Wednesday, May 22, 2024

    Enai Meettum Kaathalae

    அத்தியாயம் –15     மனோவிற்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. முன்தினம் அதிகாலையில் பழனியில் இருந்து புறப்பட்ட அவள் பெற்றோர் அவளிடம் பேசியது எல்லாம் நினைவில் வந்து அவளை இம்சை செய்தது.     மகள் வீட்டில் தனியாக இருக்கிறாளே என்று அதிகாலையிலேயே பழனியில் இருந்து கிளம்பிவிட்டார்கள் குமாரசாமியும் ஜானகியும். கிளம்பும் முன் மகளுக்கு அழைத்து சொல்லலாம் என்று எண்ணியவர் தூங்குபவளை தொல்லை...
    அத்தியாயம் - 2     மாலை பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் கிளம்பினாள் மனோ. குழந்தை எப்படி இருப்பானோ!! என்ன செய்வானோ!! என்று காலையில் இருந்தே அவளுக்கு ஒரே தவிப்பு தான்.     அவ்வப்போது காப்பகத்திற்கு போன் செய்து பேசிய போதும் கூட மனம் நிம்மதியாய் இருக்கவில்லை. குழந்தை சாப்பிட்டானா!! தூங்கினானா!! என்று கேள்வி பிறந்து கொண்டே இருந்தது.     ஸ்கூட்டியின் சாவியை...
    அத்தியாயம் –32     பிரணவ் கிளம்பிச் சென்றதில் இருந்தே மனோவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை.     கண்டுப்பிடிக்கச் சொன்னானே என்று எண்ணியவளின் எண்ணம் முழுதும் அவனை முதல் நாள் பார்த்ததில் இருந்து நினைக்க ஆரம்பித்திருந்தது.     அன்று தான் அவனிடம் நடந்துக் கொண்ட முட்டாள்த்தனத்தை நினைக்கும் போது இன்று அது அவளுக்கு அதிகப்படியாய் தோன்றியது.     அவனை பற்றிய ஆராய்ச்சியில் அவள் தன்னைக் கண்டுகொள்ளும்...
    அத்தியாயம் –23     ஆஸ்திரேலியா பயணம்இருவரின் வாழ்விலும் ஒரு திருப்புமுனை பயணமாக அமையும் என்று இருவருமே அப்போது அறிந்திருக்கவில்லை.     பிரணவிற்கு உள்ளுர சற்று குதூகலமே, யாருமில்லா இடத்தில் மனைவி தன்னை சார்ந்து இருப்பாள் தன்னை புரிந்து கொள்ள அது சந்தர்ப்பமாக அமையும் என்ற எண்ணமே அவனுக்கு.     முதலில் அவள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று விரும்பினான். அதற்கு இது...
    “ஆமாம்மா நான் தான் வரச்சொன்னேன். அதுக்குள்ளேவீட்டுக்கு கெஸ்ட்வந்திட்டாங்க. இரும்மா அவங்களை பார்த்திட்டு வந்திடறேன்”       “நீ எங்கயும் போய்டாதே எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவர்“மனோ இந்த காபியை கொண்டு போய் அவங்களுக்கு கொடுத்திட்டு வந்திடறியா” என்றார் அபிராமி.     “ஹ்ம்ம் சரி கொடுங்கம்மா கொடுத்திட்டு வந்திடறேன்” என்றுவிட்டு காபி தம்ளர் அடங்கிய தட்டுடன் வெளியில் வந்தாள். வந்திருந்தவர்களுக்கு அவர்கள்...
    அத்தியாயம் –13     வீட்டிற்குள் நுழைந்த பிரணவை எல்லோருமே வித்தியாசமாய் பார்த்தனர். பிரணவின் அன்னை மாலதி “என்ன தம்பி இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்திட்ட, உன் பிரண்டுக எல்லாரையும் கூட்டிட்டு போய் வீட்டுல விட்டுட்டு தானே எப்பவும் வருவ” என்றார்.     “ஏம்மா சீக்கிரம் வந்தா கூட தப்பா” என்று கேட்டுவிட்டு அவன் அறைக்கு செல்ல போக “சாப்பிட்டியாப்பா...” என்றவருக்கு...
    அத்தியாயம் –21     வீட்டில் யாருமில்லாததில் வெகு குஷியாய் இருந்த பிரணவ் சமையலறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்த மனைவியின் பின்னால் சென்று அவளை அணைத்துக் கொண்டான்.     “ஹ்ம்ம் ஆரம்பிச்சுட்டீங்களா!! பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாடுன மாதிரி இருக்கு!!” என்று நொடித்தாள் அவன் மனைவி..     “அடியேய் யாரை பார்த்து கிழவன்னு சொல்லுற, என்னை பார்த்தா அப்படியா இருக்கு…”     “உங்க பிள்ளையை...
    அத்தியாயம் –24     “என்ன என்ன சொன்னே” என்றான் புரிந்தும் புரியாமல்.     “இந்த லட்டு மாதிரி நமக்கும் ஒரு லட்டு வேணும்ன்னு சொன்னேன்” என்றாள் அவள் மீண்டும்.     “நீ என்ன சொன்னேன்னு புரிஞ்சு தான் சொன்னியா!!” என்றான்.     மனோ இப்போதும் கூட அவனை பாராமல் விளையாட்டாகவே “ஆமாங்க புரிஞ்சு தான் சொன்னேன்” என்றாள்.     “என்னை பார்த்து சொல்லு” என்று அவன் கூறவும் நிமிர்ந்து...
    அத்தியாயம் –27     பிரணவ் யாரிடமோ போன் பேசி வைத்ததுமே கேட்டான் ராகவ். “ஆமாஉனக்கெப்படி தெரியும் அவங்க பழனில இருக்காங்கன்னு??” என்றான்.     “ஏன் உனக்கு கூட தெரிஞ்சிருக்குமே இந்நேரம் முகுந்தன் சொல்லியிருப்பானே உன்கிட்ட?? என்கிட்ட சொல்ல வேணாம்ன்னு சொல்லி சொல்லியிருப்பான்”     “சோ நீயும் சொல்லலை சரி தானே” என்று புட்டுபுட்டு வைத்தவனை மெச்சாமல் இருக்க முடியவில்லை ராகவால்.     “என்னமோ நேர்ல பார்த்த...

