Narungkavithai Avalo
அத்தியாயம் 22
விடியல் நேரம், விடுபடாத நெருக்கத்தில் இருந்தன ஜோடிக்கிளிகள், அதிலும் ஆராதனாவின் உடல் வழக்கத்தை விடவும் அதிக குளிரை உணர்ந்து நடுங்க, இதமான உஷ்ணம் வேண்டி, சுற்றியிருக்கும் போர்வையோடு மேலும் விஜயை நெருங்கிப்படுத்தாள்.
அதே நேரம் அவள் கைகளும் விஜயின் கழுத்தை வருட, உறக்கம் கலைந்தவன், “என்ன செய்யுற நீ..?” என அவள் கரத்தைப் பற்றித்...
அத்தியாயம் 13
ஆராதனாவின் பிடிவாதம், உறுதியை விஜய் அறிந்திருக்கவில்லை. அவன் எண்ணத்தின் வடிவத்திற்கு எதிர் பிம்பமாய் இருந்தாள். அவளைப் பொறுத்தவரைக் கடனுக்காக அல்லாது கல்யாண வாழ்க்கை என்பது இன்பமாய் அனுபவித்து வாழ வேண்டியது. அதில் தனக்குப் பிடித்தவனே துணையாய் வேண்டும் என்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் முயன்று பார்த்துவிடும் உறுதியில் இருந்தாள்.
இதுவரையும் அவன் அவளை...
அத்தியாயம் 19
ஒரு சுப நாளில் ரவியோடு அவன் குடும்பம் மொத்தமும் சுபத்ரா வீட்டிற்கு வந்திருந்தனர். விஜய்க்கு திருமணம் என்பதால் பவானிக்கு மகிழ்ச்சி, பள்ளி விடுமுறை என்பதால் ஸ்ரீக்கு மகிழ்ச்சி.
சுபத்ராவின் குடும்பத்தோடு அனைவருமே நல்ல நேரம் பார்த்து ஆராவின் வீட்டிற்குச் செல்ல, ஆராவின் பெற்றோர்கள் இன்முகமாக வரவேற்றனர். சுபத்ரா தன் வீட்டினரை அறிமுகப்படுத்த பொதுவாக பேசிக்...
“அதுங்க, இரண்டு பேரும் விரும்புனது உண்மை தான். நீங்க சம்பந்தம் வேண்டாம்னு சொன்னதால எங்க அண்ணனுக்கு பிடிக்கலை அதனால காதல் வேண்டாம்னு இவன் சொல்ல, அவளும் போடான்னு கோபப்பட்டு கத்திட்டு போயிட்டா. பெண் பாவம் பொல்லாதது சும்மா விடுமா? அதான் இப்போ இவன் தவிக்கிறான்” என அசராது வெடியைக் கொளுத்திப் போட்டாள்.
ரவி அதிர்ந்தே விட்டான்!...
அத்தியாயம் 08
அந்த வார இறுதியில் சுபத்ரா அன்னை வீட்டிற்கு வந்திருந்தாள். அவளை வரவேற்ற பவானி, “பேரனை கூட்டிட்டு வரலையா..?” என்க, “அவனுக்குக் காய்ச்சல் இப்போ தான் சரியாகியிருக்கும்மா, அதான் அலைச்சல் வேண்டாம்னு விட்டுட்டு வந்துட்டேன்” என்றாள்.
மனதில் ஏக்கமிருந்த போதும் பேரனின் நலம் விசாரிக்க, பதில் உரைத்த சுபத்ரா, “பொண்ணு வீட்டுல என்னம்மா சொன்னீங்க? அவர்கிட்ட...
அத்தியாயம் 04
தென்துருவத்தில் நீ! வடதுருவத்தில் நான்!
இணைக்கும் கற்பனை ரேகையாய்
அலைவரிசை இணைக்கும் அலைபேசி!
“விஜய்..” எனப் பல முறை அழைத்தும் அவனிடமிருந்து பதில் வராததால் அவன் அருகில் வந்தமர்ந்து தலைகோதினார் அன்னை பவானி. அப்போதே கலைந்தவன், “கூப்பிடீங்களாம்மா..” என்றான் மெல்லிய குரலில்.
“ம்ம், ஆறுமுறை..” என்றவர் அடுத்த கேள்வி கேட்பதற்குள், “என்ன விஷயம்?” என்றான்.
“சுபத்ராவுக்கு ஒரு ஃபோன் போட்டு...
அத்தியாயம் 15
நான் இல்லாத போது என்ன வேலை செய்திருக்கிறாள் இவள்? என் அன்னையிடம் அனுசரணையை பெரும் முயற்சியா? என்ன தைரியம் அவளுக்கு? பயமற்ற இவள் விளையாட்டுத்தனங்களுக்கு எல்லையே இல்லாது போயிற்று! எனக் கொதித்துக் கொண்டிருந்தவன் அவளைக் காணும் வேகத்தில் அலுவலகம் வந்திருந்தான்.
