Sangeetha Jaathi Mullai
அத்தியாயம் எழுபத்தி இரண்டு :
பேசும் விழிகள்... பேசா மொழிகள்!
வர்ஷினி வாயிலில் நிற்கும் ஈஸ்வரின் பெற்றோரைப் பார்க்கவும், உடனே எழுந்தாள். அப்போது தான் ஈஸ்வர் அவர்களைப் பார்த்தான்.. “மா” என்று அழைக்கவும் இருவரும் உள்ளே வரவும்..
வர்ஷினியின் இயல்பு அப்படியே மட்டுப் பட்டது. என்ன என்று சொல்ல முடியாத ஒரு தயக்கம், பயம், மனதினில்.. கண்களிலும்...
அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது:
காலம் எல்லா காயங்களையும் ஆற்றும். ஆனால் வடு இருக்கத் தானே செய்யும்!!!
பயம் பயம் மனது முழுவதுமே ஒரு பயம் வர்ஷினிக்கு ஈஸ்வரின் வேகத்தை பார்த்து, அப்பா கட்டாயப்படுத்துகின்றாரே என்று திருமணதிற்காக ஈஸ்வரிடம் பேச, அவள் முழுதாக அதற்கு மனதில் தயாராகும் முன்பே அவன் திருமணத்தையே முடித்து விட்டான்.
நம்பக்கூட முடியவில்லை.
அவளிடம் யாரும்...
அத்தியாயம் முப்பத்தி ஆறு :
இந்தக் காரிகை என்னை கட்டிப் போடுகிறாள், கட்டவிழ்த்து ஓடத் துடிக்கின்றேன்!!!
ஈஸ்வருக்கு மனம் சோர்ந்து போனது, ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்து நின்று விட்டோம் என்று புரிந்தது. நல்லவனாய் இருப்பது சுலபம், நல்லவனாய் நடிப்பது மிகவும் கடினமாக உணர்ந்தான்.
ஆம்! அவன் நல்லவன் தான்! இருவரைத் தவிர! ஐஸ்வர்யா, பிறகு வர்ஷினி.....
அத்தியாயம் எண்பத்தி ஏழு :
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கை தான் என்ன.. சொல்……
அவளின் கண்களை துடைத்து விட்ட ஈஸ்வர்.. வாயினில் உணவை துருத்திக் கொண்டே.. “நீதான் எப்பவும் டைவர்ஸ் அது இதுன்னு பேசற?” என்று சொல்ல
“வேற என்ன பண்ண? எப்படி உங்களை டென்ஷன் பண்ண? உங்களை டார்ச்சர் பண்ண என்கிட்டே அந்த...
அத்தியாயம் நாற்பத்தி இரண்டு:
நில்லாமல் வீசிடும் பேரலை!
அவளிடம் பதில் சொல்லாமல் போனை எடுத்து ராஜாராமிற்கு அழைத்தான், “அப்பா நான் ஈஸ்வர், இங்க வர்ஷி காலேஜ்ல தான் இருக்கோம், நான், சரண், ப்ரணவிக் குட்டி, நாளைக்கு வர்ஷினி பர்த்டே! நாங்க இன்னைக்கு செலப்ரேட் பண்ண இஷ்டப்படறோம், இருங்க அவ கிட்ட குடுக்கறேன்!” என்று அவளிடம் கொடுத்தான்.
“என்னடா...
அத்தியாயம் அறுபத்திரண்டு :
நீயாகிவிட்டேன் நான் என நிழல் சொன்னால்.. சூரியன் என்னால் தான் நீ என்றது! வெளிச்சம் என்னால் தான் நீ என்றது! நிஜம் நானில்லாவிட்டால் நீயில்லை என்றது! இருள் நானே நீ என்றது!
காலை எழுந்தது முதலே ஒரு சோர்வு வர்ஷினிக்கு, “என்ன வாழ்க்கை இது” என்பது போல... உறங்கும் ஈஸ்வரை பார்த்து...
அத்தியாயம் தொண்ணூற்றி நான்கு :
ஏழை காதல் வாழுமோ
இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்
கானல் நீரால் தாகம் தீராது..
தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி..
அந்த கடினமான நாளை தான் ஈஸ்வரும் நினைத்திருந்தான். சிங்கப்பூரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான், ஃப்ளைட்டில் அமர்ந்திருந்தவனை அந்த நினைவுகள் தான் ஆக்கிரமித்தன.