    Enai Meettum Kaathalae 33

    அத்தியாயம் –33     எஸ்ஜி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எஸ்ஜி டவர்ஸின் ஐந்தாவது தளத்தில் அமைந்திருந்தது. அதி நவீன வசதிகளுடன் பார்ப்பவர் அசந்து போவதாய் அமைந்திருந்தது அதன் தனிச்சிறப்பு.     வரவேற்ப்பில் சென்று விசாரித்த பிரணவ் மேனேஜிங் டைரக்டரை சந்திக்க விரும்புவதாக சொல்ல அவர் அப்பாயின்மென்ட் இருக்கிறதா என்று வினவினார்.     “நான் பிரணவ் வந்திருக்கேன்னு சொல்லுங்க. அவரோட சன்க்கு ரொம்ப தெரிஞ்சவன்னு சொல்லுங்க” என்றான்.     அவள்...
    அத்தியாயம் –25     மேலும்சில விஷயங்களை பகிர்ந்த பிரணவிற்கு மனம் லேசானது போன்ற உணர்வு. மருத்துவர் அவனிடம் இன்னும் சற்று நேரம் பேசிய பின் இருவரிடமும் பொதுவாகவே சொன்னார்.     “நீங்க நினைச்ச மாதிரி அவர் மனசுல இருக்கறது வெளிய வராம ப்ரெஷர்ல தான் இருந்தார் ராகவ். நவ் ஹீஸ் ஓகே, என்ன பிரணவ் நீங்க எப்படி பீல் பண்றீங்க”...
    அத்தியாயம் –12     மனோவிடம் எதையும் கேட்காதவன் “என்னாச்சு ஷாலினி??” என்றான் பின்னால் வந்துக்கொண்டிருந்தவளிடம். “என்னாச்சு தெரியலை பிரணவ் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தோம்”     “அங்க இருந்து திரும்பி வந்ததில இருந்து இப்படி தான் அழுதிட்டே இருக்கா... உடனே வீட்டுக்கு போகணும் நீயும் வான்னு சொன்னா... நான் இன்னும் அரைமணி நேரத்தில பார்ட்டி முடிஞ்சிரும் போகலாம் சொன்னா கேட்க...
    அத்தியாயம் –26     “நீஇங்க எப்படி??” என்ற கேட்டது வேறு யாருமல்ல அவளின் அத்தை மகன் கார்த்திகேயனே. அவனை கண்டதும் முகம்அப்பட்டமாய் வெறுப்பை உமிழ்ந்தது.     ‘இவனெங்கே இங்கே’ என்று யோசித்தவளுக்கு அவனுக்கும் உடுமலைப்பேட்டை தான் சொந்த ஊர் என்பது தாமதமாய் நினைவு வந்தது.     முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது அவனுக்கு எந்த பதிலும் சொல்லாது முகத்தை திருப்பி அமர்ந்திருந்தாள் பேருந்தில்....
    error: Content is protected !!