Sinthiya Muththangal
அத்தியாயம்….22
நிமிர்ந்து பார்த்த பவித்ரன் கண்ணுக்கு தெரிந்ததோ ஏதோ ஒரு சின்ன பெண், ஒரு ஆணுடம் பேசிக் கொண்டு இருப்பதே… அவன் கண்ணுக்கு அது மட்டும் தெரிந்து இருந்தால் கூட பரவாயில்லையாக இருந்து இருக்கும்.
கூடவே அப்பெண் தன்னை அவ்வப்போது பார்த்த பயப்பார்வையில்,(அவன் கண்ணுக்கு காதல் பார்வை பய பார்வையாக தெரிகிறது போல்.) நெற்றியில் சுருக்கம் விழ...
அத்தியாயம்….6
என் மகளின் நிச்சயம் இனிதே உங்கள் வாழ்த்தால் நடந்து முடிந்தது. வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல.
தன் கையில் உள்ள பிறப்பு சான்றிதழ் பற்றி வேணியை மேலும் பேச விடாது எழுந்து நின்ற உதயேந்திரன், “ அவங்க யாருன்னு தெரிஞ்சிக்கிறதுக்கு முன், நான் யாருன்னு உங்களுக்கு தெரியப்படுத்தவா…?”
இங்கு என்ன நடக்கிறது…? என்று குழம்பி போய் பார்த்துக்...
அத்தியாயம்…4
அரை மணி நேர காத்திருப்பிற்க்கு பின் அந்த காபி ஷாப்பில் நுழைந்த உதயேந்திரனின் நடையின் வேகத்தை பார்த்த ராஜசேகர், இவனை சமாளித்து விடுவாளா அந்த பெண் என்ற பயம் மனதில் உதித்தது. என்ன நினைத்து தன் நண்பன் அந்த கம்பெனியின் பங்குகளை வேணியின் பெயரில் வாங்கி போட்டானோ...அது ராஜசேகருக்கே தெரியாது.
ஆனால் அப்பெண் இதில்...
அத்தியாயம்….14
“ வெட்க படனுமா...? யாரு நானா…?” என்று உதயேந்திரனை பார்த்து கேட்ட கிருஷ்ணவேணி.
“ என்ன மிஸ்டர் பரமேஸ்வரர் உங்க மகன் இதுக்கே வெட்கமா இல்லையான்னு கேட்குறாங்க. இதுக்கே இப்படின்னா….?” வேணி உதயேந்திரனிடம் இருந்து தன் பேச்சை பரமேஸ்வரர் பக்கம் திருப்பினாள்.
பரமேஸ்வரர் வேணி விபச்சாரி வழக்கு என்று ஆரம்பிக்கும் போதே அவள் பேச்சு அடுத்து எதை...
அத்தியாயம்….7
பரமேஸ்வரர் உதயேந்திரனை சேர்மேன் பதவிக்கு முன் மொழிந்த உடன், அனைவரும் அதை ஏற்றுக் கொண்டதும், இப்போது பவித்ரன் எழுந்து நின்றவன் “ நான் பேசவா…?” என்று அனுமதி எல்லாம் கேட்கவில்லை.
எழுந்து நின்றதும் தன்னிடம் உள்ள உயிலை பொதுவாக தன் முன் இருக்கு மேஜை மீது போட்டு விட்டு… “ இதில் மிஸ்டர் சந்திரசேகர்...
அத்தியாயம்….16
“ உங்க அக்கா கிட்ட பணம் மட்டும் தான் இருக்கா…அழகு இல்லையா…?”
“அழகுக்காகவா…” ஒரு பெண்ணை அழகை பார்த்து விரும்புவது உலகில் நடப்பது தான். ஏன் அவனே அழகான ஒரு பெண்ணை பார்த்தால், மனம் தன்னால் அவளின் அளவை கணக்கிடும்.
ஆனால் கல்யாணம் எனும் போது, இது மட்டும் போதுமா…? மனதில் எண்ணியதை கேட்டும் விட்டான்.
அதற்க்கு ஒரு...
அத்தியாயம்….8
கீழ் தளத்தில் கார் நிற்க்கும் இடத்தில் வந்து நின்ற ராஜசேகர்…. “ எங்கேன்னு சொன்னா நானே ட்ராப் பண்ணிடறேன்னே…” பவித்ரனிடம் அழைப்பு விடுத்தார்.
