Friday, April 26, 2024

    Sinthiya Muththangal

    Sinthiya Muththangal 22

    அத்தியாயம்….22  நிமிர்ந்து பார்த்த பவித்ரன்  கண்ணுக்கு தெரிந்ததோ ஏதோ ஒரு சின்ன பெண்,  ஒரு ஆணுடம் பேசிக் கொண்டு இருப்பதே… அவன் கண்ணுக்கு அது மட்டும் தெரிந்து இருந்தால்  கூட பரவாயில்லையாக இருந்து இருக்கும். கூடவே அப்பெண் தன்னை அவ்வப்போது பார்த்த பயப்பார்வையில்,(அவன் கண்ணுக்கு காதல் பார்வை  பய பார்வையாக தெரிகிறது போல்.) நெற்றியில் சுருக்கம் விழ...
    அத்தியாயம்….49….4 தன்னிடம் அக்கா பேசிய…”அப்பாவுக்கு உடம்பு சரியில்ல நான்  நம்ம ஹாஸ்பிட்டலுக்கு அழச்சிட்டு போறேன்.” என்று சொன்ன வார்த்தையில்  பொய் இருக்கலாம். ஆனால் தன் மகளிடமும் அப்படியே சொல்வது என்றால், ஒரு வேளை உண்மையில் அப்பாவுக்கு உடம்பு முடியலையா…? அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் இப்படி இங்கு இருப்பது தவறு இல்லையா… “கிருஷ்ணா  உனக்கு ஓலா புக்...
    எபிலாக்…. ஐந்து வருடம் கடந்த நிலையில்… ஜெர்மனியில் உதயேந்திரன் தன் அலுவகத்தில்  தன்  முன் இருந்த கணினியை காட்டி அவனின் பி.ஏ எலிசா ஏதோ சொல்ல… அதற்க்கு மாற்று கருத்தாய் உதயேந்திரன் ஏதோ சொல்லி   தீவிரமாக  விவாதித்துக் கொண்டு இருக்கும் சமயத்தில், உதயேந்திரனின்  கைய் பேசியின்  அழைப்பாய்… “கம்பத்து பொண்ணு  கம்பத்து பொண்ணு  கண்ணால வெட்டி தூக்குற எங்கூரு காத்து சுராளி போல புழுதி...

    Sinthiya Muththangal 16

    அத்தியாயம்….16  “ உங்க அக்கா கிட்ட பணம் மட்டும் தான் இருக்கா…அழகு இல்லையா…?” “அழகுக்காகவா…” ஒரு பெண்ணை அழகை  பார்த்து விரும்புவது உலகில் நடப்பது தான். ஏன் அவனே அழகான ஒரு பெண்ணை பார்த்தால், மனம்  தன்னால் அவளின் அளவை கணக்கிடும். ஆனால் கல்யாணம் எனும் போது,  இது மட்டும் போதுமா…? மனதில் எண்ணியதை கேட்டும் விட்டான். அதற்க்கு ஒரு...
    “பேசலாம். தாரளமாய் பேசலாம். வேணி சொன்னா கண்டிப்பா பவித்ரன் கேட்பான்.” என்று சொல்லிக் கொண்டே உதயேந்திரன்   கீர்த்தியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். கீர்த்தியின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தை பார்த்து உதயேந்திரனுக்கு என்னவோ போல் ஆனது. தன் அக்கா இரண்டாவது மனைவி என்று தெரிந்ததில் இருந்து… “தன்  அக்காவுக்கு என்ன குறை இது போல் வாழ்க்கை...
    அத்தியாயம்….5 தன் கையில் கட்டிய கை கெடிகாரத்தை பார்த்த உதயேந்திரனுக்கு, மனதில்    கோபம் மலை அளவு இருந்தாலும், அதை வெளியில் காட்டாது கம்பீரமாய் அனைவரையும் பார்த்த படி அமர்ந்து  இருந்தான். கோபம்  வந்தால் சட்டென்று அதை வெளி காட்டி விட முடியாது. காட்டி விட்டால்,  அதற்க்கு  ஆயிரம் அர்த்தம் கற்பித்து,  அவர்கள்  எண்ணத்திற்க்கு ஏற்ப வர்ணம் பூசி...
    அத்தியாயம்….48 மகனை  முறைத்த பரமேஸ்வரர்  தன் கையில் உள்ள கைய்  பேசியை அனைவருக்கும் காட்டாது… “அது தான் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆயிடுச்சே. அந்த கருமத்தை பார்த்து என்ன பேச. எல்லாம் சாக்கடை.” இது எல்லாமா  பார்ப்பது. ஒரு பெரிய மனிதராய் பேசுவது போல் பேசி திசை திருப்ப பார்த்தார். எல்லோரும் என்ன இது அவ்வளவு ஆவேசமா...
    அத்தியாயம்….41 “ஓ அது நீங்க அனுப்பியா ஆள் தானா…?”என்று தான் கேட்டதற்க்கு  பதில் அளிக்காது…தன்னிடம் ஏதோ கேட்கிறானே என்று குழம்பிய ராஜசேகர். “என்ன உதய் கேட்குற…?எனக்கு புரியல...” என்று கேட்டதற்க்கு, “கிருஷ்ணா  பாதுகாப்புக்கு நான் அனுப்பிய ஆளுங்க. ஏற்கனவே அவள   இரண்டு பேர் கண் காணிக்கிறதா சொன்னாங்க. நான் கூட எங்க அப்பா அனுப்பிய ஆளா தான்...

