
13
யோகிக்கு, மிர்த்திக்கா என்பவளே இப்போது முரணாக இருந்தது.. உணர்ந்தான். கல்யாணம் ஆகவில்லை.. என்னை பார்த்ததும் கண்ணில் ஆசையே இல்லை.. என்னை இப்போது அவளுக்கு பிடிக்கவில்லையோ..’ என ஓடிக் கொண்டே இருந்தது அவன் மனதில்.
யோகிக்கு, தன் சீனியரின் கேஸ்சிற்கு குறிப்பெடுக்கவே நேரம் சரியாக இருந்தது.. அந்த வேலையில் அவன் சென்ற பிறகு.. அவனுக்கு எல்லாம் மறந்து...
ஜெகனுக்கு யோகியின் பேச்சு இப்போது கேட்டது. புன்னகை கூட வந்தது. தன் காதில் ஹெட்செட் எடுத்து வைத்துக் கொண்டான்.. வேலையை பார்த்தான்.
மிர்த்திக்கா அமைதியாகவே அமர்ந்திருந்தாள் தன் அறையில். அப்பா என்ன பேசினார் என ஓடிக் கொண்டிருந்தது மனதில்.. காதில் கேட்டவைகளையும் தனக்குள் ஓட்டி பார்த்தாள் பெண். இருவரின் கோவமும் சரிவிகிதத்தில் இருந்தது.. இரண்டு கண்களும்...
மிர்த்திக்கா திரும்பிக் கொண்டு நடந்தாள். யோகி, அவளின் இடக் கையை பிடித்தான்.. மிர்த்திக்காவிற்கும் அவனின் வார்த்தைகள்.. இந்த அழுத்தமான பிடி இரண்டும் சேர்ந்து தாக்காத்தை கொடுத்திருக்க.. அவளால் நகர முடியவில்லை.. “போடா.. நீ போயிடு.. “ என்றாள்.
யோகி “எங்க போக.. சொல்லேன்..” என்றான் அவளின் முகத்தை நிமிர்த்தி..
மிர்த்திக்காவின் பார்வை கோவமானது இப்போது.. “நீ இல்லை.....
நீ என் அலாதிநேசம்!
24
யோகி, அப்படியே அமர்ந்திருந்தான். நல்ல அவமரியாதை.. என்னதான் சிறியவன்.. அவரின் நம்பிக்கையை பெறாதவன்.. என்றாலும், இப்போது எல்லா வகையிலும் நேர்த்தியாக என்னை உயர்த்திக் கொண்ட பின்னும்.. என்ன செய்கிறாய்.. வேலையில் எப்படி.. எவ்வளவு சம்பளம்.. என என்னை ஆராயாமல் இப்படி திரும்பியும் பாராமல்.. சென்றது தவறுதானே.. ம்’ என அமர்ந்திருந்தான்.. யோகி...
அலாதிநேசம்!
22
வாசு, தன் பிள்ளைகளை பார்க்க என சென்னை வந்தார். ஜெகனின் பிறந்தநாள், அவன் சிங்கப்பூர் சென்று வந்து பிறகு வாசு இங்கே வரவேயில்லை.. மேலும் மிர்த்தி அன்று.. திருமணம் பற்றி பேசும் போது புன்னகை முகமாக அமைதியாக இருந்ததால்.. மேற்கொண்டு பெண்ணிடம் திருமணம் பற்றி பேசி பார்க்கலாம் என தந்தை வாசு.. சென்னை விஜயம்.
பிள்ளைகள்...
அலாதிநேசம்!
15
யோகி, ஜெகன் வந்ததும்.. இருவரிடமும் விடைபெற்று வீடு வந்தான். மிர்த்தி என்ன மனநிலையில் இருக்கிறாள் என அவனால் உணரவே முடியவில்லை.. ‘அம்மா இல்லை அதனால் சோறு போடுகிறாளாம்’ என அவள் சொல்லியதை உணர்ந்து சிரித்துக் கொண்டான் இப்போது. இப்போதான் தெரியுதா அம்மா இல்லை எனக்குன்னு.. எங்கடி போன இத்தனை வருஷம்.. அப்போ தெரியாதா இவனுக்கு...