Saturday, May 18, 2024

    Nenjamellaam Kaathal

    Nenjamellaam Kaathal 8 1

    அத்தியாயம் – 8 “அத்தான்..... இந்நேரத்துல எங்க கெளம்பிட்டிய.....” இரவு உணவு முடிந்து பாலை எடுத்துக் கொண்டு அறைக்கு வந்த கயல்விழி, ராத்திரி பத்து மணிக்கு பேண்ட் ஷர்ட்டுடன் புறப்பட்டு நின்றிருந்த மதியழகனிடம் கேட்டாள். பதில் பேசாமல் சட்டையின் பட்டனைப் போட்டுக் கொண்டிருந்தவனை மீண்டும் கேட்டாள். “என்ன அத்தான்.... பதில் பேச மாட்டியளா.... எங்க போறீகன்னு எங்கிட்ட சொல்லக்...
    “ம்ம்..... அது சரி..... அத்தான்..... ஆனா நான் உங்களப் பிடிக்கும்னு சொன்னதே இல்லியே.....” “ம்ம்.... நீ வார்த்தைல சொல்லலேன்னா என்ன.... உன்னோட கண்ணுல எத்தனையோ தடவை உன் விருப்பத்த சொல்லிட்டியே.... கண்ணாலமாகி அடுத்த நாள் விருந்துக்குப் போகும்போது நீனு பொட்டு வைக்க மறந்துட்டேன்னு, நான் வைச்சுட்டுப் போக சொன்னதும், உன் கண்ணுல தெரிஞ்ச வலியுல, நீ...
    குளியலறைக்குள் இருந்த மதியழகனுக்கு அவள் சிரிக்கும் சத்தம் நன்றாகவே கேட்டது. “ஏலே.... இப்படி மானத்த பறக்க வுட்டுட்டியே மதி.... எப்படிலே அவ மூஞ்சில முழிப்பே.....” எனத் தலையில் தட்டிக் கொண்டவன், குளியலை முடித்த பின் தான் டவலை எடுக்கவில்லை என நினைவு வந்தது. “அச்சோ... இப்போ எப்படி டவலை எடுக்குறது...... அவ இருப்பாளே....” எனத் தயக்கத்துடன் சிறிது...
    “ம்ம்.... சின்னப் புள்ளையா இருக்கையில பாத்தது.... இப்பவும் கவுனு போட்டு மூக்கொழுக நிக்குற கயலு தான் என்ற கண்ணுல நிக்குது.... என்ன தாயி.... நல்லாருக்கியா....” என்றார் கயல்விழியிடம். “ம்ம்... நல்லாருக்கேன்.... மாமா.... நீங்க நல்லாருக்கியளா.....” என்றாள் கயல். “ம்ம்.... நல்லாருக்கேன் தாயி....” என்றார் முத்துப் பாண்டி. “புள்ளைக வளர்றது நமக்கு எங்க தெரியுது.... நமக்கு எப்பவும் அவுக சின்னப்...
    இருவரும் சிரித்துக் கொண்டே கீழே இறங்கி வருவதைக் கண்டு பெற்றோரின் மனம் நிறைந்தது. அவளிடம் பேசிவிட்டு அடுத்த நாளே டவுனில் நகை ஆர்டர் கொடுக்க செல்ல முடிவு செய்தனர். அப்படியே யார் யாருக்கெல்லாம் ஜவுளி எடுக்க வேண்டும் என்ற லிஸ்டும் தயாரானது. கல்யாண வேலைகள் ஜரூராய் நடக்கத் தொடங்க, கல்யாணக் கனவுகளில் மிதக்கத் தொடங்கினாள் மலர்விழி. தந்தை கல்யாண...
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ மதியழகனுக்கு, கயலை திருமணம் செய்து கொடுக்க சம்மதம் என்று சுந்தரேசனிடம் இருந்து வந்த வார்த்தையைக் கேட்டதும் அடுத்து மதியழகனின் சம்மதத்திற்கு வேண்டி காத்திருந்தார் லச்சுமி. முத்துப்பாண்டி சுந்தரேசனுடன் டவுனுக்கு சென்றிருந்தார். போதையில் வெகுநேரம் உறங்கிக் கொண்டிருந்த மதியழகன் உறக்கம் தெளியவே எழுந்து அமர்ந்தான். அவன் எழுந்துவிட்டதை அறிந்து காப்பியை எடுத்துக் கொண்டு அவனிடம் வந்த லச்சுமி...
    அத்தியாயம் – 17 வெகு நாட்களாய் உபயோகிக்கப் படாமல் கிடந்த தனது லேப்டாப்பை தூசு தட்டி எடுத்து கட்டிலில் அமர்ந்து உபயோகித்துக் கொண்டிருந்த மதியழகன், அதில் மும்முரமாய் எதையோ இணையத்தில் தேடிக் கொண்டிருந்தான். பால் கிளாசுடன் அறைக்குள் நுழைந்த கயல்விழி, அதை அவனிடம் நீட்டினாள். “அத்தான்..... இந்தாங்க பால்.....” “ம்ம்... அங்க வை... மீனுக்குட்டி......”  “சூடாறிடும் அத்தான்..... குடிச்சிட்டு அதப்...
    அத்தியாயம் – 10 இரண்டு நாட்கள் கழிந்திருந்தது. சிந்துஜாவிற்கு ஆக்சிடண்ட் ஆனது பற்றியும் அவள் இரண்டு நாட்கள் விடுமுறை என்றும் மதியழகன் அலுவலகத்தில் தெரியப்படுத்தி இருந்தான். மூன்று நாட்களாய் கஸ்டமர் மீட்டிங்கிற்கு சென்று கொண்டிருந்ததால் அவனுக்கு அலுவலகத்தில் இருக்கவே நேரம் இல்லை. அன்றும் அவன் ஒரு புதிய கஸ்டமரைக் காண்பதற்காய் வெளியே சென்றிருக்க அவனைக் காண அங்கு வந்தார்...
    அத்தியாயம் – 18 டாக்டர் முத்துப் பாண்டியை பரிசோதித்துக் கொண்டிருக்க லச்சுமி கணவனை நினைத்து அழுது கொண்டிருந்தார். கயல்விழி தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு அவரை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள். மதியழகனோ ஏதோ தீவிர யோசனையுடன் அமர்ந்திருந்தான். முத்துப்பாண்டியின் தலையில் அடிபட்டு ரத்தம் நிறையப் போயிருந்தது. அவரது வலது கையிலும் எலும்பு முறிவு இருந்தது. அதற்கான சிகிச்சை...
    மாணிக்கத்திடம் வந்த ஊர்ப்பெரியவர் ஒருவர், “ஏன் தம்பி.... எல்லாரும் இப்படி இடிஞ்சு போயி உக்கார்ந்திருந்தா கண்ணாலம் எப்படி நடக்கும்.... ஏதாவது சட்டுபுட்டுன்னு யோசிச்சு ஒரு முடிவு பண்ணி அடுத்து என்ன பண்ணறதுன்னு  பாக்க வேணாமா..... மாப்பிள்ள வூட்டுல விஷயத்தை சொல்லிப் பேசிப் பாக்கலாம்ல.....” என்றார். “ம்ம்.... சரிங்கையா..... ஏதாவது பண்ணித்தான் ஆவணும்... நான் மாப்பிள்ள கிட்ட...
    “ம்ம்... நீனு சொல்லுறதும் சரிதான் தாயி..... நல்லா வெளைச்சல் குடுக்கற மண்ணுல கட்டடத்தை கட்டினா சரியா வருமா..... அதிகப் பணம் கெடைக்குதுன்னு எல்லாரும் யோசிக்காம நெலத்த வித்துப் போடுறாக.....” என்று புலம்பினார் சுந்தரேசன். “அது மட்டும் இல்ல மாமா..... இதுல வேற பிரச்சனையும் இருக்கு.....” என்றான் மதியழகன். “என்ன பிரச்சன மாப்புள....... விவசாய நிலத்த விக்கறதே பிரச்சன...