இரண்டு கார் தள்ளி நின்ற ஒரு காரை காட்டி…” என் பிரண்ட் கார எடுத்துட்டு தான் வந்து இருக்கேன்.” என்று சொன்ன பவித்ரன் அடுத்து பேசாது கொஞ்சம் தயங்கி நின்றான்.
“...
அத்தியாயம்….15
“ வாங்க மிஸ்டர் உதயேந்திரன்.” என்று தன் பெயரை சொல்லி அழைத்த அப்பெண், அங்கு இருக்கும் இருக்கையை காட்டி… “ உட்காருங் சார்.” என்று உபசரித்தவளை உதயேந்திரன் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டே அப்பெண் காட்டிய இருக்கையில் அமர்ந்தான்.
“ சார் காபி… ?” எதிர் இருக்கையில், அமர்ந்துக் கொண்டே தன்னை உபசரித்தவளை பார்த்து உதயேந்திரன்…....
அத்தியாயம்….11
மீட்டிங் முடிந்து அனைவரும் செல்ல வேணியும், பவித்ரனும் மின் தூக்கி இருக்கும் இடத்தை நோக்கி நடந்துக் கொண்டு இருந்தனர். அப்போது “எப்படி வேணி உனக்கு இந்த ஐடியா வந்தது…?” வெள்ளை முடிக் கொண்டு டோப்பா தயாரிப்பதை பற்றி வேணி சொன்னதை, குறிப்பிட்டு பவித்ரன் கேட்டதற்க்கு,
“ எல்லாம் என் அத்தையால் தான்.” என்று வேணி சொன்னதும்,
“...
அத்தியாயம்….9
பவித்ரன் தனி வீடு பார்க்க அவசியம் இல்லாது ராஜசேகர் போன் செய்து… “ அண்ணா நகரில் வேணி பெயரில் சந்துரு ஒரு பங்களா கட்டி இருக்கான். நீ ஏன் வீட்டுக்கு அலையிற….?” என்று கேட்டதும்,
“ என்ன என்னை வேவு பாக்குறிங்கலா….?” பவித்ரனின் குரல் கோபத்தில் இருந்தது.
“ அய்யோ அப்படி எல்லாம் இல்லை பவித்ரன். நீ ...
அத்தியாயம்….21
தான் சொன்ன காபி ஷாப்பில் தனக்கு முன் வந்திருந்த காயத்ரியை பார்த்து புன்னகை புரிந்தவாறே அவள் எதிரில் வந்து அமர்ந்த உதயேந்திரன்…
“ வந்து ரொம்ப நேரம் ஆச்சா…?” அவள் முன் இருந்த காபி கோப்பையை பார்த்துக் கொண்டே உதயேந்திரன் கேட்டான்.
“ ம்..இப்போ தான் ஜஸ்ட் டென் மினிட்ஸ்.” என்று தோளை குலுக்கிக் கொண்டே சொன்ன...
அத்தியாயம்….10
பெரியவர்களுக்கு தெரியாத நாசுக்கு சிறியவர்களுக்கு தெரிந்திருந்தது. தன் மாமனை இப்படி பேசவும், கீர்த்தி தன் தம்பி கைய் பற்றி முதல் தளத்தில் இருக்கும் தங்கள் அறைக்கு அழைத்து சென்று விட்டாள்.
எதோ ஒரு கோபத்தில் ஜெய்சக்தி பேசி விட்டாள். பேசிய பின் தான் பேசிய வார்த்தையின் அர்த்தத்தின் வீரியத்தில் பயந்து போய், தன் தந்தையை பார்த்தாள்....
அத்தியாயம்….17
“ சொல்லுங்க மிஸ்டர் ராஜசேகர் இந்த பதவிக்கு விலையா என்ன கொடுத்திங்க….?”
இவ்வளவு நேரமும் எந்த வித தடங்களும் இல்லாது, சந்திரசேகரின் மனநிலையை பிட்டு, பிட்டு வைத்துக் கொண்டு இருந்த ராஜசேகர், உதயனின் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது அமைதி காத்தார்.
“ என்ன மிஸ்டர் ராஜசேகர். சென்னையில் லீடிங் லாயர். ஒரு கேள்விக்கு பதில்...
