Thursday, May 2, 2024

    Sangeetha Jaathi Mullai

    அத்தியாயம் பன்னிரண்டு : தடையின்றி செல்வது வாழ்க்கையல்ல! தாண்டுதல் அவசியம்! நம்மை நாமே!!!  ரஞ்சனி செல்லவும் அவர்கள் ஸ்கேன் முடித்து வரவும் சரியாக இருந்தது. வந்தவுடனே பத்மநாபன், “எங்கேம்மா வர்ஷினி” என்று கமலம்மாவைக் கேட்டான். “வெளில இருப்பா” “காணோமே காரிடர்ல” “எங்கேன்னு பாரு” என்று கமலம்மா சொல்ல, பத்மநாபன் செல்லும்முன்னே முரளி சென்றான். எல்லாம் பார்த்திருந்த ரஞ்சனி, பத்துவிடம், “வீட்டுக்குப் போயிட்டா” என்றாள். “என்ன...
    அத்தியாயம் பதினொன்று : நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது!!! இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே, டாக்டர் ரௌண்ட்ஸ் வந்தார். வந்தவர் ராஜாராமின் நிலை குறித்து விளக்கி சொல்ல, புரிந்தது போலவும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது இருவருக்குமே... நிறைய காம்ப்ளிகேஷன்ஸ்... மேலே என்ன செய்யலாம் என்று இரண்டு மூன்று ஆப்ஷன்களை சொல்லி மருத்துவர்...
    அத்தியாயம் பத்து : எதுவும் கட்டுக்குள் இல்லை... எல்லாம் நம்மை மீறிய செயலே!  இரண்டு நாட்களில் ஜகன் ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு வந்தான். ஈஸ்வர் அவனுடன் பேச எந்த முயற்சியும் செய்யவில்லை. ஈஸ்வருடனும் யாராலும் பேச முடியவில்லை. எப்போதும் இறுகிய முக பாவனையுடன் இருக்க, அப்பா அம்மா யாராலும் பேச முடியவில்லை. மகனுடன் பேச அவர்களுக்கு ஒரு...
    அத்தியாயம் ஒன்பது : நடப்பவை நன்மைக்கா தீமைக்கா என்று நாம் யோசித்துக் கொண்டு இருந்தாலும் நடப்பவை நடந்து தான் தீரும்!!!       பிரணவியை ரூபாவிடம் வர்ஷினி நீட்ட, அதை பார்த்து இருந்தார்கள் ஐஸ்வர்யாவும் ரஞ்சனியையும். “இந்தப் பொண்ணு இங்க எங்க” என்று ஐஸ்வர்யா ரஞ்சனியிடம் கேட்க, “முரளி தங்கை”, “எஸ் தெரியும்! நேத்து விஷ்வா ஆஃபிஸ்ல பார்த்தேன்” “அங்க எதுக்கு வந்தா? நீ...
    அத்தியாயம் எட்டு : செய்கின்ற செயல்கள் சில சமயம் மட்டுமே விளக்கத்திற்கு அப்பாற்பட்டது!!!! வீடு சென்றவன், சரண் அவனைப் பார்த்ததும் “சித்தப்பா” என்று வர, அவனைக் கண்டு கொள்ளாமல் யாரோடும் பேசாமல் ரூமிற்குள் புகுந்தான். அதுவே சொன்னது வீட்டினருக்கு அவன் குடித்திருக்கிறான் என்பது. மொடாக் குடியன் அல்ல, எப்போதாவது அரிதாக குடிப்பான் பார்ட்டி ஏதாவது போனால்....
