Monday, May 13, 2024

    Ennai muththamittu mugizhthavaa

    முகிழ் - 11   கண்ணயர்ந்தவளை யாரோ மதி என்று அழைப்பதுபோல தோன்ற மெதுவாக இமைகளை பிரித்தவள் முன்னால் இருந்த சினேகனை கண்டு விழித்தவளிடம், சினேகன், "மதி நீ சொன்ன இடம் வந்துருச்சு, என்ன நீ இப்படி மட்டையாகிட்ட" என்று வழக்கம் போல சீண்ட, அவனிடம் ஒன்றும் பேசாமல் நடப்பிற்கு திரும்பியவள் எழுந்து தன் கூந்தலை சரி...
      முகிழ் - 16  மஞ்சளும் சிவப்புமாக இருக்க வேண்டிய அந்த மாலைபொழுது அன்று ஏனோ மெல்லிய கருமை நிறம் படர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இப்பொழுதோ அப்பொழுதோ இறக்கிவிடுவேன் என் பாராத்தை என்பதை போல கனத்த மேகங்கள் மெல்ல ஊர்வலம் போக, அந்த மேகத்தை கலைக்காத வகையில் காற்றும் கூட லேசாக வருடி சென்றது.  மேகங்கள் மட்டும் கனத்த...
      முகிழ் -  20    ஆதி அகிலனிடம் பேசிவிட்டு தன் அலுவல் அறை நோக்கி விரைந்தான். அவனது அலுவல் அறையில் கணினியை உயிர்பித்தவன் கண்கள் அந்த கணினியின் திரையில் நிலைத்தது. அவனது கண்கள் அசட்டையாக அந்த திரையில் படிந்து அவன் எதிர்ப்பார்த்தது போலவே அந்த திரையில் தெரியவும் அதை பார்த்துகொண்டே மேற்கொண்டு செய்யவேண்டியவற்றை சிந்திக்கலானான்.      அவன் சொன்ன படியே...
    . முகிழ் - 17   அவன் அழைப்பை ஏற்று காதுக்கு கொடுக்க, அந்த கவிதையின் கீழ் சிறிதாக க்ரிஷ்ணவ் என்று வழக்கம் போல் மதி கிறுக்க அந்த நேரம் சரியாக நிலா மதியை அழைக்க, மதி அப்படியே அந்த குறிப்பு திண்டை விட்டுவிட்டு வேகமாக படி இறங்கி சென்றாள்.   “என்ன நிலா? ஏன் கூப்ட” என்று கேட்க, நிலாவோ...
    முகிழ் -  27   "ஆஷிக்" என்ற பெயரை கேட்டவுடன் அடுக்க அடுக்காய் கேள்வியை அகிலன் ஆதித்யனிடம் அடுக்க, ஒரு மென் முறுவலுடன் ஆதித்யன் சொல்ல எத்தனித்த வேலை சரியாக சினேகன் அழைத்தான் ஆதித்யனை.   அந்த அழைப்பை ஏற்று தனது கைபேசியின் ஒலிபெருக்கியை அழுத்தியவன் அகிலனும் சினேகனின் உரையாடலை கேட்க்கும் படி செய்தான்.   "ஆதி சார், நான் சொன்னேன்லா… மதி...
    முகிழ்  4   அன்றே ஆதித்யனை அடுத்தமுறையும் சந்திக்க நேர்ந்ததில் அடியோடு துவண்டாள் மதி. மேலும் அங்கு இருக்க மனம் இல்லாமல், அந்த பெண் அவனின் மனைவி என்று ஐயமற அறிந்துக்கொள்ளும் துணிவும் இல்லாததாலும் அவள் கோவில் விட்டு உடனடியாக கிளம்பிச் சென்றாள்.   என்றும் அவளுக்கு நிம்மதி அளிக்கும் அறுபடை சந்நதி, இன்று ஏனோ மன பாரத்தை...
      முகிழ் – 19 ஆதித்யனின் பார்வை நிலைத்த இடம் அவன் வீட்டை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுற்று சுவர் மீது. உள்ளிரிந்தவாறே மதில்மேல் நாலாபுறமும் சுவற்றின் மீதிருந்த விளக்குகளை மாற்றி கொண்டு சில பல வேலை ஆட்கள் இருந்தார்கள். அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு உள்ளே சென்று தனது கைபேசி எடுத்து அவன் நேற்று இரவு பேசியவனை...
      முகிழ் - 22   ரயில் தண்டபாலமாய் இரு கம்பிகள் ஒரே நேரத்தில் ஆதியின் மனதில் ஓட, தடதடவென ஆதியின் மனம் அதிர்ந்துக் கொண்டிருந்தது.   ஒரு புறம் மதியின் வழக்கு மறுபுறம் இனியனின் மதி மீதான அக்கறை. இரண்டு யோசனைகளும் ஆதியின் மனதில் கரை புரள சினேகன் தற்போது சொன்ன தகவல்களை மறுபடியும் ஓட்டிப்   பார்த்தான்.    'ஆதி சிநேகனிடம், "அந்த...
        முகிழ்  - 28   ஓரிரு நிமிடங்கள் அந்த அழகிய கொண்டை ஊசி வளைவுகளில் தாமதித்து அனைத்து வாகனங்களும் நகர ஆதித்யன் மலை உச்சியை நோக்கியும், பூதபடையன் அடிவாரத்தை நோக்கியும் ஒருவர் மற்றொருவரை பார்க்காமல் கடந்து சென்றனர்.   மலையில் ஏற ஏற யூக்கலிப்டஸ் மரத்தில் இருந்து பரவும் அந்த இதமான நறுமணம் குளிர் காற்றோடு கலந்துவர, அது உறங்கி...
    error: Content is protected !!