Nerunga Nerunga
கணவனும் அண்ணனும் இருவரும் தன் வாழ்க்கையின் முடிவை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டு இருப்பதில் வாய் அடைத்து போனாள்.
அதுவும் தன் அண்ணனா இது…? இரண்டு நாள் முன் திருமணம் ஆன தங்கையின் வாழ்க்கை பற்றி கவலை படாது பேசுகிறான்..தன் பெரிய அண்ணன் இப்படி பட்டவன் இல்லையே…? என்று யோசித்தவள்..தங்கையின்...
“என்ன மாதிரி பெண்ணை வளர்ந்து வெச்சி இருக்க...எது சொன்னாலும் எது கேட்டாலும் அப்படியே நிக்குறது... இவ இப்படி நிற்குறதை பார்க்கும் போது எல்லாம் இவள் என் மீது இருக்கும் பயத்தில் பதில் அளிக்காது இருக்காளா…?இல்லை அலட்சியத்தில் இருக்காளா…? எனக்கே சந்தேகமா இருக்கு… சொல்ற பேச்சை கேட்டிட்டு அந்த பெண் எப்படி இருந்தாள்…” என்று வெற்றி...
அத்தியாயம்….1
சென்னையிலேயே இருக்கும் மிக பெரிய மண்டபத்தில் தான் அந்த திருமண விழா நடந்துக் கொண்டு இருந்தது. மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த காவல்துறை அந்த மண்டபத்தை சுற்றி வளையம் போல் காவல் காத்துக் கொண்டு இருந்தாலும், அதையும் மீறி ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அந்த பயம் காவல் காத்துக் கொண்டு இருந்த ஒரு...
அத்தியாயம்…4
அகில ரூபன் ஸ்ரீமதியின் பக்கத்தில் அமர்ந்ததுமே அனைவரின் பார்வையும் அவன் பக்கமே...உட்கார்ந்தது மட்டும் அல்லாது அவன் சொன்ன அந்த ஏஞ்சல் என்ற வார்த்தையை கேட்டதும் அகில ரூபனின் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் மயக்கம் வராத குறை தான்.
அதுவும் அந்த வீட்டின் மூத்த உறுப்பினர்களான சீதாராமனின் அன்னை சகுந்தலா அம்மாவும், பவனியம்மாவின் தனலட்சுமியும் அகில ரூபனின்...
அத்தியாயம்…16
இங்கு வந்து சிறிது நேரம் தானே ஆனது அதற்க்குள் இவ்வளவு பூ அலங்காரம் எப்படி செய்ய முடிந்தது…? அங்கு மெத்தையிலும் .அதனை சுற்றியும், இருந்த பூ வேலைப்பாடிலும் பூவின் எண்ணிகையிலும் பார்த்து அகில ரூபன் சிந்தித்துக் கொண்டு இருந்தான்..
பின் அவனுக்கு அவனே லேசாக சிரித்தவனாய்… “பெண் எப்போ வருவா…?” என்று யோசிக்கும் நேரத்தில் நான்...
அவர் முகத்தில் என்ன என்று சொல்ல முடியாத ஒரு அமைதி..பின் திரும்பி தன் மனைவியை பார்த்தார்..அவர் கண் அசைவில் ஒத்துக் கொள்ளுங்கள் என்று தன் சொன்ன போல் அவருக்கு தோன்றியது.
வெற்றி மாறன் தன் தொண்டையை கணைத்துக் கொண்டு… “இது சொல்வதா…? வேண்டாமான்னு….? தெரியல…இதே வேறு யாராவது மதி பெண் கேட்டு வந்து இருந்தா என்...
அத்தியாயம்…7
“எனக்கு தான் பெண் கேட்க..உன் தங்கையை…” எந்த வித முகாந்திரமும் இல்லாது, நேரிடையாக இப்படி தன்னிடம் பேசுவான் என்று அஷ்வத் நினைத்து கூட பார்க்கவில்லை.
மூன்று நாளாகவே தன் தங்கையை வைத்து ஏதோ இங்கு ஓடுகிறது என்று அஷ்வத் நினைத்ததால் தான்.. அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை.
தன் தங்கை விசயம் மட்டும் இல்லை என்றால்..அஷ்வத்...
அத்தியாயம்… 19
அவர்கள் இருவரும் வெளியேறும் வரை அன்னையும் மகனும் பொறுமையாக எதுவும் பேசாது அமைதியாக இருந்தார்கள். அவர்கள் வெளியேறி உடன்..
பவானியம்மா அகில ரூபனை பார்த்து… “நடந்ததில் உன் பங்கும் இருக்கா..?” என்று தன் மகனை பார்த்து நேரிடையாகவே கேட்டு விட்டார்.
பவானியம்மா கேள்விக்கு பதில் அளிக்காது அங்கு இருக்கும் டேபுல் அருகில் நின்றவனின் அந்த தோற்றம்..அதுவும்...
அத்தியாயம்…5
இந்த ஒரு நிலையில் தன் மகனை சீதாராமன் எதிர் பார்க்கவில்லை. அதுவும் ஸ்ரீமதி அவனின் நெருக்கத்தில் இருந்து விடு பட முயற்ச்சி செய்துக் கொண்டு இருப்பதும்..அதை அவன் உணராது போல் தன்னை நேர்க் கொண்டு பார்த்துக் கொண்டு நிற்க்கும் இந்த அகில ரூபன் ஒரு மகனாய் அவருக்கு புதுமையாக தெரிந்தான்.
அகில ரூபன் பார்க்கும் போதே...