Thursday, May 2, 2024

    Sangeetha Jaathi Mullai

    அத்தியாயம் ஐம்பத்தி ஆறு : நான் கொண்ட சொந்தம் நீதானே! அடுத்த நாளே வர்ஷினியை காலேஜ் கிளப்பி விட்டான் ஈஸ்வர்.. “இன்னும் ஒரு வாரம் கழிச்சு போறேன்” என்றவளை விடவில்லை... “நான் ரொம்ப டையர்ட், எனக்கு தூக்கமா வரும்” என்று எத்தனை கரணங்கள் சொன்ன போதும் விடவில்லை. “நீ எப்பவும் ரொம்ப யோசிக்கற.. நீ முதல்ல உன்னோட அன்றாட...
    அத்தியாயம் ஐம்பத்தி ஐந்து : எனை மாற்றும் காதலே! ஏர்போர்டில் இருந்து நேரே ஹாஸ்பிடல் சென்று இருவரும் ஈஸ்வரின் வீடு வந்த போதும், அடுத்த நாள் உடனே ஹாஸ்பிடல் சென்று விட.. பின்பு அப்பாவும் தவறி விட.. வர்ஷினி அவளின் வீட்டிலேயே தான் இருந்தாள். இங்கு வரவில்லை அதனால் ஈஸ்வரின் குடும்பத்தினருடன் அதிகம் பழகும் வாய்ப்பு இல்லை. ஈஸ்வரை...
    அத்தியாயம் ஐம்பது : காதலிற்கு கண்ணில்லை என்பது பொய்! காதலிற்கு எதுவுமே இல்லை என்பது தான் உண்மை!  வெட்கமும் அறியாது! மானமும் பாராது! வானத்தை வசப்படுத்திவிட்ட ஒரு உணர்வோடு ஈஸ்வர் இருக்க, மாப்பிள்ளையும் பெண்ணும் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தனர். தனியாக விடப்பட்ட ஒரு உணர்வில் இன்னுமே தவித்து போனால் சங்கீத வர்ஷினி. உண்மையில் ஹாஸ்டல் விட்டால் ராஜாராமின்...

    Sangeetha Jaathi Mullai 54

    அத்தியாயம் ஐம்பத்தி நான்கு : ஈருடல் ஓருயிர் அல்ல ஓருடல் ஈருயிர்! ஒரு வாரம் நாட்கள் எப்படி போனதென்று வர்ஷினியைக் கேட்டால் நிச்சயம் அவளுக்கு தெரியாது. எல்லாம் மறந்த நிலை தான் அவளுக்கு.. மறக்க வைத்திருந்தான் ஈஸ்வர்! ஆம்! வந்த நாளே அவன் எப்போதும் போகும் விசைப் படகில் கடலில் சிறிது தூரம் அழைத்து போய், “நீ...

    Sangeetha Jaathi Mullai 53

    அத்தியாயம் ஐம்பத்து மூன்று : காற்று நுழைவதை போல் உயிர் கலந்து களித்திருந்தேன்! அயர்வுடன் கண்மூடி சாய்ந்திருந்த வர்ஷினியை பார்த்திருந்தான். ஃப்ளைட்டில் அவனின் அருகில் அமர்ந்து இருந்தாள். ஆனால் உறங்கவில்லை என புரிந்தது. “தூங்கு வர்ஷி” என.. கண்களை திறக்காமலேயே “தூக்கம் வரலை” என்றாள். அவள் உறங்கவேயில்லை என்று புரிந்து தான் இருந்தான். ஈஸ்வரின் மனதில் அலைபுருதல்கள் எல்லாம்...

