Monday, May 6, 2024

    Sillendru Oru Kaathal

    Sillendru Oru Kaathal 9,10

    அத்தியாயம் – 9   “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள். ‘என்ன’ என்பது போல் அவன் பார்க்க, “குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும்” என்றாள் அவள். “சரி, நாளைக்கு நான் போய் விண்ணப்பபடிவம் வாங்கிட்டு வர்றேன்” என்றான். “இல்லை அது வந்து நானே வாங்கி வைச்சுட்டேன்” என்று கூறி படிவத்தை அவன் முன் நீட்டினாள். “அதான் நீயே...
    அத்தியாயம் –13     டெல்லிக்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்து விட்டானே தவிர அவனுக்குள் குழப்பமே மேலிட்டது. எதைக் கண்டு பயந்து ஓடி ஒளிகிறோம் என்ற எண்ணம் தோன்றி அவனை அலைகழித்தது. பல யோசனைகளுக்கு பின் டெல்லி போவதில் எந்த தவறுமில்லை என்று முடிவு செய்து அவளிடம் விபரம் உரைக்க எண்ணினான். “ஆதிரா” என்ற அவன் அழைப்பில், “என்னங்க”...
    அத்தியாயம் –25     தன்னவன் தன்னிடம் அந்த நல்ல விஷயத்தை சொல்லவில்லை என்ற ஏக்கத்தில் அவள் அவன் முகம் பார்த்தே அன்றைய இரவை கழித்தாள். அன்றைய பொழுது இனிதாக விடிந்தது. ஆனால் அது இருவருக்கும் இனிதானதா..........     என்ன இருந்த போதும் அவன் அவளிடம் சொல்லாமல் இருந்தது அவளுக்குள் பெரும் மனவலியை கொடுக்க அதை பற்றி அவனிடம் கேட்டாலொழிய அவளால்...
    அத்தியாயம் –21     அன்று காலை விடியும் முன்பாகவே ராஜீவிடம் இருந்து ஆதிக்கு போன் வந்தது. அரைவிழிப்பு நிலையிலேயே எழுந்து போனை தடவியவனிடம் போனை எடுத்துக் கையில் கொடுத்தாள் ஆதிரா. “தேங்க்ஸ் ஆரா” என்றவாறே போனை எடுத்தான் ஆதி. “சொல்லுடா என்ன காலையிலேயே போன் பண்ணி இருக்கே” என்றான். “வெற்றி வந்திருக்கான் அதை சொல்ல தான் கூப்பிட்டேன்”...
    அத்தியாயம் –29   வெற்றி ஹரிணியை பற்றி மேலும் சில தகவல்கள் கேட்க ராஜீவ் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான். “என்னடா விவரம் எங்களுக்கும் கொஞ்சம் சொல்லேன்டா, நீ கேட்குறது பார்த்தா ஏதோ விஷயம் இருக்குன்னு தோணுது. என்னன்னு தான் சொல்லுடா” என்றான் அருகில் இருந்த கதிர்.   “சரி ஹரிணியோட அம்மா, அப்பா எல்லாரும் எங்க இருக்காங்க. இந்த...
    அத்தியாயம் –11     ஒருவழியாக மடிகணினியை வாங்கிக் கொண்டு வீடு வந்தடைந்தனர். ஆதித்தியன் பலத்த யோசைனையுடனே இருந்தான். அவள் அவனை சாப்பிட அழைக்க எழுந்து வந்து உணவருந்தினான். பின் சென்று படுக்கையில் விழுந்தவன் உடனே உறங்கிப் போனான். இரண்டு மூன்று நாட்களாக உறங்காமல் இருந்ததில் அவனையறியாமலேயே உறங்கிப்போனான்.   அவன் தூங்காமல் இருந்ததை பார்த்திருந்தவள் அன்று அவனிடம் பேசிவிடவேண்டும்...
    அத்தியாயம் –31   சூர்யா கல்லூரி படிப்பு முடிந்ததும் வேறு வேலை தேடாமல் தன் தந்தையுடன் சேர்ந்து அதே தொழிலில் ஈடுபட்டான். அவர்கள் பசுமை தாயகத்தை மேலும் இரண்டு இடங்களில் கிளை நிறுவி அவனே சென்று பார்த்துக் கொண்டான். ஊருக்கு செல்வதும் அவர்கள் தோட்டத்தில் விளையும் காய்கறிகள் மட்டுமல்லாது ஆதியின் தோட்டத்தில் இருந்தும் அவர்களுக்கு காய்கறிகள் வந்தது.   அவர்கள்...
    அத்தியாயம் – 1     திருநெல்வேலி மாவட்டம் பிரசித்தி பெற்ற பாபநாசம் சிவன் கோவில் அறியாதோர் இருக்க முடியாது. வெள்ளிக்கிழமை காலை சுபமுகூர்த்த வேளை.......  இருவீட்டு பெரியவர்கள் மற்றும் முக்கிய சில உறவுகள் மட்டும் கூடியிருக்க அய்யர் மந்திரம் ஓத கடவுளின் சந்நிதானத்தில்தாலியைவைத்துஎடுத்துக்கொடுக்கஆதிராவின்கழுத்தில்மங்கலநாண் பூட்டினான் ஆதித்தியன்.   அவன்கைகள்கூடபடாதவாறுதாலியைகட்டியது மனதிற்கு சங்கடம் கொடுத்தாலும் கண்களில்கண்ணீருடன்அவன்கட்டியதாலியைபிறர்அறியாதவாறுதொட்டுபார்த்துக்கொண்டாள்ஆதிரா. நெற்றியில் குங்குமம் வைக்கும்...
    அத்தியாயம் –23     ஆதி பெரும் குழப்பத்தில் இருக்க மொத்தமாக அவன் நிலை குலைந்து போயிருந்தான். யாரிடமும் எதுவும் பேசாமல் தனிமையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருந்தான் போல் வானத்தையே வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ஆதிரா மீண்டும் வந்து அவனை சாப்பிட அழைக்க “நீ போ எனக்கு சாப்பாடு வேண்டாம் பசிக்கலை” என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டான்....
    அத்தியாயம் –27     “சரி எனக்கு பசிக்கற மாதிரி இருக்கு, நாம போய் முதல்ல சாப்பிடுவோம். அப்புறமா வெளிய போகலாம்” என்றான் அவன். “அய்யாவுக்கு இப்போ தான் சாப்பிடணும் தோணுதா” என்று முணுமுணுத்தாள் அவள். “என்னடி சொன்ன கொஞ்சம் சத்தமா தான் சொல்லேன், இம்ம்ம் என்ன சொல்லி இருப்ப, இப்போ தான் சாப்பிடணும்ன்னு தோணுதான்னு சொல்லி இருப்ப...
    அத்தியாயம் –19   “வாம்மா என்னை மறந்துட்டேன்னு நினைச்சேன்” என்றான் ராஜீவ். “என்ன அண்ணா நீங்க, நீங்க தான் என்னை மறந்துட்டீங்கன்னு நான் நினைச்சேன். வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டு இப்பவரைக்கும் நீங்க வரவே இல்லையே, நான் உங்க மேல கோவமா இருக்கேன் அண்ணா” என்றாள் அவள். “அப்பா நான் தப்பிச்சேன்” என்றான் ஆதித்தியன்.   “உன் தங்கச்சி கேக்குற...
    error: Content is protected !!