Thursday, May 2, 2024

    Sangeetha Jaathi Mullai

    அத்தியாயம் எழுபத்தி ஐந்து: அன்பே எந்தன் காதலை சொல்ல நொடி ஒன்று போதுமே அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே அதற்கு பதில் சொல்லாமல்.. “எனக்கு அந்த அக்கௌன்ட்ஸ் பார்க்கவேண்டாம்.. நீங்களே பார்த்துடுங்க.. எனக்கு என்னன்னு சொன்னா மட்டும் போதும், அண்ட் அமௌன்ட் ரொம்ப அதிகமாத் தான் என்கிட்டே இருக்கும்.. இல்லைன்னா நீங்க அந்த ப்ரபோசல்க்கு...
    அத்தியாயம் எழுபத்தி நான்கு : என்னுயிரிலே ஒருத்தி... கண்டபடி எனை துரத்தி.. மாலை வரை எல்லோரும் இருந்து தான் கிளம்பினர்.. வர்ஷினி குழந்தைகளின் பின்னே சுற்றிக் கொண்டிருந்தாளா இல்லை குழந்தைகள் அவளின் பின்னே சுற்றிக் கொண்டு இருந்தார்களா தெரியவில்லை.. பேச்சோடு பேச்சாக அவளின் ஹாலிவுட் திரைப்பட வேலையை ஈஸ்வர் சொல்ல வர.. வேண்டாம் என்று பார்வையால் தடுத்து...
     அத்தியாயம் எழுபத்து மூன்று : இதுவரை நடித்தது அது என்ன வேடம்.. இது என்ன பாடம்.. “இன்னமும் தேடிக்குவேன் அண்ணா” என்று வர்ஷினி ஸ்திரமாக சொல்லவும், யாரும் பேச முடியாமல் வாயடைத்துக் கொள்ள.. வர்ஷினியும் நிறுத்திக் கொண்டாள்.. மிக சில நொடிகள் என்றாலும் மனதில் அனைவருமே கணத்தை உணர.. அதற்குள் ப்ரணவியும் சரணும் வீட்டினுள் ஓடி வந்தனர்.  வர்ஷினியின் கவனம் முழுவதும்...
    அத்தியாயம் எழுபத்தி இரண்டு : பேசும் விழிகள்... பேசா மொழிகள்! வர்ஷினி வாயிலில் நிற்கும் ஈஸ்வரின் பெற்றோரைப் பார்க்கவும், உடனே எழுந்தாள். அப்போது தான் ஈஸ்வர் அவர்களைப் பார்த்தான்.. “மா” என்று அழைக்கவும் இருவரும் உள்ளே வரவும்.. வர்ஷினியின் இயல்பு அப்படியே மட்டுப் பட்டது. என்ன என்று சொல்ல முடியாத ஒரு தயக்கம், பயம், மனதினில்.. கண்களிலும்...
    அத்தியாயம் எழுபத்தி ஒன்னு : மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம்                                                                           கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம் ஒரு பத்து நிமிடத்தில் தேறிக் கொண்டவன்.. எந்த வழி செல்கிறாள் என்று பார்க்க.. ஏதோ ஒரு சாலையைப் பிடித்து சென்று கொண்டிருந்தாள்.. “எங்கே போற?” என்று ஈஸ்வர் கேட்கவும்.. “யாருக்குத் தெரியும்? எங்கே போறதுன்னு தெரியாம தானே உங்களோட வர்றேன்”...

