Sinthiya Muththangal
அத்தியாயம்….46
பவித்ரன் பேச பேச நாரயணன் அதிர்ச்சியோடு பார்ப்பதை தவிர, அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அதுவும் பவித்ரன் சொன்ன… “ நீங்க உங்க மகனிடம் கேட்டிங்கலா….?” என்ற வார்த்தையோடு பவித்ரன் சொன்ன…
“உங்க இந்த முடிவால் பாதிக்கப்பட்டது புனிதா அத்தையும், வேணியும் தான்.” என்று பவித்ரன் சொன்ன சொல் அடுத்து அவர் ஒன்றும் பேச...
அத்தியாயம்….36
“என்ன அதை மட்டும் பார்த்தியா...வேறு...என்..ன…?” என்ன நடந்தது என்பதை கேட்க கூட பயந்து பவித்ரன் தயங்கி தயங்கி பேசினான்.
உதயேந்திரனை பற்றி அவனை காணும் முன்னவே அவனுக்கு தெரியும். அதுவும் பெண்கள் விசயத்தில். அதை கொண்டு அவன் பயந்தாலும், வேணியை பற்றியும் நமக்கு தெரியும் தானே…
உதயேந்திரனை பற்றியாவது மற்றவர்கள் வாய் மூலமோ...தான் ஏற்பாடு செய்த டிடெக்டீவ்...
அத்தியாயம்…..49…..3
க்ரீஷூம், கீர்த்தியும் முதலில் பார்த்தது வேணியை தான். ‘இவங்க எப்படி…” என்று நினைத்தவர்கள் பின் தன் மாமா தான் அழைத்து வந்து இருப்பார் என்று சுற்றியும் முற்றியும் பார்த்தனர்.
பாவம் அவர்கள் மாமா தரை தளத்தில் இருப்பது தெரியாது அவர்கள் பார்வை மேல் நோக்கியே வட்டம் இட்டுக் கொண்டு இருந்தது. பின் தான் வேணி ஒரு...
அத்தியாயம்….17
“ சொல்லுங்க மிஸ்டர் ராஜசேகர் இந்த பதவிக்கு விலையா என்ன கொடுத்திங்க….?”
இவ்வளவு நேரமும் எந்த வித தடங்களும் இல்லாது, சந்திரசேகரின் மனநிலையை பிட்டு, பிட்டு வைத்துக் கொண்டு இருந்த ராஜசேகர், உதயனின் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது அமைதி காத்தார்.
“ என்ன மிஸ்டர் ராஜசேகர். சென்னையில் லீடிங் லாயர். ஒரு கேள்விக்கு பதில்...
அத்தியாயம்….37
தன் மகள் அந்த இடத்தை விட்டு அகன்றதும், ராஜசேகர் எந்த வித மேல் பூச்சும் இல்லாது இருபது வருட முன் கதையை சொல்ல ஆராம்பித்தார்.
“நானும் உங்க மாமாவும் ஒரே ஊர் மட்டும் இல்ல.ஒரே தெருவும் தான். நான் என் வீட்டில் இருந்ததை விட அவன் வீட்டில் தான் அதிகம் இருப்பேன்.
ஒரே தெருவில் ஆராம்பித்து, ஒரு...
அத்தியாயம் ....26
தன் உதட்டுக்கு மிக நெருக்கத்தில் கன்னத்தை பார்த்ததும் வேணி அந்த மயக்க நிலையிலும் ஏதோ ஒரு யோசனையுடன் தான் தன் உதட்டை அந்த கன்னத்தில் பதித்தாள். பதித்ததும் தான் ஏதோ ஒரு வித்தியாசம் வேணிக்கு தெரிந்தது.
பவித்ரனுக்கு முத்தம் பதிப்பது வேணிக்கு புதியது கிடையாது. சிறு வயது முதலே பவித்ரன் படிப்பில் முதல் வந்தாலோ...விளையாட்டில்...
அத்தியாயம்……31 (1)
வேணி தன்னை நோக்கி வந்தவனை முதலில் அச்சம் கொண்டு பார்த்தாலும், பின் என்ன நினைத்தாளோ எப்போதும் பார்க்கும் நேர்க் கொண்டு உதயேந்திரனை பார்த்தாள் என்று சொல்வதை விட முறைத்தாள் என்று சொல்லலாம்.
