Enai Meettum Kaathalae
அத்தியாயம் – 18
ஊருக்கு சென்ற பிரணவிற்கு திருமண வேலைகள் வரிசை கட்டி நின்றது. நிச்சயத்தின் போது தான் அவனால் இருக்க முடியவில்லை அதனால் தமக்கையின் திருமணத்தில் தன்னை முழுதாய் ஈடுபடுத்திக்கொண்டான்.
அவ்வப்போது மனோவை குறித்த எண்ணங்கள் வந்தாலும் அதை மனதின் ஓரம் வைத்தவன் நடக்கும் வைபவத்துடன் தன்னையும் அவளையும் பொருத்திப் பார்த்து மகிழ்ந்து கொண்டான்.
அவனால் சரவணன்...
அத்தியாயம் –22
மனோவிற்கு ஊரில் இருந்த வந்த அன்றிலிருந்து மனமே சரியில்லாமல் போனது. பிரணவை அப்படியே திருப்பி அனுப்பிவிட்டோமே பாவம் என்று ஒரு புறம் எண்ணினாலும் மறுபுறமோ அதில் தப்பொன்றுமில்லை என்று மனம் சப்பைக்கட்டு கட்டியது.
விளையாட்டாய் ஒரு வாரமும் ஓடியிருக்க மனோவின் முகத்தில் இறுக்கம் நிரந்தரமாய் குடி கொண்டது. அஜியை கூட அவளால் சரிவர கவனிக்க...
அத்தியாயம் –25
மேலும்சில விஷயங்களை பகிர்ந்த பிரணவிற்கு மனம் லேசானது போன்ற உணர்வு. மருத்துவர் அவனிடம் இன்னும் சற்று நேரம் பேசிய பின் இருவரிடமும் பொதுவாகவே சொன்னார்.
“நீங்க நினைச்ச மாதிரி அவர் மனசுல இருக்கறது வெளிய வராம ப்ரெஷர்ல தான் இருந்தார் ராகவ். நவ் ஹீஸ் ஓகே, என்ன பிரணவ் நீங்க எப்படி பீல் பண்றீங்க”...
அத்தியாயம் –11
“என்னம்மா பாரதி யார் மேல உனக்கு கோபம் இப்படி வீட்டில இருக்கற எல்லாத்தையும் உருட்டுற” என்றவாறே அருகில் வந்தார் மனோவின் தாய். அவளின் செயலில் வித்தியாசம் கண்ட தந்தையும் அவளை கேள்வியாய் நோக்கினார்.
“ஒண்ணுமில்லைம்மா...” என்றுவிட்டு அவள் அறையை நோக்கிச் சென்றுவிட்டாள். முகம் கழுவி வேறு உடைமாற்றி அவள் வரவும் மகளின் கையில் காபியை...
அத்தியாயம் –21
வீட்டில் யாருமில்லாததில் வெகு குஷியாய் இருந்த பிரணவ் சமையலறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்த மனைவியின் பின்னால் சென்று அவளை அணைத்துக் கொண்டான்.
“ஹ்ம்ம் ஆரம்பிச்சுட்டீங்களா!! பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாடுன மாதிரி இருக்கு!!” என்று நொடித்தாள் அவன் மனைவி..
“அடியேய் யாரை பார்த்து கிழவன்னு சொல்லுற, என்னை பார்த்தா அப்படியா இருக்கு…”
“உங்க பிள்ளையை...
அத்தியாயம் –20
இன்று
-----------
வண்டி காந்தி சிலை தாண்டி உள்ளே சென்றுக் கொண்டிருக்க மனோவிற்கு இருப்புக்கொள்ளவில்லை “எங்க போறோம்ன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்...” என்றாள் மீண்டும்.
“எங்க பெரியப்பா வீட்டுக்கு” என்றான் முன்னில் அமர்ந்திருந்தவன்.
மனோவின் முகம் பூவாய் மலர்ந்தது “நிஜமாவா!! ஆனா முதல் முதலா போறோம் வெறும் கையோடவா போறது” என்று கூற பிரணவும் அப்போது தான் அதை உணர்ந்தான்...
அத்தியாயம் –16
மனோவிற்கு நடப்பது அனைத்தும் இன்னமும் கனவாகவே தோன்றியது… எப்போது அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள் என்பதை கூட அவள் உணரவேயில்லை.