வர்ஷினி காணாமல் போய் திரும்பவும்...
அத்தியாயம் எட்டு :
செய்கின்ற செயல்கள் சில சமயம் மட்டுமே விளக்கத்திற்கு அப்பாற்பட்டது!!!!
வீடு சென்றவன், சரண் அவனைப் பார்த்ததும் “சித்தப்பா” என்று வர, அவனைக் கண்டு கொள்ளாமல் யாரோடும் பேசாமல் ரூமிற்குள் புகுந்தான். அதுவே சொன்னது வீட்டினருக்கு அவன் குடித்திருக்கிறான் என்பது. மொடாக் குடியன் அல்ல, எப்போதாவது அரிதாக குடிப்பான் பார்ட்டி ஏதாவது போனால்....
அத்தியாயம் முப்பத்தி ஒன்பது :
உதிர்ந்த வார்த்தைகளை கோர்க்க முடியாது!
“என்னடா உனக்கு பிரச்சனை? உன்னை யார் ஈஸ்வர் கிட்ட இப்படி பேசச் சொன்னது!” என்றான் முரளி பத்துவைப் பார்த்து அவ்வளவு கோபமாக.
“அவர் பேசினார், நான் பேசினேன்!” என்றான் பத்து,
“இப்போ பேசினது இல்லை! எப்போவும் நீ அவனுக்கு திமிர் தான் சொல்ற, அலட்சியமா நடந்துக்குவான், யாரையும்...
அத்தியாயம் இருபத்தி ஐந்து :
வார்த்தைகளில் படிக்க முடியும்! வாழ்க்கையை படித்தவர்களுக்கு!!!
இரவு யார் உறங்கினார்களோ இல்லையோ ராஜாராம் உறங்கவேயில்லை.... வர்ஷினி சொன்ன உண்மை அவருக்கும் தெரியும் என்றாலும்.. தெரிந்த உண்மைகள் சில சமயம் திடீரென்று நம்மை நிலைகுலைய வைக்கும்.
“நான் இல்லாத போது என் பெண் என்ன செய்வாள்?” என்பது பூதாகரமாகத் தாக்கியது.
இப்போது நான்...
அத்தியாயம் தொண்ணூற்றி ஆறு :
வாழ்க்கையே போர்க்களம்.. வாழ்ந்து தான் பார்க்கணும்.. போர்க்களம் மாறலாம்.. போர்கள் தான் மாறுமா?
ஆனால் ஈஸ்வர் வரும் வரை அவர்கள் இருக்கவில்லை.. வர்ஷினி தன் கவனத்தை வர்ஷா பேசிய வார்த்தையில் வைக்க வர்ஷாவும் அவளின் மேனேஜரும் கிளம்பிவிட்டனர்.
வர்ஷினியின் முகத்தினில் தெரிந்த ஒரு இறுக்கத்தில், அஸ்வின் அணுகும் வகை தெரியாது தூரமாக...
அத்தியாயம் அறுபத்தி ஆறு :
மிகுந்த கோபத்தில் ஆத்திரத்தில் இயலாமையில் ஈஸ்வர் சண்டையிட்டாலும், வார்த்தைகள் எல்லைகளைக் கடந்தாலும்.. வர்ஷினி கத்த கத்த, அவளின் கண்களில் நீர் நிறைய, அதைப் பார்த்து தான் சற்று தணிந்தான்.
ஆனாலும் வர்ஷினியை முறைத்தபடி நின்றிருந்தான்.
திடீரென்று அவன் அமைதியாகிவிட என்ன பேசுவது என்று தெரியாமல் வர்ஷினியும் நிறுத்தி விட்டாள்.
இருவருமே மிகவும் அதிகமாக பேசிவிட்டதை...
அத்தியாயம் இருபத்திரண்டு :
நம்முடைய நிழல் கூட இருட்டில் மறைந்து விடும், நம் பகைவர்கள் நம்மை அதிலும் அடையாளம் காண்பர்!!!
அந்த நேரத்தில் ஒரு மருத்துவமனையை அணுக... அங்கே ஆயிரம் கேள்விகள்... கீழே விழுந்து விட்டேன் என்று சொல்லி ஒரு வழியாக அவர்களை நம்பச் செய்ய.. அங்கே இருந்த டியூட்டி டாக்டர்.. காயத்தைச் சுத்தம் செய்தார்.
ஆனாலும்...
அத்தியாயம் தொண்ணூற்றி எட்டு :
மாட்சியுற்று மீட்சி கொடுத்தான்!