    Sangeetha Jaathi Mullai 70

    அத்தியாயம் எழுபது : கண் திறந்து காணும் கனவு நீ!                                                       உறங்காமலேயே விழித்திருக்கிறேன் உனக்காய்! அதிகாலை நான்கு மணிக்கு வரும் விமானத்திற்காக இரண்டு மணிக்கே வந்து உட்கார்ந்து விட்டான் ஈஸ்வர்.. அவனின் நேரம் ஒரு மணிநேரம் விமானம் தாமதம்.. சில வருடங்களுக்கு பிறகு பார்க்கப் போகிறான்.. எப்போது கடைசியாகப் பார்த்தான் ஞாபகமே இல்லை.. பார்க்க அனுமதியாத போது...
    அத்தியாயம் அறுபத்தி ஒன்பது :   சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்.. என்காதல் தேவதையின் கண்கள்.. நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்.. கண்ணோரம் மின்னும் அவள் காதல்..  சிறிது நேரம் அதை வெறித்து இருந்தவன்.. பின்பு சற்றும் தயங்காமல் வர்ஷினிக்கு அழைத்தான்.. அவனுக்கு சற்றும் ஞாபகமில்லை அங்கே இரவு என்பது.. வெகு நேரத்திற்கு பின் எடுத்தவள், “ம்ம் சொல்லுங்க”...
    அத்தியாயம் அறுபத்து எட்டு : வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது அது வாழ்வினும் கொடிது! அடுத்த நாள் காலை வரை வர்ஷினியின் உறக்கம் தொடர.. ஈஸ்வர் முதல் நாள் இரவே சற்று தேறிக் கொண்டு தெளிவாகி விட்டான். உணவே அதன் பிறகு தான் அவனுக்கு இறங்கியது. அவளையும் சிரமப்பட்டு எழுப்பி சிறிது உணவை உள்ளே தள்ள வைத்து...
    அத்தியாயம் அறுபத்தி ஏழு :   ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும் அழையாதார் வாசல் தலைவைத்து ஓடும் வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது!   முதலில் விழிப்பு வந்தது வர்ஷினிக்குத் தான்.. ஈஸ்வரை பார்த்ததும் பயந்து போனவள்.. வேகமாக நகர்ந்து அவனின் கன்னத்தில் தட்டி தண்ணீரை தெளிக்க.. அசைவு தெரிந்தது அவனிடம்.. அப்போதுதான் சரியாக மூச்சே அவளால் விட...
    அத்தியாயம் அறுபத்தி ஆறு : மிகுந்த கோபத்தில் ஆத்திரத்தில் இயலாமையில் ஈஸ்வர் சண்டையிட்டாலும், வார்த்தைகள் எல்லைகளைக் கடந்தாலும்.. வர்ஷினி கத்த கத்த, அவளின் கண்களில் நீர் நிறைய, அதைப் பார்த்து தான் சற்று தணிந்தான். ஆனாலும் வர்ஷினியை முறைத்தபடி நின்றிருந்தான். திடீரென்று அவன் அமைதியாகிவிட என்ன பேசுவது என்று தெரியாமல் வர்ஷினியும் நிறுத்தி விட்டாள். இருவருமே மிகவும் அதிகமாக பேசிவிட்டதை...
    அத்தியாயம் அறுபத்தி ஐந்து : நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே! அப்போதைக்கு தன்னுடைய மிகப் பெரிய கடமையாய் நினைத்த பணம் திருப்பிக் கொடுத்தல் மறுநாள் நிறைவேறப் போவதால் சற்று உற்சாகத்துடன் இருந்த ஈஸ்வர்... இரவு உணவை முடித்து வந்த பிறகும் வர்ஷினியின் பின்னே சுற்றிக் கொண்டு இருந்தான்.   அவன் எப்பொழுதும் போல இருந்திருந்தாலாவது வர்ஷினிக்கு...
    அத்தியாயம் நாற்பத்தி ஆறு : நெஞ்சமே பாட்டெழுது- அதில் நாயகன் பேரெழுது! வீடு வந்தவுடன் அம்மாவிடம் “உடம்பு சரியில்லை மா, அதான் விஷ்வா வர சொல்லி வந்துட்டேன்” என்று ரஞ்சனி சொல்லி, “தூங்கறேன்!” என்றும் சொல்லி ரூமில் அடைந்து கொண்டாள். சௌந்தரி பாட்டி அவளின் பின்னோடு சென்று, “ஏதாவது விசேஷமா ரஞ்சனி!” என்று ஆர்வமாகக் கேட்க, பாட்டியின்...
    அத்தியாயம் அறுபத்தி நான்கு : ஞாபக வேதனை தீருமோ! வர்ஷினியிடம் உன்னை விட எனக்கு யாரும் அழகில்லை என்று பேசிக் கொண்டே இறங்க.. வர்ஷினியின் முகம் க்ஷண மயக்கத்தைக் காட்டி பின்பு மறைத்தாலும் வெகு நாட்களுக்கு பிறகு முகம் ஒரு இளக்கத்தை காட்டியது. புகழ்ச்சிக்கு மயங்காத பெண்கள் உண்டோ! என்ன தான் புத்திசாலிகளாய் இருந்தாலும் சில சமயம் தடுமாற்றங்கள்...
    அத்தியாயம் அறுபத்து மூன்று : உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்    உள்ளங் குலைவ துண்டோ? -- மனமே! வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்   வேதனை யுண்டோடா? அலுவலகத்தில் அமர்ந்து கணினி திரையைத் தான் வெறித்திருந்தான் ஈஸ்வர்,  அவனின் வாழ்க்கையில் வர்ஷினி என்ற பெண் புதிதாக வந்த உணர்வு தான்.. ஆகிற்று வர்ஷினி அவனிடம் “உன்னைப் பிடிக்கவில்லை ஆனாலும் விட்டுப்...
    அத்தியாயம் அறுபத்திரண்டு : நீயாகிவிட்டேன் நான் என நிழல் சொன்னால்.. சூரியன் என்னால் தான் நீ என்றது! வெளிச்சம் என்னால் தான் நீ என்றது! நிஜம் நானில்லாவிட்டால் நீயில்லை என்றது!  இருள் நானே நீ என்றது!     காலை எழுந்தது முதலே ஒரு சோர்வு வர்ஷினிக்கு, “என்ன வாழ்க்கை இது” என்பது போல... உறங்கும் ஈஸ்வரை பார்த்து...
    அத்தியாயம் அறுபத்தி ஒன்று : நீலவிழி உரைக்கும் செய்தி கண்திறந்தால் தானே தெரியும்! காரை வேகமாக செலுத்திக் கொண்டிருந்த சங்கீத வர்ஷினிக்கு வீட்டிற்கு போகவே பிடிக்கவில்லை.. யார் இருப்பர் வீட்டில், யாரும் இருக்க மாட்டார்.. ஹாஸ்டலிலாவது பார்ப்பதற்கு ஆட்கள் இருப்பர்.. பிடித்தால் பேசுவாள் பிடிக்காவிட்டால் அமைதியாக தனிமையை நாடி விடுவாள். ஆனால் இங்கே பிடித்தாலும் பேச ஆளில்லை, பிடிக்காவிட்டாலும்...
    அத்தியாயம் அறுபது : இருள் போலே இருந்தேனே... விளக்காக உணர்ந்தேனே.. உன்னை நானே! ஈஸ்வரின் உணர்ச்சிக் கொந்தளிப்பை பார்த்து அவனை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தாலும், அவனை சமாதானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதினில் ஓங்கி தான் இருந்தது. அவனின் அப்பார்ட்மென்ட் வீட்டிற்கு அழைத்து சென்றவன் “இனிமே இதுதான் நம்ம வீடு ..” என, “நான்...

