Friday, March 29, 2024

    Sinthiya Muththangal

    அத்தியாயம்…..49…..3 க்ரீஷூம், கீர்த்தியும் முதலில் பார்த்தது வேணியை தான். ‘இவங்க எப்படி…” என்று நினைத்தவர்கள் பின்  தன் மாமா தான் அழைத்து வந்து இருப்பார் என்று சுற்றியும் முற்றியும் பார்த்தனர். பாவம் அவர்கள் மாமா தரை தளத்தில் இருப்பது தெரியாது அவர்கள் பார்வை மேல் நோக்கியே வட்டம் இட்டுக் கொண்டு இருந்தது. பின் தான் வேணி ஒரு...
    அத்தியாயம்….49….2 தங்கள் அலுவலகத்தில் இருந்து உதயேந்திரன் தங்கி இருக்கும் கெஸ்ட் அவுசுக்கு போக தேவையான நேரம் வெறும் அரைமணி நேரம் தான். தன் காரில் முதன் முதலில் தன்  மனம் கவர்ந்தவளை அருகில் அமர வைத்தவனுக்கு,  எப்போதும் எடுத்த உடன் காரை வேகம் எடுத்து ஓட்டுபவனுக்கு அன்று ஏனோ வேகம் எடுக்க மனம் வரவில்லை. தன் மனதில்  கிருஷ்ணா...
    அத்தியாயம்….49(1) “இப்போ யார்  முறையா வந்தது…? யார் முறையற்று வந்ததுன்னு புரிஞ்சி இருக்கும் என்று நினைக்கிறேன்.” என்று சொன்ன வேணியின் குரல் மட்டும் தான் அந்த அறையில் கேட்டது. ஜெய்சக்தி… “அப்பா என்ன இது…?அந்த பெண் ஏதேதோ  பேசிட்டு இருக்கு…நீங்க அமைதியா கேட்டுட்டு இருக்கிங்க…?” அவமானம் பாதியும், கோபம் மீதியுமாய் எழுந்து நின்று கண் கலங்க கேட்ட...
    அத்தியாயம்….48 மகனை  முறைத்த பரமேஸ்வரர்  தன் கையில் உள்ள கைய்  பேசியை அனைவருக்கும் காட்டாது… “அது தான் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆயிடுச்சே. அந்த கருமத்தை பார்த்து என்ன பேச. எல்லாம் சாக்கடை.” இது எல்லாமா  பார்ப்பது. ஒரு பெரிய மனிதராய் பேசுவது போல் பேசி திசை திருப்ப பார்த்தார். எல்லோரும் என்ன இது அவ்வளவு ஆவேசமா...
    அத்தியாயம்….47(2) பரமேஸ்வரர் சொல்லுக்கு கட்டு பட்டு,  வேணி அவர் பின் செல்லவில்லை. என்ன தான் நடக்கும் என்று பார்க்கலாமே… இருபது வருடம்  முன் ஏதேதோ பேசி அவர் மகள் வாழ்க்கையில் இருந்து என் அன்னையை முற்றிலுமாக அகற்றி விட்டார். அது போல் தன்னை அவர் மகன் வாழ்வில் இருந்து அகற்ற  அவர் என்ன வேண்டும் என்றாலும் செய்வார்....
    அத்தியாயம்….47 (1) மின்தூக்கி அருகில் தனக்காக காத்துக் கொண்டு இருந்த சங்கரனை பார்த்து எப்போது சொல்வது போல்… “குட் மார்னிங்.” என்று சொன்னதும், தன் முகத்தை பார்க்காது தன் கைக்கடிக்காரத்தை பார்த்த வாறே…  “குட் மார்னிங்.” என்று சொன்ன சங்கரன் பதட்டத்துடன் … “என்ன மேடம் நான் காலையில் உங்களுக்கு போன் செய்து,  சீக்கிரம் தானே வரச்சொன்னேன்....
    அத்தியாயம்….46  பவித்ரன் பேச பேச நாரயணன் அதிர்ச்சியோடு பார்ப்பதை தவிர, அவரால்  வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அதுவும் பவித்ரன் சொன்ன… “ நீங்க உங்க மகனிடம் கேட்டிங்கலா….?” என்ற வார்த்தையோடு பவித்ரன் சொன்ன…  “உங்க இந்த முடிவால் பாதிக்கப்பட்டது புனிதா அத்தையும், வேணியும் தான்.” என்று பவித்ரன் சொன்ன  சொல் அடுத்து அவர் ஒன்றும் பேச...