அத்தியாயம்….28
“என்னப்பா ஆச்சி?” தன் தம்பிக்கு போன் போடாது, வியர்த்து வழிந்த வியர்வையோடு நின்றுக் கொண்டு இருந்த தன் தந்தையின் தோள் பற்றி விசாரித்து கொண்டு இருந்தான் கஜெந்திரன்.
தன் தோள் மீது இருந்த பெரிய மகனின் கையை பிடித்து தள்ளிய பரமேஸ்வரர் “முதல்ல உன் தம்பிக்கு போன போடுடா” என்று பரமேஸ்வரர் சொன்னார் என்பதை விட...
அத்தியாயம்…20
ராஜசேகர் அங்கு வந்த போது வேணி… “ ஆமா… ஆமா… எங்க அம்மா போல், என்னை போல் எல்லாம் உங்க வீட்டு ஆளுங்க இருக்க முடியாது தான்.” என்று சொல்லி விட்டு பரமேஸ்வரர் முகத்தை பார்த்த வேணி…
மேலும்… “ எங்கல மாதிரி இருக்க, அவங்க கிட்ட உண்மை வேண்டும். அது இல்லாதவங்க ஊரு என்ன...
அத்தியாயம்….13
அந்த விழாவுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லாதது போல், அமைதியாக அங்கு நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தார் புனிதா. வேணியும் தாயின் அருகில் நின்றுக் கொண்டு இருந்தாளே தவிர, வாய் திறந்து தன் அன்னையுடன் பேசவில்லை.
நேரிடையாக பேசவில்லையே தவிர மனதில் ‘தப்பு செஞ்சிட்டேமோ...வர மாட்டேன்னு சொன்னவங்கல வலுக்கட்டாயமாய் சென்னைக்கு அழைத்து வந்தது...
அத்தியாயம்….24
உதயேந்திரன் சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய போதே காலை எட்டை கடந்து இருந்தது. வந்ததும் அவன் செய்த முதல் வேலை தன் பேசியை ஆன் செய்து காயத்ரியை அழைத்தது தான்… “ என்ன காயூ வேணி வந்துட்டாளா…?” என்று கேட்டது தான்.
ஆனால் காயத்ரியிடம் அவன் எதிர் பார்த்த பதில் கிடைக்காது… “ இன்னும்...
அத்தியாயம்….12
“ அவன் உன்னை காப்பத்தினான் தான். ஆக்சுவலா அதுக்கு அவனுக்கு நான் நன்றி தான் சொல்லனும். ஆனா என்னவோ ஒன்னு அவன் கிட்ட எனக்கு சரியா தெரியல . காப்பத்த” வேணியின் இடைப்பகுதியை காட்டி…
“ அந்த இடத்தில கைய் வெச்சி தான் இழுக்கனும் என்பது இல்ல. எதுக்கும் நீ அவன் கிட்ட இருந்து கொஞ்சம்...
அத்தியாம்…33
இரவு முழுவதும் உதயேந்திரன் பொட்டு தூக்கம் இல்லாது விழித்திருந்தான். ஒரு பக்கம் மகிழ்ச்சியில் உறக்கம் வரவில்லை. தன் மீது பிடிப்பு இல்லா விட்டால் கண்டிப்பாக வேணி தன் மார்பு சாய்ந்து இருக்க மாட்டாள்.
அதுவும் அவளை முத்த மிட்ட போது முதலில் அவள் கண்ணில் அதிர்ச்சி ஏற்ப்பட்டதே ஒழிய அறுவெருப்பையோ...கோபத்தையோ… அவள் கண்கள் காட்டவில்லை.
விருப்பம் இல்லை...
அத்தியாயம்….49(1)
“இப்போ யார் முறையா வந்தது…? யார் முறையற்று வந்ததுன்னு புரிஞ்சி இருக்கும் என்று நினைக்கிறேன்.” என்று சொன்ன வேணியின் குரல் மட்டும் தான் அந்த அறையில் கேட்டது.
ஜெய்சக்தி… “அப்பா என்ன இது…?அந்த பெண் ஏதேதோ பேசிட்டு இருக்கு…நீங்க அமைதியா கேட்டுட்டு இருக்கிங்க…?” அவமானம் பாதியும், கோபம் மீதியுமாய் எழுந்து நின்று கண் கலங்க கேட்ட...