Thursday, May 2, 2024

    Sangeetha Jaathi Mullai

    அத்தியாயம் அறுபத்திரண்டு : நீயாகிவிட்டேன் நான் என நிழல் சொன்னால்.. சூரியன் என்னால் தான் நீ என்றது! வெளிச்சம் என்னால் தான் நீ என்றது! நிஜம் நானில்லாவிட்டால் நீயில்லை என்றது!  இருள் நானே நீ என்றது!     காலை எழுந்தது முதலே ஒரு சோர்வு வர்ஷினிக்கு, “என்ன வாழ்க்கை இது” என்பது போல... உறங்கும் ஈஸ்வரை பார்த்து...
    அத்தியாயம் தொண்ணூற்றி ஒன்னு : பாட வந்ததோ கானம்... பாவை கண்ணிலோ நாணம்... வர்ஷினியின் மனம் ஆழ் கடலின் அமைதியோடு இருந்தது. ஈஸ்வரின் பேச்சுக்களின் சாராம்சத்தை அணுஅணுவாக மனதினில் ஓட்டிக் கொண்டிருந்தாள். வாழ்க்கையே வண்ண மயமாக ஆகிவிட்டது. காரில் வரும் போதும், உணவு வெளியில் முடித்த போதும், திரும்ப வரும் போதும், எதுவும் பேசவில்லை. ஈஸ்வரையும் பேச விடவில்லை.....
    அத்தியாயம் தொண்ணூற்றி ஏழு : பார்வைகள் கண்கள் பார்த்தாலும் அதை உணருவது மனம்! “யார் கூட வந்தீங்க?” என்றான் கூர்மையாக. “என் ஹஸ்பன்ட் வெளியே இருக்கார்”   ஒருவரை அழைத்து ஈஸ்வரை வரச் சொல்ல.. வந்தவன் ரமணனுக்கு மிகவும் மரியாதையாக வணக்கம் சொன்னான். ஒரு சிறு தலையசைபோடு ஏற்று கொண்டவன், “இவங்க பேசினதுக்கு சாரி கேட்டுட்டாங்க, ஆனா இவங்க...
    அத்தியாயம் நாற்பத்தி மூன்று : நதியே நதியே காதல் நதியே                                                                                    நீயும் பெண்தானே அடி                                                                                                    நீயும் பெண்தானே!  பரந்த விரிந்த கடலின் வெகு முன் இருந்த சாலையில் காரை நிறுத்தியவன், “நேரா போனா கடலுக்குப் போகலாம், போட் இருக்கு, இந்த பக்கம் இன்னம் கொஞ்சம் தூரம் போனா ரிசார்ட் ஒன்னு இருக்கு, அங்கயும் போகலாம், இன்னும்...