முதலில் தன்னை பார்த்து தன்னவளின் முகத்தில் தோன்றிய பதட்டத்தில் அருகில் சென்று….
‘அம்மு குட்டி பயப்படாதே, நான் சும்மா தான் உன் கிட்ட...
அத்தியாயம்….15
“ வாங்க மிஸ்டர் உதயேந்திரன்.” என்று தன் பெயரை சொல்லி அழைத்த அப்பெண், அங்கு இருக்கும் இருக்கையை காட்டி… “ உட்காருங் சார்.” என்று உபசரித்தவளை உதயேந்திரன் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டே அப்பெண் காட்டிய இருக்கையில் அமர்ந்தான்.
“ சார் காபி… ?” எதிர் இருக்கையில், அமர்ந்துக் கொண்டே தன்னை உபசரித்தவளை பார்த்து உதயேந்திரன்…....
அத்தியாயம்….21
தான் சொன்ன காபி ஷாப்பில் தனக்கு முன் வந்திருந்த காயத்ரியை பார்த்து புன்னகை புரிந்தவாறே அவள் எதிரில் வந்து அமர்ந்த உதயேந்திரன்…
“ வந்து ரொம்ப நேரம் ஆச்சா…?” அவள் முன் இருந்த காபி கோப்பையை பார்த்துக் கொண்டே உதயேந்திரன் கேட்டான்.
“ ம்..இப்போ தான் ஜஸ்ட் டென் மினிட்ஸ்.” என்று தோளை குலுக்கிக் கொண்டே சொன்ன...
அத்தியாயம்….19
தன் தந்தை போட்ட சத்தததில் மின்தூக்கிக்குள் நுழையாது தேங்கி விட்ட உதயேந்திரன் யார் என்று நிமிர்ந்து பார்த்தான்.
நடுவில் நாரயணன் நின்று இருக்க, தன் இரு பக்கமும் நின்றுக் கொண்டு இருந்த பேரன், பேத்தியின் தோளை பற்றிய வாறு அந்த முன்தூக்கியில் இருந்து வெளியேறிய பெரியர் அந்த இடத்தில் பரமேஸ்வரர் கத்திய கத்தலில் மூஞ்சை...
அத்தியாயம்….48
மகனை முறைத்த பரமேஸ்வரர் தன் கையில் உள்ள கைய் பேசியை அனைவருக்கும் காட்டாது… “அது தான் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆயிடுச்சே. அந்த கருமத்தை பார்த்து என்ன பேச. எல்லாம் சாக்கடை.” இது எல்லாமா பார்ப்பது. ஒரு பெரிய மனிதராய் பேசுவது போல் பேசி திசை திருப்ப பார்த்தார்.
எல்லோரும் என்ன இது அவ்வளவு ஆவேசமா...
“அவருக்கு வயது ஆனதால் முடியாது. என்னை பொறுத்த வரைக்கும் அவரை அப்படியே விடுறது தான் சரின்னு சொல்லுவேன்.”என்று சொன்ன அந்த மருத்துவரிடம்…
“வேறு எங்காவது…?” ஒரு மகனாய் தன் தந்தையை காப்பற்ற முயற்ச்சிக்க கேட்டான்.
“என்ன உதயேந்திரன் இது உங்க ஹாஸ்பிட்டல் இங்கு அவடுக்கு நாங்கள் பார்ப்பதோடவா மத்த ஹாஸ்பிட்டலில் அவரை கவனிச்சிக்க போறாங்க.” என்று அந்த...
அத்தியாயம்…20
ராஜசேகர் அங்கு வந்த போது வேணி… “ ஆமா… ஆமா… எங்க அம்மா போல், என்னை போல் எல்லாம் உங்க வீட்டு ஆளுங்க இருக்க முடியாது தான்.” என்று சொல்லி விட்டு பரமேஸ்வரர் முகத்தை பார்த்த வேணி…
மேலும்… “ எங்கல மாதிரி இருக்க, அவங்க கிட்ட உண்மை வேண்டும். அது இல்லாதவங்க ஊரு என்ன...