இதோ மலையேறிக் கொண்டிருக்கிறார்கள்! திருமலை வாசனை தரிசிக்க.. ஈஸ்வரும் வர்ஷினியும் மட்டும் வீட்டின் ஆட்களாக! ஆனால் அவர்களைச் சுற்றி செக்யுரிட்டி வளையம்! அதில் அவர்களின் ஆளாக அஸ்வினும் தாஸும்! பின்பு அது இல்லாமல் அவர்களின் ப்ரைவேட் செக்யுரிட்டி! அது இல்லாமல் போலிஸ் ப்ரொடெக்ஷன்!
பின்னே விஷ்வேஸ்வரனின் கைகளில்...
அத்தியாயம் பதினான்கு :
சொல்லும் வார்த்தைகள் சில சமயம் அதன் உண்மையான அர்த்தத்தை உரைப்பது இல்லை!!!
ராஜாராமின் மனதில் மகனின் விருப்பத்தை நிறைவேற்ற ஒரு உறுதி பிறந்தது. யாரிடமும் கலந்து ஆலோசிக்கவில்லை. பத்மநாபன் வேண்டாம் என்று சொன்ன போதும், திருமணம் பற்றி பேச முடிவெடுத்தார்.
ஈஸ்வர் முரளியின் நெருங்கிய நண்பன், அவனிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும்...
அத்தியாயம் பதினாறு :
உன் முடிவுகளை நீ எடுக்கலாம்! அடுத்தவர் முடிவையும் நீ எடுக்கலாம்! அது அவர் விரும்பும் வரை மட்டுமே!
அன்று இரவு உறங்கி எழுந்தவன், நேராக அப்பாவிடம் தான் வந்தான். “வேற யாரவது நமக்குப் பணம் கொடுப்பாங்களா அப்பா”
“ஏன்பா? முரளி அப்பாக்கிட்ட பேசறேன்னு சொன்ன! அவங்க குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களா” என்றார் அதிர்ச்சியாக.
“அப்படி...
அத்தியாயம் பதினொன்று :
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது!!!
இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே, டாக்டர் ரௌண்ட்ஸ் வந்தார். வந்தவர் ராஜாராமின் நிலை குறித்து விளக்கி சொல்ல, புரிந்தது போலவும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது இருவருக்குமே... நிறைய காம்ப்ளிகேஷன்ஸ்...
மேலே என்ன செய்யலாம் என்று இரண்டு மூன்று ஆப்ஷன்களை சொல்லி மருத்துவர்...
அத்தியாயம் முப்பத்தி இரண்டு :
உண்மை அறிந்தவர் உன்னை கணிப்பாரோ மாயையே –மனத் திண்மையுள் ளாரைநீ செய்வது மொன் றுண்டோ மாயையே ( பாரதி )
சங்கீத வர்ஷினி கல்லூரியில் சேர்ந்து முதல் வருடமே முடியப் போகும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. செய்வதற்கு எந்த வேலையும் இல்லாமல் எந்த பரபரப்பும் இல்லாமல் வாழ்க்கை மெதுவாகச் செல்வது போலத்...
அத்தியாயம் எண்பத்தி ஒன்பது :
கீதம் சங்கீதம் நீ தானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்..
மனதளவில் முன்பை விட இப்போது இன்னும் நெருக்கம் தான். ஆனால் தயக்கங்கள் அப்படியே தான் இருக்க.. வேறு நெருக்கங்களுக்கு ஈஸ்வர் முயலவில்லை.. வர்ஷினிக்குமே அப்படி தான்.. அந்த ஒரு நிலைகள் தங்களை...
அத்தியாயம் ஒன்பது :
நடப்பவை நன்மைக்கா தீமைக்கா என்று நாம் யோசித்துக் கொண்டு இருந்தாலும் நடப்பவை நடந்து தான் தீரும்!!!
பிரணவியை ரூபாவிடம் வர்ஷினி நீட்ட, அதை பார்த்து இருந்தார்கள் ஐஸ்வர்யாவும் ரஞ்சனியையும்.
“இந்தப் பொண்ணு இங்க எங்க” என்று ஐஸ்வர்யா ரஞ்சனியிடம் கேட்க,
“முரளி தங்கை”,
“எஸ் தெரியும்! நேத்து விஷ்வா ஆஃபிஸ்ல பார்த்தேன்”
“அங்க எதுக்கு வந்தா? நீ...