    Sangeetha Jaathi Mullai 53

    அத்தியாயம் ஐம்பத்து மூன்று : காற்று நுழைவதை போல் உயிர் கலந்து களித்திருந்தேன்! அயர்வுடன் கண்மூடி சாய்ந்திருந்த வர்ஷினியை பார்த்திருந்தான். ஃப்ளைட்டில் அவனின் அருகில் அமர்ந்து இருந்தாள். ஆனால் உறங்கவில்லை என புரிந்தது. “தூங்கு வர்ஷி” என.. கண்களை திறக்காமலேயே “தூக்கம் வரலை” என்றாள். அவள் உறங்கவேயில்லை என்று புரிந்து தான் இருந்தான். ஈஸ்வரின் மனதில் அலைபுருதல்கள் எல்லாம்...
    அத்தியாயம் அறுபத்து மூன்று : உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்    உள்ளங் குலைவ துண்டோ? -- மனமே! வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்   வேதனை யுண்டோடா? அலுவலகத்தில் அமர்ந்து கணினி திரையைத் தான் வெறித்திருந்தான் ஈஸ்வர்,  அவனின் வாழ்க்கையில் வர்ஷினி என்ற பெண் புதிதாக வந்த உணர்வு தான்.. ஆகிற்று வர்ஷினி அவனிடம் “உன்னைப் பிடிக்கவில்லை ஆனாலும் விட்டுப்...
    அத்தியாயம் தொண்ணூற்றிரண்டு : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்..                     கண்ணில் என்ன சோகம் என்றான் காதல் சொன்னான்.. காற்றில் குழலோசை.. பேசும் பூமேடை மேலே..   ஐஸ்வர்யாவின் திருமணம் கோவிலில் எளிமையாய் நடக்க.. ரிசப்ஷன் மிகவும் கிராண்டாக நடந்தது.. அஸ்வின் அண்ணனாக சிறப்பாக எல்லாம் செய்தான்.. ரூபாவும் ஜெகனும் தான் முன்னின்று எல்லாம் நடத்தினர்.. ரஞ்சனி மிகவும் நிறைவாக...
    அத்தியாயம் தொண்ணூறு : கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கிக் கிடக்கும் சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும் அது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா யார் சொல்வதோ யார் சொல்வதோ பதில் யார் சொல்வதோ   ஈஸ்வர் வீட்டின் வேலையை மீண்டும் ஆரம்பித்து இருந்தான்.. வர்ஷினி கேட்டது போல எல்லாம் உள்ளடக்கி அவளின் ஸ்டுடியோவும் வைக்க தோதாக....
    அத்தியாயம் தொண்ணூற்றி ஆறு : வாழ்க்கையே போர்க்களம்.. வாழ்ந்து தான் பார்க்கணும்.. போர்க்களம் மாறலாம்.. போர்கள் தான் மாறுமா? ஆனால் ஈஸ்வர் வரும் வரை அவர்கள் இருக்கவில்லை.. வர்ஷினி தன் கவனத்தை வர்ஷா பேசிய வார்த்தையில் வைக்க வர்ஷாவும் அவளின் மேனேஜரும் கிளம்பிவிட்டனர். வர்ஷினியின் முகத்தினில் தெரிந்த ஒரு இறுக்கத்தில், அஸ்வின் அணுகும் வகை தெரியாது தூரமாக...
    அத்தியாயம் தொண்ணூற்றி ஐந்து : ஆழ் மனதின் அடித்தளங்கள் ஆழமானவை! என்னவென்று தெரியாத போதும், இருவரின் முகங்களை பார்த்த அஸ்வினின் முகமும் வெகுவாக மலர... அவர்களுக்கான நேரத்தில் தலையிட விரும்பாதவனாக “நான் கிளம்பட்டுமா” எனக் கேட்டான். “சரி” என்பது போல தலையசைத்தார்கள் இருவருமே.. கூடவே வர்ஷினி “எப்படி நடந்தது உங்க தங்கை கல்யாணம்” என, “ரொம்ப நல்லா நடந்தது....
    அத்தியாயம் ஐம்பத்தி இரண்டு : தயக்கத்தின் காரணம் மயக்கம்! “ஆம்! ஒரு மயக்கம், அதற்காக ஒரு திருமணம்.. இதுவா நீ?” என்ற கேள்வி அவனின் முன் பூதாகரமாய் நின்றது. ஆம்! அதுவரை திருமணம் மட்டுமே மனதில். இப்போது “நீ! உன் பிறப்பு! உன் வளர்ப்பு! இதனைக் கொண்டா?” என போராட ஆரம்பித்தது. ஆம்! கையினில் கிட்ட வேண்டும் என...
    அத்தியாயம் பத்தொன்பது : சூழ்நிலைகளின் கைப்பாவைகள் தான் நாம்!!! அன்று மாலை தான் பத்மநாபன் ரஞ்சனியின் வரவேற்பு... நாட்கள் வேகமாக ஓடின. ஈஸ்வரும் பணத்திற்கு வெகுவாக முயன்று கொண்டிருந்தான். “ஓரிருவர்  ஓகே வாங்கிக்கொள் எவ்வளவு வேண்டுமானாலும் ஆனால் எங்களுக்கு என்ன லாபம்” என்று கன்சர்னின் ஷேர் கேட்டனர். “அது எப்படி முடியும்...?” அதுவரையிலும் அவனின் எண்ணம் ஈஸ்வர் பைனான்ஸ்...
    அத்தியாயம் தொண்ணூற்றி மூன்று : ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல் முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்                           ஒரு தலையாகவும் சுகம் தனை அனுபவிக்கும் சுவாரசியமானது காதல் மிக மிக சுவாரசியமானது காதல்  அதன் பின்னும் கால் மணி நேரம் கழித்து தான் வந்தான் பத்து.. “ஏன் லேட்? நான் தனியா பயந்துட்டேன்!”...
    அத்தியாயம் எண்பத்தி ஒன்று: நான் நானாகத் தான் இருப்பேன்! அந்த “நான்” ஐ  “நீ” யில் தேடப் போகிறேன்! “அந்த மாதிரி ஸ்டுடியோ வா உனக்கு வேணும்” என்று ஈஸ்வர் கேட்க...   “இல்லையில்லை, அதை விட இன்னும் பெட்டரா.. இது வேற.. எனக்கு வேலை ஃபுல்லா கம்ப்யுடர்ல தான்.. அது தெரியற மாதிரி பிக் ஸ்க்ரீன்,...