    Sinthiya Muththangal 31 1

    அத்தியாயம்……31 (1) வேணி தன்னை நோக்கி வந்தவனை முதலில் அச்சம் கொண்டு பார்த்தாலும், பின் என்ன நினைத்தாளோ எப்போதும் பார்க்கும் நேர்க் கொண்டு உதயேந்திரனை பார்த்தாள் என்று  சொல்வதை விட முறைத்தாள் என்று சொல்லலாம். முதலில் தன்னை பார்த்து  தன்னவளின் முகத்தில் தோன்றிய பதட்டத்தில் அருகில் சென்று….    ‘அம்மு குட்டி பயப்படாதே,  நான் சும்மா தான் உன் கிட்ட...
    அத்தியாயம்….39  தன் வீட்டுக்கு வந்தும் உதயேந்திரனுக்கு ராஜசேகர் சொன்னதை  ஜீரணிக்க முடியவில்லை. அனைத்தும் திட்டம் போட்டு நடந்து முடிந்தவை.முதலில் அக்கா ஏதோ ஒரு சமயத்தில் சந்திரசேகரிடம்  தவறி இருக்கலாம். இல்லை சந்திரசேகர் தன் அக்காவிடம் தனக்கு திருமணம் முடிந்து விட்டதை தெரிவிக்காது பழகி இருக்கலாம்.  பின் அவரை மறக்க முடியாது திருமணம் செய்து இருக்கலாம். இப்படி...
    இந்தியா… நாரயணன் … “பவி கோயில்ல எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சா…?என்று கேட்டுக் கொண்டே அங்கு இருக்கும் துளசி செடியில் இருந்து ஒரு இலையை எடுத்து வாயில் போட்டு கொண்டே கேட்டார். “தாத்தா நீங்க டென்ஷன் ஆகாதிங்க. எல்லாம் நான் பாத்துக்குறேன்.” என்று பவித்ரன்  இங்கு வந்த மூன்று நாளில் இதே வார்த்தையை நூறு முறையாவது  சொல்லி இருப்பான். அப்போதைக்கு...
    அத்தியாயம்….35            “தெரியல பவி.” பவித்ரன் கேட்ட கேள்விக்கு, வேணியிடம்  அதிர்ச்சியோ...ஆத்திரமோ… ஏன் எந்த வித பதட்டமும் கூட  இல்லாது பதில் அளித்தவளின்     முகத்தையே பவித்ரன்  கூர்ந்து பார்த்திருந்தான்.      பின்… “நீயே என் கிட்ட இதை  பற்றி பேசனுமுன்னு  இருந்தியா…?” வேணி அதற்க்கு உடனே பதில் அளிக்காது தன் கை விரலில் உள்ள நகத்தினை...

    Sinthiya Muththangal 17

    அத்தியாயம்….17  “ சொல்லுங்க மிஸ்டர் ராஜசேகர் இந்த பதவிக்கு விலையா என்ன கொடுத்திங்க….?”  இவ்வளவு நேரமும் எந்த  வித தடங்களும் இல்லாது, சந்திரசேகரின்  மனநிலையை பிட்டு, பிட்டு வைத்துக் கொண்டு இருந்த  ராஜசேகர், உதயனின் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது அமைதி காத்தார். “ என்ன மிஸ்டர் ராஜசேகர். சென்னையில் லீடிங் லாயர். ஒரு கேள்விக்கு பதில்...

