Saturday, May 3, 2025

    Tamil Novels

    மயிலிறகு பெட்டகம் 2 கையில் கொண்டு வந்த பாத்திரத்தை அன்னையிடம் கொடுத்து விட்டு, தன் தந்தை, தம்பி உணவுண்ண அமர்ந்திருந்ததைப் பார்த்தவள் தானும் வந்தமர, மூவருக்கும் இட்லி,சட்னி,சாம்பார், பூரி,மசாலையும் பரிமாறிவிட்டு தானும் உணவருந்த அமர்ந்த அகல்யா, பேச்சுகளிடையே மாலை கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்பதை அனுவிற்கு ஞாபகப் படுத்த, “போச்சுடா… இன்னைக்கு வெள்ளிக்கிழமை வேறயா…! காலையிலிருந்து...
    அத்தியாயம் 9   மது பேசியது மனதை ரணப்படுத்த நித்யாவிடம் பெண் பார்க்கும்படி வாசன் எதோ ஒரு வேகத்தில் கூறி விட்டான்தான். அதே வேகத்தில் ராமநாதனும் மும்முரமாக பெண் தேடினார்தான்.    பெண் பார்த்து பார்த்து எந்த பெண்ணையும் பிடிக்காமல் போக ஒரு கட்டத்துக்கு மேல் திருமணம் செய்துதான் ஆகா வேண்டுமா?...
    அத்தியாயம் - 13 தரையில் கிடந்த ஓட்டுரை நோக்கி ஓடியவண்ணம், “கொடி… எச்சரிக்கையாக இரு. எந்த நேரத்திலும் சண்டைக்குத் தயாராக இரு" என்று தன் கையோடு ஒட்டியிருந்த கொடியிடம் சொன்னாள் அவந்திகா. அவந்திகாவின் குரலைக் கேட்டதும் 'பல வருடங்களுக்குப் பிறகு உடற்பயிற்சிப் போலச் சண்டையிடப் போகிறோம்' என்று கொடி உற்சாகத்துடன் அவந்திகாவின் கையிலிருந்து ஒரு சுற்று வெளியில் வந்து அவந்திகாவின் ஓட்டத்தினால் ஏற்பட்ட காற்றோட்டம் தன் மீது விழப் படபட சத்தத்துடன் எட்டிப்பார்த்தது. அவளுக்கு முன் சென்ற மின்மினிப் பூச்சிகள் அந்த ஆலமரத்தின் விழுதுகளைச் சுற்றி படர்ந்து அந்தி மாலைப் போல காரிருளிலும் வெளிச்சம் பரப்பியது. ஓடி வந்த அவந்திகா, 'முதலில் இந்த இடத்தை விட்டுக் கிளம்ப வேண்டும்' என்ற எண்ணி ஓட்டுநரை...
    பனியும் குளிரும் கலந்த விடிகாலை காற்று திரைச்சீலைகளை தாலாட்டியபடி பாதி திறந்திருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக உள்வந்து அவ்வறையை நிறைக்க, இதமான குளிருக்கு வாகாய் இன்னும் அதிகமாக போர்வைக்குள் முடங்கிய அனுரதியின் சொகுசான தூக்கத்தில் பொறாமை கொண்டு ஐந்துமணி அலாரம் கூச்சலிட, கண்ணைத் திறவாமலேயே அதை தலையில் தட்டி அடக்கியவள். திரும்பி படுத்து...