    Sangeetha Jaathi Mullai 70

    அத்தியாயம் எழுபது : கண் திறந்து காணும் கனவு நீ!                                                       உறங்காமலேயே விழித்திருக்கிறேன் உனக்காய்! அதிகாலை நான்கு மணிக்கு வரும் விமானத்திற்காக இரண்டு மணிக்கே வந்து உட்கார்ந்து விட்டான் ஈஸ்வர்.. அவனின் நேரம் ஒரு மணிநேரம் விமானம் தாமதம்.. சில வருடங்களுக்கு பிறகு பார்க்கப் போகிறான்.. எப்போது கடைசியாகப் பார்த்தான் ஞாபகமே இல்லை.. பார்க்க அனுமதியாத போது...
    அத்தியாயம் தொண்ணூற்றி நான்கு : ஏழை காதல் வாழுமோ இருளும் ஒளியும் சேருமோ நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம் கானல் நீரால் தாகம் தீராது.. தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி.. அந்த கடினமான நாளை தான் ஈஸ்வரும் நினைத்திருந்தான். சிங்கப்பூரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான், ஃப்ளைட்டில் அமர்ந்திருந்தவனை அந்த நினைவுகள் தான் ஆக்கிரமித்தன. வர்ஷினி காணாமல் போய் திரும்பவும்...
    அத்தியாயம் எண்பத்தி ஏழு : சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல் பூவே உன் வாழ்க்கை தான் என்ன.. சொல்…… அவளின் கண்களை துடைத்து விட்ட ஈஸ்வர்..  வாயினில் உணவை துருத்திக் கொண்டே.. “நீதான் எப்பவும் டைவர்ஸ் அது இதுன்னு பேசற?” என்று சொல்ல “வேற என்ன பண்ண? எப்படி உங்களை டென்ஷன் பண்ண? உங்களை டார்ச்சர் பண்ண என்கிட்டே அந்த...
    அத்தியாயம் எண்பத்தி எட்டு : மறந்தாலும்.. நான் உன்னை.. நினைக்காத நாளில்லையே! அமைதி! அமைதி! இருவர் மனதிலுமே அப்படி ஒரு அமைதி! ஈஸ்வர் மனதில் சொல்லவே வேண்டாம்.. ஆழ் மனதின் அலைபுருதல்கள் எல்லாம் அடங்கி விட்டன.. அந்த கண்களை ரசித்துப் பார்த்தான்.. அதில் மூழ்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை.. முதல் முறையாக அது தன்னிடம் என்ன...
    அத்தியாயம் எண்பது: நிஜம் சில சமயம் ஜீரணிப்பது கடினம்.. அந்த நிஜங்கள் சில சமயம் மனிதரின் இயல்புகளை மாற்றிவிடுகிறது! ஏன் எதற்கு என்ற காரணம் வகுக்க யாராலும் முடியாது!    ரஞ்சனி காலையில் குழந்தையை பால் குடிக்க வைத்துக் கொண்டிருக்க..  “எங்கயோ போயிட்டார் உங்க அண்ணன்” என்றபடி நாளிதழை ரஞ்சனியிடம் காட்ட... அங்கே  ஜகனும் ஈஸ்வரும் அவளின்...
    அத்தியாயம் முப்பத்தி ஒன்பது : உதிர்ந்த வார்த்தைகளை கோர்க்க முடியாது! “என்னடா உனக்கு பிரச்சனை? உன்னை யார் ஈஸ்வர் கிட்ட இப்படி பேசச் சொன்னது!” என்றான் முரளி பத்துவைப் பார்த்து அவ்வளவு கோபமாக. “அவர் பேசினார், நான் பேசினேன்!” என்றான் பத்து, “இப்போ பேசினது இல்லை! எப்போவும் நீ அவனுக்கு திமிர் தான் சொல்ற, அலட்சியமா நடந்துக்குவான், யாரையும்...
    error: Content is protected !!