    “பேசலாம். தாரளமாய் பேசலாம். வேணி சொன்னா கண்டிப்பா பவித்ரன் கேட்பான்.” என்று சொல்லிக் கொண்டே உதயேந்திரன்   கீர்த்தியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். கீர்த்தியின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தை பார்த்து உதயேந்திரனுக்கு என்னவோ போல் ஆனது. தன் அக்கா இரண்டாவது மனைவி என்று தெரிந்ததில் இருந்து… “தன்  அக்காவுக்கு என்ன குறை இது போல் வாழ்க்கை...
    அத்தியாயம்….45  வேணியிடம் தன் கைய் பேசி கொடுத்து  விட்டு தன் வீட்டுக்கு வந்த உதயேந்திரனை   கீர்த்தியின் சோர்ந்த முகமே வரவேற்றது. “என்   குட்டிம்மா ஏன் ரொம்ப டல்லா இருக்கா…” என்று கீர்த்தியின் கழுத்து பகுதியை தொட்டு பார்த்த வாறே உதயேந்திரன் கேட்டதற்க்கு, கீர்த்தி தன்  மாமனின் கையை விலக்கி விட்ட வாறே… “நான் நல்லா...
    அத்தியாயம்….44  பவித்ரன் வேணியிடம் ஜம்பமாய்… “நான் வேலை பார்த்த கம்பெனிக்கே திரும்பவும் போகிறேன்.” என்று சொல்லி விட்டு வந்து விட்டான். ஆனால் “பேப்பர் போட்டு மூன்று மாதம் சென்று தான் ரீலிவ் செய்ய முடியும்.” என்று சொன்ன மேலதிகாரியிடம்..… “மூன்று மாத சம்பளத்தை கொடுத்தால் என்னை இப்போவே ரீலிவ் செய்துடுவிங்க தானே…” என்று சொன்னதோடு மட்டும் அல்லாது அப்போதே...
    அத்தியாயம்…43 “உன்  பெயர் என்ன…?” என்று உதயேந்திரன் அந்த மேனஜரை பார்த்து கேட்பதை பார்த்து வேணிக்கு குழப்பமாக இருந்தது. நான்  இங்கு முதன் முதலில் வருகிறேன். அதனால் இவரை எனக்கு தெரியாது. ஆனால் இவன்...இவனும் முதன் முதலில் இப்போது தான் வருகிறானா…? இந்த வரவு கூட   தனக்கானது தானோ…ஆசை பட்ட அவள் மனம் அப்படி தான்...
    அத்தியாயம்….42 “முக்கியமான வேலை ஏதாவது இருக்கா பவி…?” தன்னிடம் காபியை நீட்டிய வாறே தயங்கி தயங்கி கேட்ட அத்தையிடம் இருந்து காபியை வாங்கியவன்… “ஆமாம் அத்தை நான் வேலை பார்த்த கம்பெனியில் கூப்பிட்டாங்க.” என்று பதில்  சொன்ன பவித்ரன், அத்தையின் முகத்தை மறந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை. “சரிப்பா…” அவன் கொடுத்த டம்ளரை வாங்கி கொண்டு செல்லும் புனிதாவின் முதுகையே...
    அத்தியாயம்….41 “ஓ அது நீங்க அனுப்பியா ஆள் தானா…?”என்று தான் கேட்டதற்க்கு  பதில் அளிக்காது…தன்னிடம் ஏதோ கேட்கிறானே என்று குழம்பிய ராஜசேகர். “என்ன உதய் கேட்குற…?எனக்கு புரியல...” என்று கேட்டதற்க்கு, “கிருஷ்ணா  பாதுகாப்புக்கு நான் அனுப்பிய ஆளுங்க. ஏற்கனவே அவள   இரண்டு பேர் கண் காணிக்கிறதா சொன்னாங்க. நான் கூட எங்க அப்பா அனுப்பிய ஆளா தான்...
    அத்தியாயம்….40 அன்று நடந்த அந்த தலமை பதவி மாற்றம் யாருமே எதிர் பாராத ஒன்றாய் இருந்தது. அந்த குழுமத்தின் பங்குதாரர்களில்  ஒரு சிலர் …  “சின்ன பெண். இந்த குழுமத்தின் தலமை பதவி வகிப்பதா…? அந்த பெண்ணுக்கு என்ன தெரியும்…? இந்த பெண்ணை நம்பி எங்க ஷேரை எப்படி இங்கு விட்டு வைப்பது…?” இப்படி சொன்னவர்கள் அனைவரும்...
