Sinthiya Muththangal
எபிலாக்….
ஐந்து வருடம் கடந்த நிலையில்…
ஜெர்மனியில் உதயேந்திரன் தன் அலுவகத்தில் தன் முன் இருந்த கணினியை காட்டி அவனின் பி.ஏ எலிசா ஏதோ சொல்ல…
அதற்க்கு மாற்று கருத்தாய் உதயேந்திரன் ஏதோ சொல்லி தீவிரமாக விவாதித்துக் கொண்டு இருக்கும் சமயத்தில், உதயேந்திரனின் கைய் பேசியின் அழைப்பாய்…
“கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சுராளி போல
புழுதி...
அத்தியாயம்….42
“முக்கியமான வேலை ஏதாவது இருக்கா பவி…?” தன்னிடம் காபியை நீட்டிய வாறே தயங்கி தயங்கி கேட்ட அத்தையிடம் இருந்து காபியை வாங்கியவன்…
“ஆமாம் அத்தை நான் வேலை பார்த்த கம்பெனியில் கூப்பிட்டாங்க.” என்று பதில் சொன்ன பவித்ரன், அத்தையின் முகத்தை மறந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை.
“சரிப்பா…” அவன் கொடுத்த டம்ளரை வாங்கி கொண்டு செல்லும் புனிதாவின் முதுகையே...
அத்தியாயம்….44
பவித்ரன் வேணியிடம் ஜம்பமாய்… “நான் வேலை பார்த்த கம்பெனிக்கே திரும்பவும் போகிறேன்.” என்று சொல்லி விட்டு வந்து விட்டான்.
ஆனால் “பேப்பர் போட்டு மூன்று மாதம் சென்று தான் ரீலிவ் செய்ய முடியும்.” என்று சொன்ன மேலதிகாரியிடம்..…
“மூன்று மாத சம்பளத்தை கொடுத்தால் என்னை இப்போவே ரீலிவ் செய்துடுவிங்க தானே…” என்று சொன்னதோடு மட்டும் அல்லாது அப்போதே...
அத்தியாயம்….24
உதயேந்திரன் சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய போதே காலை எட்டை கடந்து இருந்தது. வந்ததும் அவன் செய்த முதல் வேலை தன் பேசியை ஆன் செய்து காயத்ரியை அழைத்தது தான்… “ என்ன காயூ வேணி வந்துட்டாளா…?” என்று கேட்டது தான்.
ஆனால் காயத்ரியிடம் அவன் எதிர் பார்த்த பதில் கிடைக்காது… “ இன்னும்...
ஜெய்சக்திக்கு கொஞ்சம் மூளை சலவை செய்தால் போதும் சந்திரசேகருக்கு இவளை திருமணத்தை முடித்து விடலாம் என்று கருதினார்.
ராஜசேகர் இந்த திட்டமிடலுக்கு இடையில் அவர் மனசாட்சில் ஒன்று மட்டும் உறுத்திக் கொண்டு இருந்தது. அது சந்திரசேகர் மகள் கிருஷ்ணவேணி. புனிதாவுக்கு குழந்தை பிறந்த பிறகு சந்திரசேகரின் கம்பத்து பயணம் அதிகம் நடைபெற்றது.
ஒரு நாள் தன் குடும்பத்தோடு...
அத்தியாயம்….37
தன் மகள் அந்த இடத்தை விட்டு அகன்றதும், ராஜசேகர் எந்த வித மேல் பூச்சும் இல்லாது இருபது வருட முன் கதையை சொல்ல ஆராம்பித்தார்.
“நானும் உங்க மாமாவும் ஒரே ஊர் மட்டும் இல்ல.ஒரே தெருவும் தான். நான் என் வீட்டில் இருந்ததை விட அவன் வீட்டில் தான் அதிகம் இருப்பேன்.
ஒரே தெருவில் ஆராம்பித்து, ஒரு...