    Nenjamellaam Kaathal 9 2

    அவள் மீது அவளுக்கே கோபம் வந்தது. அவளது விரல்கள் அவளை அறியாமலே சிந்து, மதி..... என இருவரின் பெயரையும் சேர்த்து பேப்பரில் இதயம் வரைந்து எழுதிக் கொண்டிருந்தது. வீட்டுக்குக் கிளம்பும் நேரம் ஆகியதும் அன்று முழுதும் அவனைக் காண முடியாத சங்கடத்துடன் எழுந்தவள் அவனது பார்வைக்காய் வைக்க வேண்டிய பேப்பர்களை ஒரு பைலில் வைத்து அவன்...
    மனம் நிறைந்தவளின் மனம் மயக்கும் வார்த்தையைக் கேட்டு மதி மயங்கி நின்றவன், “மீனுக்குட்டி..... உனக்குள்ள துடிக்குற என் இதயத் துடிப்பை நான் கேட்டுப் பார்க்கட்டுமா....” என்றான் காதலுடன். அவனது உருக்கும் பார்வையில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தவள், “ம்ம்....” என்றாள். அவளது நெஞ்சில் தன் செவியை வைத்துக் கேட்டவன் அவளது இதயத் துடிப்பில் அவனது பெயர் ஒலிக்கக்...
    “எப்படி இருக்கு மீனுக்குட்டி....... “ஒரு படத்துல மக்கள் திலகமும் சரோஜா தேவி அம்மாவும் உக்கார்ந்துகிட்டு, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்னு பாடிகிட்டு போவாகளே..... அதுபோல நாமும் போற போலத் தோணுது......” என்றவள் கலகலவென்று சிரித்தாள். “அடிக் கழுத.... இப்பவும் உனக்கு சினிமா தான் தோணுதா......” என்றவன் அவளது தோளில் கையை வைத்து அருகில் இழுத்துக் கொண்டான். “அச்சோ.... விடுங்க...
    அதிர்ந்து போனவன், “இ... இங்க பாரு..... எதுவா இருந்தாலும் எ...ன்கிட்டப் பேசு.... வீட்டுக்கு எதுக்கு கூப்பிட்டு பொம்பளைங்களை பயமுறுத்தறே.......” தந்தியடித்த அவனது குரலே அவனது பதட்டத்தை எதிர்முனைக்குத் தெரிவித்தது. “ம்..... உன்கிட்ட கூட பேச வேண்டாம்னு தான் நான் நினைக்கறேன்.... நீதான் பேச வைக்கறே..... உனக்கு முழுசா ஒரு நாள் டைம் குடுத்துட்டேன்..... இன்னும் ஒரு...
    error: Content is protected !!