    அத்தியாயம்….39  தன் வீட்டுக்கு வந்தும் உதயேந்திரனுக்கு ராஜசேகர் சொன்னதை  ஜீரணிக்க முடியவில்லை. அனைத்தும் திட்டம் போட்டு நடந்து முடிந்தவை.முதலில் அக்கா ஏதோ ஒரு சமயத்தில் சந்திரசேகரிடம்  தவறி இருக்கலாம். இல்லை சந்திரசேகர் தன் அக்காவிடம் தனக்கு திருமணம் முடிந்து விட்டதை தெரிவிக்காது பழகி இருக்கலாம்.  பின் அவரை மறக்க முடியாது திருமணம் செய்து இருக்கலாம். இப்படி...
    அத்தியாயம்….38  தன்னை சரியாக கணித்த உதயேந்திரனை அந்த நிலையிலும் ராஜசேகர் தன்  மனதுக்குள் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதனால் தான் பெரியவர் பரமேஸ்வரர் இருவருடமாய்  தன் மருமகன் சந்திரசேகரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு… “என் சின்ன மகன் இங்கு வந்தால்...இங்கு என்ன…? என்ன…? நடக்குது என்பதை நிமிடத்தில் கண்டு பிடித்து விடுவான்.” என்று  அடிக்கடி தன்னிடம் சொன்னது...
    ஜெய்சக்திக்கு கொஞ்சம் மூளை சலவை செய்தால் போதும் சந்திரசேகருக்கு  இவளை திருமணத்தை முடித்து விடலாம் என்று கருதினார். ராஜசேகர் இந்த திட்டமிடலுக்கு இடையில் அவர் மனசாட்சில் ஒன்று மட்டும்  உறுத்திக் கொண்டு இருந்தது. அது சந்திரசேகர் மகள் கிருஷ்ணவேணி. புனிதாவுக்கு குழந்தை பிறந்த பிறகு சந்திரசேகரின்  கம்பத்து பயணம் அதிகம் நடைபெற்றது.  ஒரு நாள் தன் குடும்பத்தோடு...
    அத்தியாயம்….37 தன் மகள் அந்த இடத்தை விட்டு அகன்றதும், ராஜசேகர் எந்த வித  மேல் பூச்சும் இல்லாது இருபது வருட முன் கதையை சொல்ல ஆராம்பித்தார். “நானும் உங்க மாமாவும் ஒரே ஊர் மட்டும் இல்ல.ஒரே தெருவும் தான். நான் என் வீட்டில் இருந்ததை விட அவன் வீட்டில் தான் அதிகம் இருப்பேன். ஒரே  தெருவில் ஆராம்பித்து, ஒரு...
     அத்தியாயம்….36  “என்ன அதை மட்டும் பார்த்தியா...வேறு...என்..ன…?” என்ன நடந்தது என்பதை கேட்க கூட  பயந்து பவித்ரன் தயங்கி தயங்கி பேசினான். உதயேந்திரனை பற்றி அவனை காணும் முன்னவே  அவனுக்கு தெரியும். அதுவும் பெண்கள் விசயத்தில். அதை கொண்டு அவன் பயந்தாலும், வேணியை பற்றியும் நமக்கு தெரியும் தானே… உதயேந்திரனை பற்றியாவது மற்றவர்கள் வாய் மூலமோ...தான் ஏற்பாடு செய்த டிடெக்டீவ்...
    அத்தியாயம்….35            “தெரியல பவி.” பவித்ரன் கேட்ட கேள்விக்கு, வேணியிடம்  அதிர்ச்சியோ...ஆத்திரமோ… ஏன் எந்த வித பதட்டமும் கூட  இல்லாது பதில் அளித்தவளின்     முகத்தையே பவித்ரன்  கூர்ந்து பார்த்திருந்தான்.      பின்… “நீயே என் கிட்ட இதை  பற்றி பேசனுமுன்னு  இருந்தியா…?” வேணி அதற்க்கு உடனே பதில் அளிக்காது தன் கை விரலில் உள்ள நகத்தினை...
    error: Content is protected !!