    Mayiliragu Pettagam 1

    0
    மயிலிறகு பெட்டகம் பனியும் குளிரும் கலந்த விடிகாலை காற்று திரைச்சீலைகளை தாலாட்டியபடி...
    அத்தியாயம் 8   "ஐயோ அம்மா யாராவது என்ன காப்பாத்துங்க? என்ன கொல்ல பாக்குறா" வாசுகி அறைந்ததில் அதிர்ச்சியடைந்த வாசன் கத்த வாசுகி அவன் வாயை தன் இரு கைகளாலும் பொத்தி இருந்தாள்.    இது தான் சந்தர்ப்பம் என்று அவன் அவளை அணைத்துக்கொள்ள, அதிர்ச்சியடைவது வாசுகியின் முறையானது. தான் அடித்தும்...
    The next day Akshadh's POV I rubbed my eyes and dismissed the ringing alarm on the phone. I woke up earlier and practised Yoga. Then, I took a hot shower and came to the corridor taking the newspaper. I sat out...
    அத்தியாயம் 7     ராமநாதனின் கடை ஊரிலிருந்த பெரிய கடை என்றே சொல்லலாம். கடையை விற்கும் பொழுது வாசனுக்கு பத்து வயதுதான். பெரிதாக தாக்கம் எதுவும் இல்லை.   டீனேஜில் கஷ்டப்படும் பொழுதுதான் சொந்தமாக கடை இருந்திருந்தால் இப்படி கஷ்டப்பட வேண்டியதில்லையே! என்ற எண்ணம் தோன்றியது. அதன் முதல் முயற்சியாக பணம்...
    முகநூளில் செல்வராணி நிறைய கதைகளுக்கு விமர்சனம் போட்டிருக்க, “ஆத்தி, இவங்க நம்மள விட படிப்புக்காரியா இருப்பாங்க போலருக்கே...” என யோசித்துக் கொண்டே இறுதியாய் அவர் பதிவு செய்திருந்த கதையின் விமர்சனத்தைப் படித்தார். “என் மனதை ஆள வா... ம்ம் கதை டைட்டில் நல்லார்க்கு... விமர்சனத்தை படிக்கும்போதே கதையைப் படிக்கத் தூண்டுது... மித்திரன், மாளவிகா பேரே அசத்தலா...
    அத்தியாயம் 6   பத்து நாட்களாக வாசுகி வாசனிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அவனும் பேசிப் பார்த்தான். சமாதானப் படுத்த முயற்சிக்கவில்லை.   "பொம்பள இவளுக்கே! இவ்வளவு அழுத்தம்னா? ஆம்பள எனக்கு எவ்வளவு இருக்கும்" அவனும் முறுக்கிக் கொண்டு திரியலானான்.   இந்த பத்து நாளும் வாசன் கடையிலிருந்து வரும்...
    பொற்செழியனின் மனம் எல்லாம் எங்கோ பறக்க, அதை தரையிரக்கும் வண்ணம் நங்கை, "அப்புறம், உங்களுக்கு என்னை முன்னாடியே தெரியும்" என்று ஒரு பாவமும் இல்லாமல், கதை கேட்கும் குரலில் அவன் நிறுத்தியதில் இருந்து எடுத்து கொடுக்க, அவளை அறிந்த அவளவனோ தொடர்ந்து, "ஒரு மாச குழந்தையாக இருக்கும் போது என்னை ஆசிரமம் வாசலில் விட்டுட்டு போயிட்டாங்களாம், வளர்ந்தது எல்லாம்...
    தன் மணவாளன் காவல்துறை அதிகாரியா, அதுவும் 'ஐ.பி.எஸ்' அஹ என்பதே மீண்டும், மீண்டும் மனதில் ஓட, கண்கள் பார்த்ததை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தாள் நங்கை. அன்று பேருந்து நிறுத்தம் பிரச்சனையில், காவல்துறையில் புகார் அளிக்க வேண்டியது தானே, சாதரணமாக சொன்ன பொற்செழியன் அவளின் கண் முன் வந்து சென்றான். இரண்டு நாள் முன்பு, யாரோ தொடர்ந்து வருவது...
    இரவு முழுக்க சரியாக தூங்காமல், ஏதோ எதோ புரியாத கனவுகள் பயத்தை தர, எழும் போதே, தலை வலியுடன் தான் எழுந்தாள் நங்கை. இருந்த போதும் தன் வழக்கமான நேரத்திற்கு எழுந்து, தன் அன்றாட வேலைகளை பார்த்து கொண்டிருக்க, அவளின் மனமோ, தன்னவனின் வரவுக்காக காத்திருந்தது. ஆனால் அவள் அலுவலகம் கிளம்பும் நேரம் வந்த பிறகும், அவளின்...