உள்ளே சென்று சற்று ஓய்வெடுக்குமாறு யாரோ நிஜமாகவே அவளுக்கு அவளருகில் இருப்பவர்கள் எல்லாம் யாரென்றே தெரியவில்லை… தெரிந்தவர்களே அருகில் இருந்தாலும் அவள் இருக்கும் மனநிலையில் அனைவருமே யாரோவாகவே தெரிந்தனர் அவளுக்கு.
அவர்கள் வீட்டிற்கு தான் வந்திருக்கின்றனர்...
அத்தியாயம் –17
“சரி நாங்க கிளம்பறோம்…” என்ற மோனாவுடன் மற்றொருவரும் இருந்ததை அப்போது தான் பார்த்தாள் மனோ.
“என்ன அண்ணா உடனே கிளம்பறேன்னு சொல்றீங்க?? இன்னைக்கு ஒரு நாள் கூடவே இருக்கலாம்ல…” என்று பிரணவ் கூறுவதை கேட்டபின்னே தான் மோனாவுடன் இருந்தது அவனின் அண்ணன் என்பது புரிந்தது.
“உனக்கு தெரியாததா இன்னைக்கு நாங்க அங்க போகணும் அப்பா வந்திடுவார்,...
அத்தியாயம் –23
ஆஸ்திரேலியா பயணம்இருவரின் வாழ்விலும் ஒரு திருப்புமுனை பயணமாக அமையும் என்று இருவருமே அப்போது அறிந்திருக்கவில்லை.
பிரணவிற்கு உள்ளுர சற்று குதூகலமே, யாருமில்லா இடத்தில் மனைவி தன்னை சார்ந்து இருப்பாள் தன்னை புரிந்து கொள்ள அது சந்தர்ப்பமாக அமையும் என்ற எண்ணமே அவனுக்கு.
முதலில் அவள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று விரும்பினான். அதற்கு இது...
அத்தியாயம் –14
“ரதிம்மா ப்ளீஸ்டா அழாதேடா ஒண்ணுமில்லை...”
“எங்கப்பா... அப்பா... அம்மாஆஆ....” என்று கதறி அழுதவளை அணைத்திருக்கிறோம் என்ற உணர்வெல்லாம் பிரணவிற்கு தோன்றவேயில்லை.
மனோவை ஆறுதல்படுத்த வேண்டும் என்பதே அவன் எண்ணமாய் இருந்தது. தன்னையுமறியாமல் அவள் நெற்றில் முத்தமிட்டு ஆறுதல்படுத்த முனைய அவளோ அவனைக்கட்டிக் கொண்டு இன்னும் இன்னும் அழ ஆரம்பித்தாள்.
அவளின் அழுகுரல் கேட்டு ஓரிருவர் எட்டிப்பார்த்ததை அப்போது...
அத்தியாயம் –12
மனோவிடம் எதையும் கேட்காதவன் “என்னாச்சு ஷாலினி??” என்றான் பின்னால் வந்துக்கொண்டிருந்தவளிடம். “என்னாச்சு தெரியலை பிரணவ் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தோம்”
“அங்க இருந்து திரும்பி வந்ததில இருந்து இப்படி தான் அழுதிட்டே இருக்கா... உடனே வீட்டுக்கு போகணும் நீயும் வான்னு சொன்னா... நான் இன்னும் அரைமணி நேரத்தில பார்ட்டி முடிஞ்சிரும் போகலாம் சொன்னா கேட்க...
அத்தியாயம் –15
மனோவிற்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. முன்தினம் அதிகாலையில் பழனியில் இருந்து புறப்பட்ட அவள் பெற்றோர் அவளிடம் பேசியது எல்லாம் நினைவில் வந்து அவளை இம்சை செய்தது.
மகள் வீட்டில் தனியாக இருக்கிறாளே என்று அதிகாலையிலேயே பழனியில் இருந்து கிளம்பிவிட்டார்கள் குமாரசாமியும் ஜானகியும். கிளம்பும் முன் மகளுக்கு அழைத்து சொல்லலாம் என்று எண்ணியவர் தூங்குபவளை தொல்லை...
அத்தியாயம் –13
வீட்டிற்குள் நுழைந்த பிரணவை எல்லோருமே வித்தியாசமாய் பார்த்தனர். பிரணவின் அன்னை மாலதி “என்ன தம்பி இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்திட்ட, உன் பிரண்டுக எல்லாரையும் கூட்டிட்டு போய் வீட்டுல விட்டுட்டு தானே எப்பவும் வருவ” என்றார்.
“ஏம்மா சீக்கிரம் வந்தா கூட தப்பா” என்று கேட்டுவிட்டு அவன் அறைக்கு செல்ல போக “சாப்பிட்டியாப்பா...” என்றவருக்கு...