அத்தியாயம்….45
வேணியிடம் தன் கைய் பேசி கொடுத்து விட்டு தன் வீட்டுக்கு வந்த உதயேந்திரனை கீர்த்தியின் சோர்ந்த முகமே வரவேற்றது. “என் குட்டிம்மா ஏன் ரொம்ப டல்லா இருக்கா…” என்று கீர்த்தியின் கழுத்து பகுதியை தொட்டு பார்த்த வாறே உதயேந்திரன் கேட்டதற்க்கு,
கீர்த்தி தன் மாமனின் கையை விலக்கி விட்ட வாறே… “நான் நல்லா...
“பேசலாம். தாரளமாய் பேசலாம். வேணி சொன்னா கண்டிப்பா பவித்ரன் கேட்பான்.” என்று சொல்லிக் கொண்டே உதயேந்திரன் கீர்த்தியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். கீர்த்தியின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தை பார்த்து உதயேந்திரனுக்கு என்னவோ போல் ஆனது.
தன் அக்கா இரண்டாவது மனைவி என்று தெரிந்ததில் இருந்து… “தன் அக்காவுக்கு என்ன குறை இது போல் வாழ்க்கை...
ஜெய்சக்திக்கு கொஞ்சம் மூளை சலவை செய்தால் போதும் சந்திரசேகருக்கு இவளை திருமணத்தை முடித்து விடலாம் என்று கருதினார்.
ராஜசேகர் இந்த திட்டமிடலுக்கு இடையில் அவர் மனசாட்சில் ஒன்று மட்டும் உறுத்திக் கொண்டு இருந்தது. அது சந்திரசேகர் மகள் கிருஷ்ணவேணி. புனிதாவுக்கு குழந்தை பிறந்த பிறகு சந்திரசேகரின் கம்பத்து பயணம் அதிகம் நடைபெற்றது.
ஒரு நாள் தன் குடும்பத்தோடு...
இந்தியா…
நாரயணன் … “பவி கோயில்ல எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சா…?என்று கேட்டுக் கொண்டே அங்கு இருக்கும் துளசி செடியில் இருந்து ஒரு இலையை எடுத்து வாயில் போட்டு கொண்டே கேட்டார்.
“தாத்தா நீங்க டென்ஷன் ஆகாதிங்க. எல்லாம் நான் பாத்துக்குறேன்.” என்று பவித்ரன் இங்கு வந்த மூன்று நாளில் இதே வார்த்தையை நூறு முறையாவது சொல்லி இருப்பான்.
அப்போதைக்கு...
அத்தியாயம்….49….4
தன்னிடம் அக்கா பேசிய…”அப்பாவுக்கு உடம்பு சரியில்ல நான் நம்ம ஹாஸ்பிட்டலுக்கு அழச்சிட்டு போறேன்.” என்று சொன்ன வார்த்தையில் பொய் இருக்கலாம்.
ஆனால் தன் மகளிடமும் அப்படியே சொல்வது என்றால், ஒரு வேளை உண்மையில் அப்பாவுக்கு உடம்பு முடியலையா…? அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் இப்படி இங்கு இருப்பது தவறு இல்லையா…
“கிருஷ்ணா உனக்கு ஓலா புக்...
அத்தியாயம்….18
ஒரு கையில் அலைபேசியும் மறுகையில் நாரயணனின் மருத்துவகோப்பையும் வைத்துக் கொண்டு இருந்த பவித்ரன்
“ சீக்கிரம் வேணி இன்னும் என்ன அங்க செஞ்சிட்டு இருக்க…” வீட்டுக்கு உள் குரல் கொடுத்தவன், பேசியின் அந்த பக்கம் இருந்த ராஜசேகரிடம்…
“ என்ன மிஸ்டர் ராஜசேகர் காலையிலேயே எங்க நியாபகம்”
இப்போது எல்லாம் பவித்ரன் தன் கோபத்தை ராஜசேகரிடம் இப்படி நைய்யாண்டியாக...
அத்தியாயம்….28
“என்னப்பா ஆச்சி?” தன் தம்பிக்கு போன் போடாது, வியர்த்து வழிந்த வியர்வையோடு நின்றுக் கொண்டு இருந்த தன் தந்தையின் தோள் பற்றி விசாரித்து கொண்டு இருந்தான் கஜெந்திரன்.
தன் தோள் மீது இருந்த பெரிய மகனின் கையை பிடித்து தள்ளிய பரமேஸ்வரர் “முதல்ல உன் தம்பிக்கு போன போடுடா” என்று பரமேஸ்வரர் சொன்னார் என்பதை விட...