    Sangeetha Jaathi Mullai 51

    அத்தியாயம் ஐம்பத்தி ஒன்று :   நாடகம் முடிந்த பின்னாலும், நடிப்பின்னும் தொடர்வது என்ன, ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே, உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே, இறங்கி வந்தவனின் முகத்தை சிறிது நேரம் விடாது பார்த்தவளுக்கு தன்னிடம் பேசியது வேறு எவனோ என்ற தோற்றம் தான் தோன்றியது. அவனின் முகம் இறுகி ஒரு கம்பீரம் மீண்டு இருந்தது. மீண்டும் சடங்குகள்,...
    அத்தியாயம் ஐம்பத்தி இரண்டு : தயக்கத்தின் காரணம் மயக்கம்! “ஆம்! ஒரு மயக்கம், அதற்காக ஒரு திருமணம்.. இதுவா நீ?” என்ற கேள்வி அவனின் முன் பூதாகரமாய் நின்றது. ஆம்! அதுவரை திருமணம் மட்டுமே மனதில். இப்போது “நீ! உன் பிறப்பு! உன் வளர்ப்பு! இதனைக் கொண்டா?” என போராட ஆரம்பித்தது. ஆம்! கையினில் கிட்ட வேண்டும் என...
    அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது: காலம் எல்லா காயங்களையும் ஆற்றும். ஆனால் வடு இருக்கத் தானே செய்யும்!!!  பயம் பயம் மனது முழுவதுமே ஒரு பயம் வர்ஷினிக்கு ஈஸ்வரின் வேகத்தை பார்த்து, அப்பா கட்டாயப்படுத்துகின்றாரே என்று திருமணதிற்காக ஈஸ்வரிடம் பேச, அவள் முழுதாக அதற்கு மனதில் தயாராகும் முன்பே அவன் திருமணத்தையே முடித்து விட்டான். நம்பக்கூட முடியவில்லை. அவளிடம் யாரும்...
    அத்தியாயம் நாற்பத்தி எட்டு :   ஒப்புக் கொள்ளுதல் வேறு! ஒப்புக் கொடுத்தல் வேறு! அறையை விட்டு வந்த நிமிடம் ஈஸ்வருக்கு அழைத்து இருந்தாள், நடுவில் அப்பா ஒரு வேளை பேச விடாமல் தடுத்து விட்டால் என்ற எண்ணத்தில். ஈஸ்வர் எடுத்தவுடனேயே “எனக்கு உங்களை பார்க்கணுமே” என, அதிகாரமாக அந்தக் குரல் ஒலித்தது என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு ஆளுமையோடு...
    அத்தியாயம் நாற்பத்தி ஏழு : மௌனம் எல்லா நேரமும் சிறந்தது அல்ல!!! காரில் போகும் போது ஒரு ஆழ்ந்த மௌனம், வெகு சில நிமிடங்கள் கழித்து “நீ பேசினது தப்பு! அட் தி சேம் டைம், நான் அடிச்சதும் தப்பு” என்று சொல்ல, ரஞ்சனிக்கு என்ன சொல்வதும் என்றும் தெரியவில்லை, சொல்வதில் விருப்பமும் இல்லை.   “இனிமே இந்த...
    அத்தியாயம் நாற்பத்தி ஆறு : நெஞ்சமே பாட்டெழுது- அதில் நாயகன் பேரெழுது! வீடு வந்தவுடன் அம்மாவிடம் “உடம்பு சரியில்லை மா, அதான் விஷ்வா வர சொல்லி வந்துட்டேன்” என்று ரஞ்சனி சொல்லி, “தூங்கறேன்!” என்றும் சொல்லி ரூமில் அடைந்து கொண்டாள். சௌந்தரி பாட்டி அவளின் பின்னோடு சென்று, “ஏதாவது விசேஷமா ரஞ்சனி!” என்று ஆர்வமாகக் கேட்க, பாட்டியின்...
    அத்தியாயம் நாற்பத்தி ஐந்து : வழி அதுவானாலும் போக மனதில்லை!!! அன்று இரவு முழுவதுமே ஓரே யோசனை வர்ஷினிக்கு, காலையில் எழுந்ததும் அண்ணன்கள் இருவரிடமும் “அப்பா குடுத்தாங்க! என்ன சொல்லட்டும்?” என்று ஒரு ஆலோசனைக் கேட்டாள். மூன்று போட்டோ மற்றும் விவரங்கள் இருந்ததை பார்த்தனர் பத்துவும், முரளியும். அங்கே ஷாலினியும் வர.. அவளிடமும் காட்டினர். ரஞ்சனி கல்லூரி...
    அத்தியாயம் நாற்பத்தி மூன்று : நதியே நதியே காதல் நதியே                                                                                    நீயும் பெண்தானே அடி                                                                                                    நீயும் பெண்தானே!  பரந்த விரிந்த கடலின் வெகு முன் இருந்த சாலையில் காரை நிறுத்தியவன், “நேரா போனா கடலுக்குப் போகலாம், போட் இருக்கு, இந்த பக்கம் இன்னம் கொஞ்சம் தூரம் போனா ரிசார்ட் ஒன்னு இருக்கு, அங்கயும் போகலாம், இன்னும்...
