Viswa Thulasi
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 14
“விடியல் புது சுகத்தை தர விஷ்வா கண் விழித்தவன் பார்த்து குளித்து தயாராகி இருந்த துளசியை தான். என்ன அதுகுள்ள குளியல்?? என்றவன் கண்களில் அத்தனை விசமம்.”
அதை கவனிக்காதவள் “இன்னிக்கு நான் தான் விளக்கு ஏத்தனுமா” இப்ப தான் அண்ணி சொன்னாங்க, நீங்க வேகமா குளிச்சுட்டு வாங்க...
“நல்ல அண்ணா தங்கச்சி.., அவ ஊர்சுத்த எங்கிட்டயே சொல்லாம என்னோட பேர யூஸ் பண்ணுவாலாம்.., அத அண்ணா நீங்க வீட்டிக்கு தெரியாம பாத்துகுவீங்களாம்.., என்றவள் டிரான்ஸ்போர்ட் சார்ஜ் குடுங்க..??” என கேட்க
புரிந்தவன்.., “அதுக்கென்ன குடுத்துட்டா போச்சு” என அவள் தலையில் செல்லமாக கொட்ட… “அண்ணா…” என சினுங்கினாள்
தலையை தடவியவாரே நின்றவளிடம்.., “நீ எங்க இங்க..??”...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 6
“கோதையை” பார்த்த அதிர்ச்சியில் பார்வதி மயங்க பின்னால் வந்தவர்கள் தாங்கி பிடித்தனர்.
கோதை, “அம்மா என ஓடி வந்தவர் பார்வதியை பிடித்த படி மடங்கி அமர்ந்து” அழ சுற்றி இருந்தவர்கள் அவர்களை சமாதானம்படுத்த, என ஒரு பாச போராட்டம் நடைபெற்றது அங்கே.
தனக்கும், அந்த இடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
அப்பவே… வந்துட்டேன். “நீயும் புரியாம பேசாத ஸ்ரீ” அங்க மாமா பசங்க மூனு பேர் இருக்காங்க… இப்ப நாம போய் வினய்க்கு கேட்டா அது எப்படி முடியும்?? சித்தி மனசுல வேற எண்ணம் இருந்தா திரும்ப வீட்டுல பிரச்சனை வரும்…
“கயல் கல்யாணத்தப்பவும் அதே பசங்க இருந்தாங்க” அப்ப உங்களுக்கு தெரியாதா?? எவ்வளவு அழகா அத்தை...