    அத்தியாயம் ஏழு : காதலும் கற்று மற!!!! ஐஸ்வர்யாவை அனுப்பிய ஈஸ்வர், இது தன்னுடைய பிரச்சனையில்லை யாரோ ஒருவனுடைய பிரச்சனை என்று மனதில் கொண்டு வந்தான். அடுத்தவனுடைய பிரச்சனை என்றால், தான் என்ன ஆலோசனை சொல்வோம் என்று நினைக்க ஆரம்பித்தான். பிரச்னையின் தீவிரம் அதிகம், பல நூற்றுக்கணக்கான மக்கள், இதில் ஓரிரெண்டு பேர் பாதிக்கப்படுவது ஒன்றுமில்லை, தானே பாதிக்கப்...
    அத்தியாயம் ஆறு : பார்வை மாற்றங்கள் எப்போதும்                                                        பரிமாற்றங்கள் ஆவதில்லை!!! வர்ஷினி ஆர்வத்தோடு காரில் ஏறி அமர்ந்தாள், அவளையே ஈஸ்வர் பார்த்திருக்க, அவனின் எண்ணம், பார்வை ஓடும் திசை புரியாமல், “Cheers வாழ்க்கையில தீர்க்க முடியாத பிரச்சனைன்னு எதுவும் கிடையாது” தான் இவளைப் பார்க்கும் பார்வை என்ன? இவள் எனக்கு சொல்லும் தேறுதல் என்ன? சற்று குற்ற உணர்சியாகியது. அதை...
    அத்தியாயம் நான்கு : நிஜமா? நிழலா?                                                                               நிஜமின்றி நிழல் சாத்தியமல்ல!!! இந்த ஜகன் செய்து வைத்த வேலையால், ஈஸ்வர் மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்தான். என்ன செய்வது என்று தெரியவில்லை. எவ்வளவு பணம் எப்படிச் சரி செய்வது... தெரியவில்லை. இருபத்தி ஐந்து வயது இளைஞன், இப்போது தான் ஃபைனான்ஸ் கவனித்துக் கொள்ள ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஓரளவிற்கு...
    அத்தியாயம் மூன்று : வாழ்க்கையில் எது முக்கியம் என்று தீர்மானிப்பது                                                                அந்த அந்த நிமிட தேவைகளே!!! ஐஸ்வர்யாவிடம் கத்திவிட்டான் ஈஸ்வர், ஏன் இப்படி பேசுகிறோம் என்று உள்ளுக்குள் ஒரு சிறு உறுத்தல் இருந்தாலும் சமாதானம் செய்ய பிடிக்கவில்லை. எத்தனை தடவை சொல்வது என்ற எண்ணம் தான்.  ஆனாலும் அழுவாள் என்று அனுமானித்தவன், “உன்னோட ப்ரொஃபஸன்க்கு இது கொஞ்சமும்...
    அத்தியாயம் இரண்டு : அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது        பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி.. அடுத்த நாள் முரளியின் திருமணமும் வெகு சிறப்பாக நடந்தது. ஈஸ்வர் குடும்ப சகிதமாக கலந்து கொண்டான். எல்லோரும் வந்தனர், அப்பா நமஷிவாயம், அம்மா மலர், தங்கை ரஞ்சனி, அண்ணன் ஜகன், அண்ணி ரூபா என்று அனைவரும். ஈஸ்வரின் தங்கைக்கு...
                   கணபதியே அருள்வாய்                சங்கீத ஜாதி முல்லை அத்தியாயம் ஒன்று : யாருக்காகவும் எவருக்காகவும் நிற்பதில்லை                                       காலமும்.... நேரமும்......                                                                         தனி மனித வாழ்க்கைப் பயணமும்! காரை ஓட்டிக் கொண்டிருந்த ஈஸ்வர் என்கின்ற விஷ்வேஸ்வரனின்  மனதில் தோன்றிக் கொண்டிருந்த வரிகள் இவை. தோன்றிய நேரம் அவனையறியாமல் ஒரு பெருமூச்சு எழுந்தது. அதற்குள் மண்டபம் வந்திருந்தது. நெருங்கிய நண்பன் முரளிதரனின் திருமணம்....
    error: Content is protected !!