    அத்தியாயம் - 12 செல்வமும் அவந்திகாவும் முன் தினம் முடிவெடுத்ததுப் போல் அடுத்த நாள் அந்தக் காட்டுக்குள் தானூர்தியில் வந்தனர். தானூர்தியிலிருந்து இறங்கிய அவந்திகா “அப்பா… நீங்க இங்கேயே இருங்க. நான் சென்று விரைவில் திரும்புகிறேன்.” என்றாள். “அ… அவந்திமா...நானும் வருகிறேனே மா. ஒருவருக்கு இருவராகச் சென்றால் பாதுகாப்புதானே" என்று 'எங்கு விட்டு செல்லமாட்டேன் என்று நேற்று வீட்டில் சொல்லிவிட்டு, இங்கு வந்து ஆன்மாவாக மாறிவிடுவாளோ தன் மகள்' என்று பயத்திலே தயங்கி தயங்கி கேட்டார் செல்வம். அவரின் முகத்தைப் பார்த்ததுமே அவர் மனம் அறிந்த அவந்திகா, “கவலை படாதீங்க அப்பா. நான் கொடுத்த வாக்கிலிருந்து மாறமாட்டேன். அதனோடு இந்தக் காடு எனக்கு 400 வருடம் பழக்கமான ஒன்று. அதனால் நான் எளிதில் சென்று திரும்பிவிடுவேன்.” என்று செல்வத்தின்...
    அனு மிகவும் மனமுடைந்து இருந்ததால், கிருஷ் தனது வீட்டிற்கே அவளை அழைத்துச் சென்றான்… அங்கு சென்று மேகலாமாவுடன் பேசிக் கொண்டிருந்தால், அவள் மனம் லேசாகும் என எண்ணினான்... ஆனால் வீடு திரும்ப, பத்து மணியானதால், சமயல்காரி, மணிமேகலை என அனைவரும் உறங்கியிருந்தனர். இருவரும் மிகுந்த பசியில் சமயலறைக்கு செல்ல, அங்கு உணவில்லை. வழக்கமாக மருத்துவமனை கேன்டீனில் இருவரும் இரவு...
    Dhiya's POV All the selected members arrived in the meeting session and they took their respective seat except Akshadh. Without my knowledge, my eyes rolled right and left in search of him. He found nowhere. The last 5 minutes session was...
    அத்தியாயம் 5   வாசன் வீடு வரும் பொழுது  இரவு பத்து மணி தாண்டி இருந்தது. ரகுவும் இன்னும் சிலரும் ஊர் திருவிழா என்று விடுமுறை எடுத்து சென்றதால் குமாரை வைத்துக்கொண்டு கடையை தனியாக சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட பகல் உணவை மறந்துதான் போனான்.   வாசுகி தூங்கி இருப்பாளோ!...
    நங்கையும், நன்மாறனும் கிளம்பிய சற்று நேரத்திற்கு எல்லாம், பொற்செழியனின் கைப்பேசி சிணுங்க, விஜய் தான் அழைத்திருந்தான். அழைப்பை ஏற்ற பொற்செழியன், "சொல்லுடா வந்துட்டியா" "ஹ்ம்ம் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல நீ சொன்ன ஹோட்டலுக்கு வந்துடுவேன்" "ஹ்ம்ம் ஓக்கே" "நான் வரதுக்குள்ள எதும் பண்ணி வைக்காதடா நல்லவனே" "சரி சரி" என்று பொற்செழியன் சொன்ன தோரணையே அவன் ஏதோ முடிவு செய்து விட்டான் என்று...

    0
    இப்போது எல்லாம் பொற்செழியன், பெரும்பாலும் நங்கையுடன் வீடு திரும்புவதையே வழக்கமாக்கி கொண்டிருந்தான். சீக்கிரமே வீட்டிற்கு வருவதால், நங்கை சிறப்பு வகுப்பு பிள்ளைகளுடன் இருக்கும் போது, இவன் தன் மடிகணினியுடன் ஐயக்கியமாகி இருப்பான். அன்று பொற்செழியன், அந்த மந்திரியின் உதவியாளரின் கைபேசியின் உள் நுழைந்து, வெற்றி சேகரித்து இருந்த தகவல்களை அலசி கொண்டிருந்தான். இடையில் நங்கை உணவுக்கு அழைக்க,...
    error: Content is protected !!