    Sangeetha Jaathi Mullai 59

    அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது : முடிவுகள் எடுக்கப் படுவது வேறு! திணிக்கப் படுவது வேறு! வீடு வந்து சேரும் வரை யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் ரஞ்சனியின் கண்ணீர் மட்டும் குறைந்தபாடில்லை. வரும் கண்ணீரை துடைத்து விடுவதே வேலையாகிப் போனது. பத்து பேசியதில் ஒரு மாதிரி விரக்தியின் விளிம்பில் இருந்தாள். இந்த வருடத்தில் ஒரு நிமிஷம்...

    Sangeetha Jaathi Mullai 58

    அத்தியாயம் ஐம்பத்தி எட்டு : நடப்பவை நன்மைக்கே என  எப்போதும் சொல்லிவிடலாகாது! அன்று தான் ராஜாராமின் காரியங்கள் செய்யப் பட இருக்க, எல்லோரும் வீட்டினில் குழுமியிருந்தாலும் முரளி வருவதற்காக காத்திருந்தனர். வீட்டு ஆட்கள் மட்டுமே வேறு யாரும் இல்லை. ஆம்! அன்று தான் முரளி வருவதாக இருந்தது.. நேற்று இரவு தான் ஷாலினிக்கு பிரசவ வலி...
    அத்தியாயம் ஐம்பத்தி ஏழு : அடக் காதல் என்பது மாயவலை, கண்ணீரும் கூட சொந்தமில்லை... அடக் காதல் என்பது மாயவலை, சிக்காமல் போனவன் யாருமில்லை... காலையில் அப்படியே கல்லூரி சென்று மாலையில் இங்கே கமலம்மாவை பார்க்க வந்தாள். ரஞ்சனி அப்போதுதான் கல்லூரியில் இருந்து வந்து, மாலையில் செல்லும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். ஷாலினியை அவளின் அப்பா வீட்டினர் பிரசவத்திற்காக அன்று...
    error: Content is protected !!