    Sinthiya Muththangal 32

    அத்தியாயம்….32 முதலில் பவித்ரன் மட்டும் வீட்டுக்கு வருவதை பார்த்த  பவித்ரனின் தாத்தா நாரயணன்… “என்னப்பா நீ மட்டும் வர்ற….வேணி எங்கே…?” என்ற கேள்விக்கு, “உங்க பேத்தி பின்னால்  வர்றா…” பவித்ரனின் இந்த பதில் பொதுவாக பார்த்தால்  சாதரணமாக தான் தெரியும். ஆனால் பவித்ரன்,  வேணியின் நட்பை கொண்டு பார்த்தால், இந்த பதில் அவர்களுக்குள் எதாவது பிரச்சனையா…? என்று தான்...
    அத்தியாயம்…43 “உன்  பெயர் என்ன…?” என்று உதயேந்திரன் அந்த மேனஜரை பார்த்து கேட்பதை பார்த்து வேணிக்கு குழப்பமாக இருந்தது. நான்  இங்கு முதன் முதலில் வருகிறேன். அதனால் இவரை எனக்கு தெரியாது. ஆனால் இவன்...இவனும் முதன் முதலில் இப்போது தான் வருகிறானா…? இந்த வரவு கூட   தனக்கானது தானோ…ஆசை பட்ட அவள் மனம் அப்படி தான்...

    Sinthiya Muththangal 33

    அத்தியாம்…33 இரவு முழுவதும் உதயேந்திரன் பொட்டு தூக்கம் இல்லாது விழித்திருந்தான். ஒரு பக்கம் மகிழ்ச்சியில் உறக்கம் வரவில்லை. தன் மீது பிடிப்பு இல்லா விட்டால் கண்டிப்பாக வேணி தன் மார்பு சாய்ந்து இருக்க மாட்டாள். அதுவும் அவளை முத்த மிட்ட போது முதலில் அவள் கண்ணில் அதிர்ச்சி ஏற்ப்பட்டதே ஒழிய அறுவெருப்பையோ...கோபத்தையோ… அவள் கண்கள் காட்டவில்லை. விருப்பம் இல்லை...

    Sinthiya Muththangal 26

    அத்தியாயம் ....26  தன் உதட்டுக்கு மிக நெருக்கத்தில் கன்னத்தை பார்த்ததும் வேணி  அந்த மயக்க நிலையிலும் ஏதோ ஒரு யோசனையுடன் தான் தன் உதட்டை அந்த கன்னத்தில் பதித்தாள். பதித்ததும் தான் ஏதோ ஒரு வித்தியாசம்  வேணிக்கு தெரிந்தது. பவித்ரனுக்கு முத்தம் பதிப்பது வேணிக்கு புதியது கிடையாது.  சிறு வயது முதலே பவித்ரன் படிப்பில் முதல் வந்தாலோ...விளையாட்டில்...
    அத்தியாயம்….40 அன்று நடந்த அந்த தலமை பதவி மாற்றம் யாருமே எதிர் பாராத ஒன்றாய் இருந்தது. அந்த குழுமத்தின் பங்குதாரர்களில்  ஒரு சிலர் …  “சின்ன பெண். இந்த குழுமத்தின் தலமை பதவி வகிப்பதா…? அந்த பெண்ணுக்கு என்ன தெரியும்…? இந்த பெண்ணை நம்பி எங்க ஷேரை எப்படி இங்கு விட்டு வைப்பது…?” இப்படி சொன்னவர்கள் அனைவரும்...
    அத்தியாயம்….49….2 தங்கள் அலுவலகத்தில் இருந்து உதயேந்திரன் தங்கி இருக்கும் கெஸ்ட் அவுசுக்கு போக தேவையான நேரம் வெறும் அரைமணி நேரம் தான். தன் காரில் முதன் முதலில் தன்  மனம் கவர்ந்தவளை அருகில் அமர வைத்தவனுக்கு,  எப்போதும் எடுத்த உடன் காரை வேகம் எடுத்து ஓட்டுபவனுக்கு அன்று ஏனோ வேகம் எடுக்க மனம் வரவில்லை. தன் மனதில்  கிருஷ்ணா...
    அத்தியாயம்….49(1) “இப்போ யார்  முறையா வந்தது…? யார் முறையற்று வந்ததுன்னு புரிஞ்சி இருக்கும் என்று நினைக்கிறேன்.” என்று சொன்ன வேணியின் குரல் மட்டும் தான் அந்த அறையில் கேட்டது. ஜெய்சக்தி… “அப்பா என்ன இது…?அந்த பெண் ஏதேதோ  பேசிட்டு இருக்கு…நீங்க அமைதியா கேட்டுட்டு இருக்கிங்க…?” அவமானம் பாதியும், கோபம் மீதியுமாய் எழுந்து நின்று கண் கலங்க கேட்ட...
    error: Content is protected !!