இந்தியா…
நாரயணன் … “பவி கோயில்ல எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சா…?என்று கேட்டுக் கொண்டே அங்கு இருக்கும் துளசி செடியில் இருந்து ஒரு இலையை எடுத்து வாயில் போட்டு கொண்டே கேட்டார்.
“தாத்தா நீங்க டென்ஷன் ஆகாதிங்க. எல்லாம் நான் பாத்துக்குறேன்.” என்று பவித்ரன் இங்கு வந்த மூன்று நாளில் இதே வார்த்தையை நூறு முறையாவது சொல்லி இருப்பான்.
அப்போதைக்கு...
அத்தியாயம்….32
முதலில் பவித்ரன் மட்டும் வீட்டுக்கு வருவதை பார்த்த பவித்ரனின் தாத்தா நாரயணன்… “என்னப்பா நீ மட்டும் வர்ற….வேணி எங்கே…?” என்ற கேள்விக்கு,
“உங்க பேத்தி பின்னால் வர்றா…” பவித்ரனின் இந்த பதில் பொதுவாக பார்த்தால் சாதரணமாக தான் தெரியும்.
ஆனால் பவித்ரன், வேணியின் நட்பை கொண்டு பார்த்தால், இந்த பதில் அவர்களுக்குள் எதாவது பிரச்சனையா…? என்று தான்...
அத்தியாயம்….49….4
தன்னிடம் அக்கா பேசிய…”அப்பாவுக்கு உடம்பு சரியில்ல நான் நம்ம ஹாஸ்பிட்டலுக்கு அழச்சிட்டு போறேன்.” என்று சொன்ன வார்த்தையில் பொய் இருக்கலாம்.
ஆனால் தன் மகளிடமும் அப்படியே சொல்வது என்றால், ஒரு வேளை உண்மையில் அப்பாவுக்கு உடம்பு முடியலையா…? அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் இப்படி இங்கு இருப்பது தவறு இல்லையா…
“கிருஷ்ணா உனக்கு ஓலா புக்...
வேணியும் அவர்கள் எதிர் பார்த்ததுக்கு ஏதுவாய் தான் மிகவும் பதட்டத்துடன் தன் நகங்களை கடித்து துப்பிய வாறே மிக பதட்டத்துடன் காணப்பட்டாள்.
“என்னடா நீ பார்த்துட்டியா….மாப்பிள்ளை யாரு…? உன் கூட வேலை பாக்குறவரா…?” என்று அவன் தந்தை கேட்க…
“என் கூட வேலை பாக்குறவர் கிடையாது.” என்று சொல்லிக் கொண்டே வேணியை பார்க்க…
அவளோ வேண்டாம் இப்போது சொல்ல...
அத்தியாயம்….19
தன் தந்தை போட்ட சத்தததில் மின்தூக்கிக்குள் நுழையாது தேங்கி விட்ட உதயேந்திரன் யார் என்று நிமிர்ந்து பார்த்தான்.
நடுவில் நாரயணன் நின்று இருக்க, தன் இரு பக்கமும் நின்றுக் கொண்டு இருந்த பேரன், பேத்தியின் தோளை பற்றிய வாறு அந்த முன்தூக்கியில் இருந்து வெளியேறிய பெரியர் அந்த இடத்தில் பரமேஸ்வரர் கத்திய கத்தலில் மூஞ்சை...
அத்தியாயம்….22
நிமிர்ந்து பார்த்த பவித்ரன் கண்ணுக்கு தெரிந்ததோ ஏதோ ஒரு சின்ன பெண், ஒரு ஆணுடம் பேசிக் கொண்டு இருப்பதே… அவன் கண்ணுக்கு அது மட்டும் தெரிந்து இருந்தால் கூட பரவாயில்லையாக இருந்து இருக்கும்.
கூடவே அப்பெண் தன்னை அவ்வப்போது பார்த்த பயப்பார்வையில்,(அவன் கண்ணுக்கு காதல் பார்வை பய பார்வையாக தெரிகிறது போல்.) நெற்றியில் சுருக்கம் விழ...