ஆராதனாவும் அவனை காணும் எண்ணத்தில் தான் இருந்தாள். பிடிக்கவில்லை என நேரடியாகச் சொல்லிவிடின்...
அத்தியாயம் 06
திங்களன்று இன்முகமாக இணைந்து வரும் நண்பர்கள் இருவரையும் விஜய் ஆச்சரியமாகப் பார்க்க, கண்டிப்பாக ஆராதனாவின் வேலை இதில் உள்ளது என்றது உள் மனது! அது மட்டுமின்றி இருவர் முகத்திலிருந்த மலர்ச்சி அவன் மனதையும் குளிர்விக்க மகிழ்வுற்றான்.
வெளி மரத்தடியின் நின்றிருந்த விஜயின் அருகில் வந்த அகில், “எங்கடா மச்சான் ஆரா?” என்க, “ஏன் என்னை...
அத்தியாயம் 10
ரவியின் வீட்டு வேலைகளும் பெரும்பாலும் முடியும் நிலையை நெருங்கி இருந்தது. ஆராதனா வீட்டில் அவள் அண்ணன் அஸ்வினுக்கு பெண் பார்க்க தொடங்க, அவனோ தங்கைக்குப் பின்னே தான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதாமாக உரைக்க, அவளுக்கு வரன் பார்க்கத் தொடங்கியிருந்தனர். ஆராதனாவின் பெற்றோர் அது குறித்து சுபத்ரா, ஜெயபிரகாஷிடமும் தெரிவித்திருந்தனர்.
தர்ஷினியும் ஆராதனாவும்...
அதே நேரம் அத்தெருவின் திருப்பத்தில் கார் ஒன்று நுழைத்து அவர்களை நோக்கி வர, அதன் முகப்பு விளக்கு ஒளியில் கண்ணகள் கூசியது. அதையும் விட அவனை நோக்கி வருகையிலே ஆராவின் வீட்டினரோ அக்காவின் வீட்டினரோ என நினைக்கையிலே அவன் அருகில் வந்து நின்றிருந்தது அந்த கார்.
அக்காவின் வீட்டினர் ஒரு பார்வை அவனை கீழிறக்கிப் பார்த்தாலும்...
அத்தியாயம் 20
வைகறை பொழுதில் பட்சிகள் படபடக்கும் ஒலியும் கீச்சொலியும், ஜன்னல் தாண்டி செவிகளில் நுழைந்த போதும் அசதியில் அயர்ந்திருக்கும் உடலை அசைத்து எழ முடியவில்லை அவளால். இன்னும் விழி திறக்காது சோம்பலில் இருந்தவளுக்கு எழும் எண்ணம் கூட இல்லை. யாரேனும் எழுப்பி, தூக்கிவிட்டால் கூட சுகமாக இருக்கும்.
கன்னத்தில் அழுத்தத் தீண்டும் கலாபம் போன்று ஏதோ...
அத்தியாயம் 05
பல வேலைகளுக்கு இடையிலும் ஆராதனா சொல்லினால் என நினைவில் வைத்துக்கொண்டு அகில், தர்ஷினி இருவருடமும் பேசிப்பார்த்தான் விஜயரூபன். ஏனடா பேச்சை ஆரம்பித்தோம் என வருந்துமளவிற்கு இருவரும் புலம்பித் தள்ள, ஆறுதல் மட்டுமே அவனால் சொல்ல முடித்தது. அவன் நிலைய அறிந்திருந்த ஆராதனா கேலிச்சிரிப்போடு சுற்றிவிட்டு அன்று ஸ்ரீயிடமும் கதை சொல்லிச் சிரித்து கொண்டிருந்தாள்.
வார...
அத்தியாயம் 07
தந்தையின் இழப்பிற்குப் பின் சற்றே குடும்பம் நிலையாய் நின்ற போதும், முன்பு போன்ற கலகலப்பு இல்லாது வெறுமையாய் இருந்தது. குழந்தைச் செல்வமே குடும்பத்திற்கு குதூகலத்தை கொடுக்குமென்று நினைத்த பவானி ரவிக்கு திருமணம் செய்யும் முடிவில் பெண் தேடத் தொடங்கினார்.
தரகர் பெண் வீட்டின் ஜாதகமும், முகவரியும் கொடுத்திருக்க, ரவியின் மூலம் அவர்களிடம் பேசிய பவானி...