    அத்தியாயம் நாற்பத்தி இரண்டு: நில்லாமல் வீசிடும் பேரலை! அவளிடம் பதில் சொல்லாமல் போனை எடுத்து ராஜாராமிற்கு அழைத்தான், “அப்பா நான் ஈஸ்வர், இங்க வர்ஷி காலேஜ்ல தான் இருக்கோம், நான், சரண், ப்ரணவிக் குட்டி, நாளைக்கு வர்ஷினி பர்த்டே! நாங்க இன்னைக்கு செலப்ரேட் பண்ண இஷ்டப்படறோம், இருங்க அவ கிட்ட குடுக்கறேன்!” என்று அவளிடம் கொடுத்தான். “என்னடா...
    அத்தியாயம் நாற்பத்தி ஒன்று : அலையே.. சிற்றலையே.. கரை வந்து வந்து போகும் அலையே! கந்தசஷ்டி கவசம் மனதிற்கு ஒரு அமைதியை கொடுத்திருக்க, நன்கு உறங்கி எழுந்தாள். மனம் சற்று அமைதியடைந்து தெளிவாக இருந்தது. காலையில் ஏழு மணிக்கே தயாராகி தாஸின் வரவிற்காக காத்திருந்தாள். அவன் வந்ததும், “அப்பாவை பார்த்துட்டு காலேஜ் போகலாம் தாஸண்ணா” என்றவள், ஷாலினியிடம்...
    அத்தியாயம் முப்பத்தி ஒன்பது : உதிர்ந்த வார்த்தைகளை கோர்க்க முடியாது! “என்னடா உனக்கு பிரச்சனை? உன்னை யார் ஈஸ்வர் கிட்ட இப்படி பேசச் சொன்னது!” என்றான் முரளி பத்துவைப் பார்த்து அவ்வளவு கோபமாக. “அவர் பேசினார், நான் பேசினேன்!” என்றான் பத்து, “இப்போ பேசினது இல்லை! எப்போவும் நீ அவனுக்கு திமிர் தான் சொல்ற, அலட்சியமா நடந்துக்குவான், யாரையும்...
    அத்தியாயம் முப்பத்தி எட்டு : நினைவில் நின்றவள்! அது நீதானே! நீதானே! நீதானே! “கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் ஃபீல் பண்ணினேன், அதான் போனேன்” என்று ரஞ்சனி பேசும்போது சத்தமே வரவில்லை. “அறிவிருக்கா உனக்கு! தனியா இருக்கணும்! நான் இங்க இருக்கேன்! ஈவ்னிங் வந்துடுவேன்னு பத்துக்கு மெசேஜ்ஜாவது போட்டிருக்கணும். அவன் உன்னை காணோம்னு எவ்வளவு பயந்துட்டான் தெரியுமா?...
    அத்தியாயம் முப்பத்தி ஏழு : நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்!!! பத்து மெதுவாகச் சென்று ரஞ்சனியின் அருகில் அமர்ந்தான்.  யாரோ அமரும் அரவம் உணர்ந்து திரும்பியவளின் முகம் பத்துவைப் பார்ததும் ஆச்சர்யமாக ஒரு சோர்வோடு மலர்ந்தது. “இங்க எப்படி வந்தீங்க?” என்றவளின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை ஆனால் அது கண்களை எட்டவில்லை. பத்து அவளுக்கு பதில்...
    அத்தியாயம் முப்பத்தி ஆறு : இந்தக் காரிகை என்னை கட்டிப் போடுகிறாள், கட்டவிழ்த்து ஓடத் துடிக்கின்றேன்!!!  ஈஸ்வருக்கு மனம் சோர்ந்து போனது, ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்து நின்று விட்டோம் என்று புரிந்தது. நல்லவனாய் இருப்பது சுலபம், நல்லவனாய் நடிப்பது மிகவும் கடினமாக உணர்ந்தான். ஆம்! அவன் நல்லவன் தான்! இருவரைத் தவிர! ஐஸ்வர்யா, பிறகு வர்ஷினி.....
    அத்தியாயம் முப்பத்தி ஐந்து : ஈஸ்வரின் இலகுவான மனநிலை அப்படியே மாறியது.. நிற்காமல் செல்லும் அவளைப் பார்த்தான். ஒரு திருப்பத்தில் பார்வையில் இருந்து மறைய.. அவளின் பின் சென்றான். அதற்குள் அப்பாவின் ரூம் சென்றிருந்தாள். ஈஸ்வர் உள்ளே செல்லவில்லை... அவள் வெளியே வருவதற்காக காத்திருந்தான். முரளி உள்ளே சென்றிருந்தான். கிட்ட தட்ட பதினைந்து நிமிடம் வெளியே பொறுமையாக நின்றிருந்தான்....
    error: Content is protected !!