அத்தியாயம் 23
வாசலோடு கட்டப்பட்ட வாழைகள் அனைவரையும் வரவேற்க, மலர் மனமும் மங்கள இசையும் நிறைந்த சுகந்தம் அவ்வீடெங்கும் பரவியிருந்தது. எல்லாவித செல்வமும் நிம்மதியும் மகிழ்ச்சியும், புது வீட்டில் நிலைக்க வேண்டி, பூஜை நடைபெற்றது. வரவேற்பு அறையின் மையத்தில் பூஜை நடக்க, எதிரே மனையில் ரவி, கௌஷிகா, விஜயரூபன், ஆராதனா என இரு தம்பதிகளுமே மாலையோடு...
அத்தியாயம் 17
இரவு நேரம் மேசையின் மீதிருந்த கௌஷியின் அலைபேசி அதிர்ந்தது. யாரெனப் பார்த்தவள் ரவிக்குச் சிறு சத்தமும் கெட்டுவிடாதபடி எழுந்து முன் வாசலுக்கு வந்தாள். சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு ஆசுவாசமான மூச்சோடு அட்டென் செய்தாள்.
“ஹலோ... ஆரா.. “
“ம்ம், அக்கா தனியா தானே இருக்கீங்க? இல்லை உங்க கொழுந்து பக்கத்துல இருக்காரா?”...
“என்ன விஜய் போதுமா? இல்லை இருந்து இன்னும் உன் அருமை பெருமை எல்லாம் ஆராவுக்கு எடுத்துச் சொல்லிச் சேர்ந்து வைக்கவா?” எனக் கேலியாகக் கேட்க, “தெய்வமே! நீ செய்ததே போதும், இன்னும் நீ இருந்து எந்த எருமையும் மேய்க்க வேண்டாம், கிளம்பு, கிளம்பு இடத்தை காலி பண்ணு..” என விரட்டாத குறையாக அனுப்பி வைத்தான்.
ஏதோ...
அத்தியாயம் 21
சுபத்ராவும் அவள் வீட்டு விருந்திற்கு அழைக்க, ஏற்கனவே ஆராவின் குற்றச்சாட்டுகளில் நைந்திருந்தவன் அமைதியாகத் தங்கினான். நான் கேட்ட போது மறுத்தவன் அக்கா கேட்டதும் தங்கிவிட்டானே என அதற்கும் குமைந்து கொண்டாள்.
இரவு உடையை அணிந்தபடி குளியலறையிலிருந்து வந்தான் விஜயரூபன். ஆராவோ மௌனமாக அவள் பொருட்களை எடுத்து வைத்து பேக் செய்து கொண்டிருந்தாள்.
கேட்காமலே வந்து அவளுக்கு...
அத்தியாயம் 12
அன்று தன் தோற்றத்தில் அதிக கவனம் எடுத்து தன்னை அழகுபடுத்திக் கொண்டு, நடையிலொரு உற்சாகத் துள்ளலோடு காதல் பாடலொன்றை முணுமுணுத்தபடி அலுவலகம் வந்தாள் ஆராதனா.
ஏன், எப்போது, எதனால் என்றெல்லாம் தெரியாது ஆனால் அவனை பிடித்திருந்தது. நலம் நாடும் நல்லுள்ளம், ஆளுமையல்லாத ஒரு தோழமை, அரிதாரமல்லாத வசீகரம், இது தான் என்றில்லை ஏதோ ஒன்று...
அத்தியாயம் 14
தெரு முக்கில் இருக்கும் சிறு அம்மன் கோவில். வெள்ளிக்கிழமை மாலை என்பதால் மங்களகரமான இசையாலும் சுகந்தத்தாலும் நிறைந்திருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள், அதில் பெரும்பாலும் நடுத்தர வயது பெண்கள் தான் நெய் விளக்கேற்றுவது அம்மனுக்கு மாலை சாற்றுவது என வேண்டுதலில் இருந்தனர்.
நீல நிற சில்க் காட்டன் புடவையில், காதோர தலை முடிகளைக் கோர்த்து...
அத்தியாயம் 18
நள்ளிரவை நெருங்கும் நேரம், விஜய் இன்னும் வீடு வரவில்லை. விஜய் வரத் தாமதமாகும் எனச் சொல்லி விட்டதால் பவானியும் ஸ்ரீயும் உறங்கியிருந்தனர். கௌஷிகா வாசலை வெறித்தபடி ஹாலில் அமர்ந்திருந்தாள்.
ரவி பல முறை முயன்று பார்த்தும் அழைப்புகள் ஏற்கப்படவில்லை. பொறுப்பற்றவன் இல்லை வந்துவிடுவான் தான், இருந்தாலும் சிறு பயம். இன்று தான் ஆராவோடு சண்டையிடுவதை...